Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.நா. பிரச்சினைக்குரிய விஷயங்கள் பட்டியலிலிருந்து ஜம்மு காஷ்மீர் நீக்கப்பட்டு விட்டது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் என்று ஒரு பட்டியலை வைத்துள்ளது ஐ.நா. அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெயரையும் சேர்த்து வைத்திருந்தனர். தற்போது அதை ஐ.நா. நீக்கியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா..வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி அஜ்மத் ஹுசேன் சியால் கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மிகப் பெரிய பழம்பெரும் பிரச்சினை காஷ்மீராகும். ஆனால் தற்போது இப்பிரச்சினையை ஐ.நா. தனது தீர்க்கப்படாத பிரச்சினைகள் பட்டியலிருந்து நீக்கியுள்ளது. இது கண்டனத்துக்குரியதாகும். இது பொருத்தமற்ற, தேவையற்ற செயலாகும் என்றார் சியால். http://thatstamil.oneind…

  2. தனது பிரித்தானிய கணவருடன் தேன்நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றிருந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அனி தீவானி (28) , மற்றும் இவரது கணவரான ஸ்ரயன் (30) ஆகியோர் இருவாரங்களுக்கு முன்னர் மும்பையில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இருவரும் தங்களது தேன் நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றனர். சனிக்கிழமை இரவு இருவரும் தங்கள் இராப்போசனத்தை முடித்துவிட்டுத் தங்கள் காரில் தங்கியிருந்த விடுதிக்கு புறப்பட்டனர். இதன்போது அவர்களது காரை வழிமறித்த துப்பாக்கிதாரிகள் இருவர், கார் சாரதியை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளனர். சுமார் 1 மணி நேர பயணத்திற்கு பிறகு ஸ்ரயனிடம் உள்ளவற்றை கொள்ளையடித்த அந் நபர்கள், அவரையும் காரிலிருந்து…

    • 0 replies
    • 710 views
  3. 2005 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்ட சுயநிர்ணய வாக்கெடுப்பு என்ற கரு தை மாதம் 2011 ஆம் ஆண்டில் நடக்கலாம் என எண்ணப்படுகின்றது. ஒரு பக்கம் அரபர்கள் மறுபக்கம் ஆபிரிக்கர்கள் என பிளவு பட்டு பல காலங்களாக நடந்த உள்நாட்டு போரில் இலட்சக்கணக்கில் மக்கள் இறந்தனர். இன்று சூடானில் மக்கள் பதிவு ஆரம்பமானது. அனேகமாக இந்த சுயநிர்ணய வாக்கெடுப்புக்கு பின்னர் நாடு இரண்டாக பிரியும். இதற்கு முன்னால் இருந்த பல தடைகள் நீக்கப்படுள்ளன. முக்கியமாக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அதிகாரத்தில் உள்ள சூடான் நாட்டையும் அதன் தலைவர்களையும் போர்க்குற்றங்களில் இருந்து மன்னித்து விடுவது என்பதே. Sudanese Register for Secession Vote the largest country on the continent, is…

  4. 39 அகதிகளுடன் மற்றொரு படகு அவுஸ்ரேலிய கடற்படையால் இடைமறிப்பு திகதி:14.11.2010 அவுஸ்ரேலியாவின் மேற்குக் கடற்பகுதியில் வைத்து மற்றொரு அகதிகள் படகை அந்த நாட்டுக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அஸ்மோர் தீவுகளுக்கு வடக்கே இந்தப் படகை அவுஸ்ரேலிய கடற்படையினர் இடைமறித்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது. இந்தப் படகில் 39 அகதிகளும் மூன்று மாலுமிகளும் இருந்தனர். இது இந்த ஆண்டில் அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளை ஏற்றி வந்த 119வது படகாகும். கண்காணிப்பு விமானம் ஒன்றின் தகவலை அடுத்தே இந்தப் படகு கைப்பற்றப்பட்டது. இந்தப் படகில் வந்த அகதிகள் அடையாள சோதனை, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமுக்கு மாற்றபட்டுள்ளனர். ஆயினும் இவர்கள் எந்த ந…

  5. 1983 யூலைக் கலவரம் நடந்த போதெல்லாம் தமிழகத்தின் மாநிலச் செய்திகள், மாகாணச் செய்திகள், ஆகாசவாணி இவற்றுக்காக வானொலி முன் காத்திருக்கும் மரபொன்று எம்மிடம் இருந்ததை மறந்துவிட முடியாது. இந்த மரபோடு இலண்டன் பி.பி.சி. தமிழோ சையும் வெரித்தாஸும் இணைந்துகொண்டதை மறுப்பதற்கில்லை. இப்படியயல்லாம் வானொலிக்குமுன் குந்தியிருந்து எங்கள் தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் மிகுதியாலாகும். கலைஞர் கருணாநிதியின் குரலைக்கேட் டாலே மெய் சிலிர்க்கும். அவரின் பேச்சு ஈழத் தமிழனின் குருதியில் ‘அயன்’ சேர்க்கும். அட! எங்கள் ஐயா கலைஞர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தரும். ஒருமுறை அவரின் பேச்சில் ஈழத்தமிழர்க ளுக்கு ஆபத்தென்றால் காகமாய் பறந்தேனும் ஈழம் சென்று அவர்களைக் காப்பாற…

  6. வீட்டுச் சிறையிலிருந்து மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகியி விடுதலை சனிக்கிழமை, நவம்பர் 13, 2010, 17:57 யாங்கூன்: கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறை, சிறைவாசம் என தொடர்ந்து அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங்சான் சூகியி இன்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டுச் சிறையிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியில் வந்து மக்களைப் பார்த்து வணங்கி கையசைத்தார் ஆங் சான். அவரைக் காண பல்லாயிரக்கானோர் அங்கு கூடியிருந்தனர். புன்னகை பூத்தபடி காணப்பட்ட ஆங்சான், தனது வீட்டுச் சுவரின் கேட் வரை வந்து மக்களைப் பார்த்தார். ஆங்சானை பார்த்த சந்தோஷத்தில் அங்கு கூடியிருந்த மக்கள் மியான்மர் தேசிய கீதத்தைப் பாடினர். பின்னர் …

  7. மியான்மர் நாட்டின், ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகியை வீட்டு காவலில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. மியான்மர் நாட்டின், ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகி 90ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். ஆனால், அவரை ஆட்சியில் அமரவிடாமல் வீட்டு சிறையில் அடைத்தது ராணுவ அரசு. கடந்த 21 ஆண்டுகளில் சூகி 15 ஆண்டுகள் வீட்டு காவலில் இருந்துள்ளார். கடந்தாண்டு இவர் முறைப்படி விடுதலையாகி இருக்க வேண்டும். அமெரிக்கர் ஒருவர் இவரை பாதுகாப்பை மீறி சந்தித்த குற்றத்துக்காக, இவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 13ம்தேதி இவரை விடுவிக்க அரசு திட்டமிட்டிருந்தது. ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகி(65) சார்பில் வீட்டு காவலை …

    • 3 replies
    • 713 views
  8. தாய் தமிழுக்கு உங்க பொன்னான வாக்குகளை அளியுங்க.. இந்தி மற்றும் இதர மொழிகளை பின்னுங்க தள்ளுங்க.. http://www.surveymonkey.com/s/8P7PZCY டிஸ்கி: வாக்குகளை செலுத்துபவர்களுக்கு இந்த தோழரின் முன்கூடிய நன்றிகள்

  9. ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின்போது, ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் கிலானி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒபாமாவின் இந்த அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில்," ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்ப…

  10. சீமானைக் கைது செய்தார் கருணாநிதி! காலில் விழுந்தார் தங்கர் பச்சான் திகதி: 13.11.2010 ‘திரு. தங்கர்பச்சான் அவர்களுக்கு... உங்கள் பேட்டிகள் எல்லாவற்றிலும் என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்திக்கப் போவதாக கூறியிருக்கிறீர்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் நீங்கள் இந்தக் கருத்தை தொடர்ச்சியாக ஊடகங்களில் கூறிவருவதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏதோ என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்தித்துப் பேசுங்கள் என்று உங்களிடத்தில் கெஞ்சியது போன்ற ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டே நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதை நிறுத்திக் கொள்வது நல்லது. - மிகுந்த வருத்தத்தோடும், கோபத்தோடும் சீமான்’’ வேலூர் சிறையிலிருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர், இய…

  11. (சந்திப்பு) அறிவிக்கிறார் சிறையில் சந்தித்த அமீர் ''சீமான் இனி முழுநேர அரசியல்வாதி!'' ''எங்கள் மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிப்போம்!'' என சீமான் சீறியதை அரசியல் சாசனத்தை மீறிய பேச்சாக அர்த்தப்படுத்திய அரசு, அவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது. அரசியல் அரங்கில் சீமானின் சிறைவாசம் மறக்கடிக்கப் பட்டாலும், திரைத் துறையில் அந்தத் திகு திகுப்பு இன்னமும் அடங்கவில்லை. 'அரசின் நெருக்கடி களுக்கு ஆளாக வேண்டி இருக்குமோ?' என அஞ்சி சீமானுக்கு ஆதரவாகப் பேசவோ, சிறைக்குப் போய் சீமானைப் பார்க்கவோ திரைத்துறையினர் 'ரிஸ்க்' எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி திடீர் திருப்பமாக நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் சுந்தர்ராஜன், அமீர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, 'சந்தன…

  12. - இன்று (30/03/10) 13:00 மோதல் நிகழவுள்ளது நேரடி இணைய ஒளி பரப்பு --> http://webcast.cern.ch/lhcfirstphysics/ read more http://www.yarl.com/forum3/index.php?showtopic=70418 -

  13. ஐ.நா. மன்ற பாதுகாப்புக் கவுன்சி்ல் சீரமைக்கப்படும்போது, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார். தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தின் நிறைவாக, இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். மிகச்சில உலகத் தலைவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் அந்தக் கெளரவத்தை, மன்மோகன் சிங் அரசு ஒபாமாவுக்கு வழங்கியுள்ளது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளில், சீனா தவிர்த்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா இதுவரை தயக்கம் காட்டி வந்தது. ஒபாமா தனது பயணத்தின…

  14. பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 20 பேர் பலி 12 November 10 02:12 am (BST) பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கராச்சியில் அமைந்துள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகளுடன் காவல்துறையினர் கடுமையான துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயுததாரிகள் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்திற்குள் ஊடுறுவியதுடன், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட…

  15. சீமானுடன் திரையுலகினர் சந்திப்பு! வேலூர் சிறையில் தேசிய பாதுகாப்பு [^] ச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள இயக்கநர் சீமானை தமிழ் திரையுலக இயக்குநர் [^] கள் நேற்று சந்தித்துப் பேசினர். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள சீமானை நடிகர் சத்யராஜ், இயக்குநர் சஹ்க நிர்வாகி ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன், விக்ரமன், செல்வபாரதி, அமீர், கௌதமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், "நாங்கள் சீமானின…

  16. மிழகம் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதுடன், அவர்களின் வலைகளையும் அறுத்து எறிந்துள்ளதால், இராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்திய மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். இன்று (11) அதிகாலையும் இந்திய கடற்பகுதியில் வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்துள்ளதுடன், படகுகளையும் சேதப்படுத்தியுள்ளதாகவும், தமிழக மற்றும் மத்திய அரசுகளின் செயற்திறனற்ற தன்மைகள் ச…

  17. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமானை, தமிழ் திரைப்படத்துறையினர் சந்தித்துப் பேசினர். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள சீமானை நடிகர் சத்தியராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜ், விக்ரமன், செல்வபாரதி, அமீர், கௌதமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சத்தியராஜ், நண்பர் மற்றும் இன உணர்வாளர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் சீமானை சந்தித்தோம்…

  18. அடுத்தாண்டில் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகள் அந்த நாட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும் – ஹிலாரி கிளிண்டன் தகவல் ஆப்கானிஸ்தானின் பெரும் நிலப்பகுதி இப்போது அமெரிக்க மற்றும் நேட்டோ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதியில் பெரும்பாலானவற்றை அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தான் வசம் ஒப்படைப்போம் என்று அமெரிக்க வெளிநாட்டு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும் தலீபான்களுடன் இப்போது நடக்கும் தாக்குதல் மிக முக்கியமானது. யுத்தம் கடுமையாக இருக்கிறது. இருந்தபோதிலும், அடுத்த ஆண்டு எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான பகுதிகள் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும…

  19. அமெரிக்காவின் முன்னால் அதிபர் ஜோர்ஜ் புஸ் தனது பதவியின் இறுதி நாளான இன்று உலக நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடினார். நான் (புஸ்) சென்று வருவதாக அவர்களுக்கு கூறி தனது பதவிக் காலத்தினை முடித்து வைத்தார். புஸ் தனது நண்பர்களுக்கு நன்றிகளைக் கூறினார். தனது ஆட்சியில் உதவி செய்தமைக்கு மிக நன்றிகள் என தெரிவித்து சென்றார். நாளை அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்கின்றார். http://www.tamilseythi.com/world/bush-2009-01-19.html

    • 5 replies
    • 1.4k views
  20. பிணைக் கைதியாக இருக்கும் எல்லை காந்தியின் பேரனை கொலை செய்வோம் - பாகிஸ்தான் அரசுக்கு தலீபான்கள் மிரட்டல் [ பிரசுரித்த திகதி : 2010-11-10 07:28:06 AM GMT ] எல்லை காந்தியின் பேரன் தலீபான் தீவிரவாதிகளால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டிருக்கிறார். அவரை கொலை செய்வோம் என்று தீவிரவாதிகள் பாகிஸ்தான் அரசுக்கு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். விடுதலைக்கு முன்பு பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தபோது, புஷ்டு இனத்தலைவரான கான்அப்துல்கபூர்கான் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினார். அவர் காந்தியின் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் எல்லை காந்தி என்று அழைக்கப்பட்டார். இவர் இப்போது உயிருடன் இல்லை. அவரது அண்ணன் கான் சாகிப் வடமேற்கு எல்லைப்புற மாநில முதல்…

  21. பிரிட்டன் சிறைகளிலுள்ள வெளிநாட்டுக் கைதிகள் திருப்பி அனுப்பப்படுவர் திங்கட்கிழமை, 08 நவம்பர் 2010 18:01 பிரிட்டிஷ் சிறைகளிலுள்ள வெளிநாட்டுக் கைதிகள் எஞ்சிய தண்டனைக் காலத்தை தமது சொந்த நாடுகளில் கழிக்கக் கூடியதாக அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் படவுள்ளனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பிரிட்டிஷ் சிறைகளிலிருந்து தமது சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் அண்மையில் அறிமுகம் செய்த செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக இந்த நடவடிக்கைப் பின்பற்றப்படவுள்ளது. இதற்கு இசைவாக பிரிட்டனில் தண்டனை விதிக்கப்படும் ஒரு கைதியை அவரின் விருப்பமின்றி சொந்த நாட்டுக்கு அனுப்பமுடியாது என்று இதுவரையயில் அமுலில் இருந்த உடன்படிக்கைகளை பிரதம மந்…

  22. கனடாவுக்கு வருவதற்கான விசாவினைப் பெறுவதற்காக போலியாகத் திருமணம் செய்து கொள்வது தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமானவர்கள் - கனடா வருவதற்காக வெளிநாட்டவரை நிறையப் பணம் கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக 2007ம் ஆண்டு கனடிய குடிவரவு திணைக்களத்தின் விசாரணையின் போது அம்பலமானது. கல்யாணம் ஆகி வந்தவர்களில் சிலர் விமான நிலையத்தில் இறங்கியதும் தங்கள் வழியில் சென்றதையும் அதிகாரிகள் கண்டு பிடித்திருந்தார்கள். போலித் திருமணம் தொடர்பாக கனடிய அதிகாரிகள் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த மாதம் 31ம் திகதி மொன்றியலில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் கென்னி – உரிய முறையில் திருணம் செய்தவர்களை கனடா வரவேற்கும் அத…

    • 0 replies
    • 473 views
  23. Started by akootha,

    பர்மாவில் இரு தசாப்தங்களுக்குப் பிறது முதல் தடவையாக பொதுத் தேர்தல் நடந்தது. இராணுவ ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பெரிய இரு கட்சிகள் தான் இதில் பெரும்பாலான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இதில் பங்கேற்பதில் பெரும் தடைகளை எதிர்கொள்கிறார்கள். வாக்கு மோசடிகள் குறித்தும் அவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த தேர்தலை புறக்கணிக்கின்ற முக்கிய எதிர்க்கட்சியான, ஆங் சான் சூ சி தலைமையிலான ஜனநாயகத்துக்கான முன்னணி, மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு மிகவும் சொற்பமாகவே இருந்ததாக பர்மாவின் பெரிய நகரான ரங்கூனில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ரங்கூனுக்கு அருகே தளமமைத்துள்ள படைகளின் ஒ…

  24. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மூன்று நாள் இந்தியப் பயணமாக, சனிக்கிழமை மதியம் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவாண் உள்ளிட்டோர் அவரை வரவேற்றார்கள். பலத்த பாதுகாப்பு வலயத்துக்கு மத்தியில் தரையிறங்கிய அவர், கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டலுக்குச் சென்றார். தனது மனைவி மிஷெல்லுடன், தாஜ் ஹோட்டல் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஒபாமா, பின்னர் அங்கிருந்த விருந்தினர்களுக்கான புத்தகத்தில் தனது கருத்துக்களை எழுதி கையெழுத்திட்டார். பின்னர், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்,பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா, மும்பை மக்கள் ச…

  25. இலங்கை தமிழர் முகாமில் தீ :120 வீடுகள் எரிந்து நாசம் திருவில்லிபுத்தூர் அருகே இலங்கைத் தமிழர் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 120 குடிசைகள் எரிந்து நாசமாயின. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் இலங்கைத் தமிழர் முகாம் உள்ளது. இங்கு 258 பேர் வசிக்கின்றனர். இந்த முகாமில் மயூன்ராஜ் என்பவரது வீட்டில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் திடீர் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால் மளமளவென பரவிய தீ அடுத்தடுத்த வீடுகளில் பற்றி எரிந்தது. இதுகுறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்ஸ் சேவை பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அனைத்து வீடுகளும் முற்றிலும் எரிந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.