உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
13.01.09 இரவு இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=46 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv
-
- 0 replies
- 1.1k views
-
-
12.01.09 அன்று இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv
-
- 0 replies
- 1.2k views
-
-
மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பதவியேற்ற முதல் நாளிலேயே நடவடிக்கை - பராக் ஒபாமா உறுதி வீரகேசரி நாளேடு 1/12/2009 9:41:28 PM - பதவியேற்ற முதல் நாளிலேயே மத்திய கிழக்கில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். "ஏ.பி.சி.' செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது தலைமைத்துவத்தின் கீழ் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா புதிய அணுகுமுறையொன்றை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார். ""ஈரானானது எமது மிகப் பெரிய சவால்களிலொன்றாக உள்ளது. இந்நிலையில் நாங்கள் புதிய அணுகுமுறையொன்றை முன்னெடுக்கவுள்ளோம். மத்திய கிழக்கில் அணு ஆயு…
-
- 0 replies
- 982 views
-
-
புதிய உலக அதிசயங்களில் எவரெஸ்ட் சிகரமும் இடம்பெறுமா?; இணையத்தளம் மூலம் தேர்தல் [10 - January - 2009] இணையத்தளம் ஊடாக நடத்தப்படும் தேர்தலின் மூலம் புதிய 7 உலக அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. அரையிறுதிப் போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள 77 அதிசயங்களில் எவரெஸ்ட் சிகரமும் இடம்பெற்றுள்ளது. தாஜ்மகால் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் 18 மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டன.இப்போத
-
- 2 replies
- 1.1k views
-
-
மதுரை: திருமங்கலம் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. திமுக வேட்பாளர் லதா அதியமான் முன்னியில் உள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீர. இளவரசன் மரணமடைந்ததையடுத்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், திமுக சார்பில் லதா அதியமான், தேமுதிக சார்பில் தனப்பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உள்பட 26 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் மதுரை கொண்டு செல்லப்பட்டு, மருத்துவக்…
-
- 0 replies
- 899 views
-
-
11.01.09 அன்று இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv
-
- 0 replies
- 965 views
-
-
வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிஜமான கையிருப்பு வெறும் 320 கோடி மட்டுமே என்ற ரகசியம் சமீபத்தில் அம்பலமாகி உள்ளது. அதுவும் நிறுவனத்தின் தலைவரான ராமலிங்க ராஜுவின் வாக்குமூலமாக. ஆமாம். கணக்கு வழக்குக் குறிப்பேட்டில் சிலபல மோசமான திருத்தங்களைச் செய்து சத்யம் நிறுவனம் கடந்த சில வருடங்களில் அதிக லாபம் சம்பாதித்ததாகக் கணக்கு காட்டினேன். உண்மை அதுவல்ல. எங்களிடம் இருப்பது வெறும் முந்நூற்று இருபது கோடி மட்டுமே என்று அப்ரூவர் அவதாரம் எடுத்திருக்கிறார் ராமலிங்க ராஜு. மேலோட்டமாகப் பார்த்தால் ஆழமான கிணறு என்பது மட்டும்தான் பு…
-
- 0 replies
- 945 views
-
-
இன்று ஒறூணர்வுள்ள இனத்தின் செய்தி கனடா சீ.எம்.ஆர் வானொலியில் சொன்னார்கள்.. காசாவில் இஸ்ரேல் செய்யும் படுகொலைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதால் அந்த நாட்டுப்பொருட்க்களை நிராகரிப்பதாக மலேசியா முஸ்லீம் சமூகத்தினர் முடிவெடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் நின்றுவிடவில்லை கொக்கோ கோலா பானத்தை அவர்கள் கடைகளிலிருந்து எடுத்து விட்டார்கள். அனால் நாம் பலர் எத்தனையோ வருடமாக பலகாரணத்தைக் கூறிக்கொண்டு போகின்றோம். நான் பலபேருடன் கதைத்த போது கடையில் விற்ப்பதை நிறுத்தினால் நாம் வேண்டமாட்டோம் எனக்கூறினார்கள். கடைக்காரர்களோ மக்கள் வேண்டாமல்விட்டால் நாம் ஏன் விற்க்கின்றோம் சொல்கிறார்கள். இது இருசாராரும் தாம் செய்வதற்க்குக்கூறும் சாட்டு. அந்த மலேசியர்களால் செய்யமுடிந்தது ஏன் நம்மால் செய்யமுடியவில்லை. க…
-
- 5 replies
- 1.5k views
-
-
காசா பகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை விடுத்த கோரிக்கையைப் பொருட்படுத்தாது, இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. 14 நாட்களாகவும் காசா பகுதியில் பலத்த மோதல்கள் இடம்பெற்றுவருகிறன. இதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம்வகிக்கும் 14 நாடுகள் ஒன்றுகூடி ஆராய்ந்ததுடன், காசா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்திருந்தது. காஸாவிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்தது. காசா மீதான தாக்குதல் குறித்து ஆராய்ந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், அமெரிக்கா கலந்துகொள்வில்லை. இது த…
-
- 0 replies
- 490 views
-
-
காஸா பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை காஸாவில் உள்ள பொதுமக்கள் ஹமாஸ் பயன்படுத்தும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என இஸ்ரேல் துண்டுச்சீட்டுகள் மற்றும் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் புதிய சண்டை யுக்தியை பயன்படுத்தலாம் என்ற பலத்த யூகம் நிலவுவதாக ஜெருசேலத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார். இதற்கிடையே, வடக்கு காஸாவில் ஜபல்யா வீதியில் இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரமாக நடைபெறும் மோதலில் எண்ணூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதில் பதிமூன்று இஸ்ரேலியர்கள…
-
- 0 replies
- 803 views
-
-
ஈழப்பிரச்சினை தொடர்பாக கி.வீரமணி, ராமதாஸ்,திருமாவளவன் சந்தித்து முக்கிய ஆலோசனை [ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 11:55.51 AM GMT +05:30 ] இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடியாக தலையிட வலியுறுத்தி பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் ராமதாஸ் கடிதம் எழுதினார். இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் இன்று திடீரென சந்தித்து பேசினார்கள். வேப்பேரியில் உள்ள பெரியா…
-
- 2 replies
- 910 views
-
-
நான் எப்போதும் புலிகளின் ஆதரவாளன் தான்: வைகோ [ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 11:45.15 AM GMT +05:30 ] சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அன்றும், இன்றும், என்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் நான். இப்போதும் நான் அவர்களை ஆதரிக்கிறேன் என்று பேசினார். அவர் மேலும் உரையாற்றுகையில், ‘’காங்கிரஸ்காரர்கள் வைகோவை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூட்டணியில் இருந்தபோது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக, ப.சிதம்பரத்துக்காக வாக்கு சேசரிக்க சென்றபோது இந்த வைகோ விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்றூ தெரியாதா? கடந்த நான்கு வருடமாக மன்மோகன்சிங் அரசு இல…
-
- 0 replies
- 554 views
-
-
தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்ற நினைப்பா? அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம்: வீரமணி இரத்தக் கண்ணீர் அறிக்கை [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 11:31.00 AM GMT +05:30 ] ஈழத்தில் மூன்று இலட்சம் தமிழர்கள் இன்னும் காடுகளில் பாம்புக் கடிகளுக்கும் இயற்கைத் தொல்லைகளுக்கும் ஆளாகி அவதிப்படும் நிலையில், இனப்படுகொலையை அங்கு தொடர்ந்து ராஜபக்சயின் சிங்கள வெறி அரசு நடத்திக் கொண்டிருக்கையில், 33 நாள்களுக்கு முன் பிரதமர் மன்மோகன்சிங் கொடுத்த வாக்கினை, உறுதிமொழியை இதுவரை காப்பாற்றவில்லையே ஏன்? தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்ற நினைப்பா? என்ற வினாவைத் தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம் என்றும் அவ்வறிக்கையில் முக்…
-
- 2 replies
- 1.4k views
-
-
மக்களவை தேர்தலில் ஐஸ்வர்யா ராய் போட்டி on 09-01-2009 02:45 Published in : செய்திகள், இந்தியா பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்த சமாஜ்வாடி முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போதைய மக்களவையில் உத்தரபிரதேசத்தில் இருந்து அதிக அளவிலான எம்.பி.க்களை சமாஜ்வாடி கட்சி வைத்துள்ளது. மாயாவதி மற்றும் பா.ஜனதா போட்டிக்கு இடையே வரும் தேர்தலிலும் இந்த எண்ணிக்கையை தக்க வைத்துக்கொள்ள அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரபல திரைப்பட நட்சத்திரங்களை களத்தில் இறக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
மக்கள் மீது அக்கறை கொண்ட வேதாளம் (பாகம் 1 ) செவ்வாய்இ 6 ஜனவரி 2009( 19:09 ஐளுவு ) பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை நினைத்து துக்க மேலிட்டதால் விக்ரமாதித்தன் அமைதி காக்கிறான். ‘பாலஸ்தீன அதிபருடன் பேசப்போகிறேன்இ அங்கு என்ன நிலை என்று கேட்கப் போகிறேன்’ என்று வேதாளம் கூறியபோது அதன் மனித நேயத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறான் விக்ரமாதித்தன். இன்னமும் பல்லாயிரக்கண்கான தமிழர்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிடியில் வைத்திருப்பதுதான் எனக்கு கவலையாக உள்ளது. அவர்களை கைதிகளாகவே புலிகள் பிடித்துவைத்துள்ளனர் என்று துக்கத்துடன் பேசிய வேதாளம்இ தமிழர்களுக்கு சுதந்திரத்தையும்இ மனித உரிமைகளையும் அந்த இயக்கம் தொடர்ந்து மறுக்குமானால்..…
-
- 2 replies
- 1.4k views
-
-
என்னை தாதாவாக்கப் பார்க்கிறார்கள்-- குமுறுகிறார் திருமாவளவன். தமிழக அரசியல் வட்டாரங்களில் இப்போது அடிக்கடி உச்சரிக்கும் பெயர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். அதுவும் தங்கபாலுவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஒரு படி மேலே போய்விட்டார்கள். ``திருமாவளவனைக் கைது செய். கூட்டணியிலிருந்து நீக்கு'' என்று ஷ்ரீராம ஜெயமே எழுதத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் திருமாவைச் சந்தித்தோம். தமிழ் ஈழ அங்கீகார மாநாட்டில் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாததற்குக் காரணம் என்ன? கலைஞர் எச்சரித்ததும் பயந்து விட்டீர்களா? ``அந்த மாநாட்டின் நோக்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதைவிட `தமிழ் ஈழத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நீங்களும் அங்கீகரியுங்கள்' என்று உலக நாடுகளை வற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழப்பிரச்சனை : சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம் ஈழப்பிரச்சனை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடந்த மாதம் கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில், ’’இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் டிசம்பர் 4ம் தேதி டெல்லியில் உங்களை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது, ‘இலங்கை சிக்கல் - இந்திய அரசு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் அறிக்கையை உங்களிடம் கொடுத்தேன். ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை பிரச்னையில், ‘அமைதிவழியில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண்பதில்தான் முன்னேற்றத்துக்கான வழி …
-
- 1 reply
- 801 views
-
-
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சென்னையில் பா.ஜ.க. உண்ணாவிரதம் [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 11:40.39 AM GMT +05:30 ] இலங்கை தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி பா.ஜ.க. சார்பில் எதிர்வரும் 12ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி சென்னையில் வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் எனது தல…
-
- 0 replies
- 519 views
-
-
கிளிநொச்சியை கைப்பற்றியமை அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது: பிரிட்டன் அறிக்கை [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 05:10.38 AM GMT +05:30 ] கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரவுண் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும் நாம் உன்னிப்பாக அவதா…
-
- 2 replies
- 962 views
-
-
இனப்பிரச்சனைக்கு இராணுவ தீர்வு காண்பது கடினம்: அமெரிக்க தூதுவர் மீண்டும் வலியுறுத்தல் [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 09:34.24 AM GMT +05:30 ] இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இராணவத் தீர்வைக் காண்பது மிகவும் கடினமானதாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.இலங்கை இதழியல் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியதையடுத்து அரசியல் தீர்வின் அவசியம் குறித்து அமெரிக்கா அறிக்கையொன்றை விடுத்தது இந்நிலையில் தீர்வு எவ்வாறு அமையவேண்டுமென்றோ அன்றேல் எவ்வளவு காலத்திற்குள் முன்வைக்கப்பட வேண்டுமெனவோ அமெரிக்க வலியுறுத்துமா என அமெரிக்க தூதுவரிடம் வினவியபோது அமெரிக்க தூ…
-
- 1 reply
- 706 views
-
-
மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 11:22.49 AM GMT +05:30 ] 'இந்திய' பிரதமர் மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால் ) அருகில் மன்மோகன்சிங் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இவ்வினப்படுகொலையை எதிர்த்து ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களஅரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்திய அரசின் விரிவாதிக்க கண்ணோட்டமும், தேசிய இன ஒடுக்குமுறையை உறுதிபடுத்த தொடர்ந்து சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் …
-
- 0 replies
- 526 views
-
-
மும்பைத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை பாகிஸ்தானிடம் கையளித்தது அமெரிக்கா மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அமெரிக்கா கையளித்துள்ளதாக லண்டன் சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மும்பைத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்தவாறே தாக்குதலுக்கு வழிகாட்டினர். அத்துடன், அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஸாரர் ஷா பயங்கரவாதிகளுக்கு நிமிடத்துக்கு நிமிடம் தொலைபேசி மூலம் வழிகாட்டிக் கொண்டிருந்ததுடன் தாக்குதலையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும் இந…
-
- 0 replies
- 726 views
-
-
மனிதநேயம் எங்கே....? இஸ்ரேலின் இனவெறி படுகொலையின்போது மரணத்தருவாயில் நிகழ்ந்த பாசப்போராட்டம். மரணவேலையில் என்ன சொல்லத்தோன்றியதோ இந்த சிறுவனின் தாய்க்கு... வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு... புகைப்படங்கள் மட்டுமே சொல்லும் ஆயிரமாயிரம் உண்மைச்சம்பவங்கள் மெளனமொழியில்....
-
- 12 replies
- 2.6k views
-
-
தமிழர்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள். http://news.yahoo.com/s/prweb/20090101/bs_...t317AAiIC3NybYF
-
- 5 replies
- 3.3k views
-
-
கமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் உற்பட அவரது குடும்ப அங்கத்தவர்கள் 9 பேர் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் பலி ! அவ்வியக்கத்தின் 49 வயதான அரசியல் பிரிவுத் தலைவர் அவரது குடும்பத்தார் 9 பேருடன் சேர்த்து நெற்று மாலை நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். மிகச் சிறந்த போதகரும், உணர்ச்சியூட்டும் பேச்சாளருமான இவர் தற்கொலைத் தாக்குதல்களை உக்குவித்து வந்ததுடன், காசாவில் உள்ள "மாவீரர்களின் மசூதி" என்பதற்கும் பொறுப்பாக இருந்தவர். அவரது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு வருமாறு கமாஸ் இயக்கத்தால் பலதடவைகள் இவர் கேட்கப்பட்ட போதும், இவர் தனது இல்லத்திலேயெ விடாப்பிடியாக இருந்துள்ளார். இவரின் கொலையை அடுத்து, அவ்வியக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் பலர் தலைமறைவாகியுள்ளனர். கம…
-
- 5 replies
- 1.7k views
-