Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாதுகாப்புப் படைக்கு எதிராக கல்லெறியும் `படை'யில் இணைந்த காஷ்மீர் மாணவிகள் காஷ்மீரில் கல்வீச்சு தொடர்பாக வெளிவரும் புகைப்படங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது, பாதுகாப்புப் படைவீரர்களுடன் மோதுவதற்கு இளம் பெண்களும் களம் இறங்கிவிட்டார்கள். BILAL BAHADUR பாதுகாப்பு படையினருக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவிகள் BILAL BAHADUR ஒரு வாரம் மூடியிருந்த பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறந்தபோது, காஷ்மீர் வீதிகளில் கிட…

  2. இன்றைய செய்தியறிக்கையில், * இஸ்லாத்தை நிந்தித்ததாக ஜகார்த்தாவின் கிறிஸ்த்தவ ஆளுனர் குற்றங்காணப்பட்டார்; இந்தோனேசியர்களின் மத சகிப்புத்தன்மைக்கு இது ஒரு சோதனையா? * கோடிக்கணக்கானவர்களை மாரடைப்பில் இருந்து காக்கும் ஸ்டாடின் மருந்து மல்டிபிள் ஸ்க்லெரோஸிஸுக்கும் உதவுமா? ஆராய்கிறார்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். * ஊதியம் இல்லாமல் நீண்ட நேர வேலை; வேலையில்லாமல் இருப்பதைவிட ஏதாவது வேலையை செய்வது நல்லது என்று நம்பும் ஜிம்பாப்வே நாட்டு பணியாளர்களை பிபிசி சந்தித்தது.

  3. ஆசியாவில் முதல்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதி..! ஆசியப்பிராந்திய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பொன்றை தாய்வான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்குமாரசின் உத்தரவை எதிர்த்து தாய்வானில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கும் உத்தரவை கோரி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வலக்கை விசாரித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தடுப்பது, பொதுமக்களின் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு ஈடாகுமெனவும், அதனால் ஓரினசேர்கைக்கு அனுமதி அளிக்கும்படி அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. …

  4. நாட்டில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததை மறைக்க இந்தியா முயன்றதா? இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் மூவர் கொசுவினால் பரவும் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை இந்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக வெள்ளிக்கிழமையன்று உலக சுகாதார நிறுவனம் (டபுள்யூஹெச்ஓ) தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTSCIENCE PHOTO LIBRARY Image captionகொசுவினால் பரவும் ஜிகா வைரஸ் தொற்று 2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தில் நெருக்கமான சுற்றுப்புறம் இருந்த பகுதியில் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருந்ததாக குஜராத்தை சேர்ந்…

  5. டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு அல் கொய்தாவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயங்கர தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் கைகோர்த்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அல் கொய்தா தலைவர் ஜவாஹிரி ஜிகாத் பற்றி சில குறிப்புகளை அளித்த சில நாட்களில் இந்தியன் முஜாஹிதீன் இப்படி திட்டமிட்டுள்ளது. இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறதாம். இந்தியன் முஜாஹிதீன் அல் கொய்தா இந்தியாவில் செயல்பட உதவி செய்யுமா அல்லது அந்த அமைப்போடு தன்னை இணைத்துக் கொள்ளுமா என்பது விரைவில் தெரிய வருமாம். இந்தியன் முஜாஹிதீனின் இந்த திட்டம் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ-ஐ எரிச்சல் அடைய வைத்துள்ளதாம். இந்தியன் முஜாஹ…

  6. Home உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் பங்கேற்க இல்லாத நிலை. உள்ளூர் நாளிதழில் இந்த செய்தியை பார்த்த சக ராணுவ வீரரான ரிக் கிளமண்ட் இந்த நிலை கண்டு வேதனை அடைந்தார். கிளமண்ட் ஆப்கன் போரில் பங்கேற்று இரு கால்களையும் இழந்தவர். பெரியவர் பெர்சிவலில் இறுதிசடங்…

  7. பாரிஸின் புறநகர் பகுதியில் இராணுவ பாசறை ஒன்றுக்கு வெளியே கார் ஒன்று படையினர் மீது வேண்டுமென்றே மோதியது! ஆறு படையினர் காயம், இருவர் கவலைக்கிடம்! அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் குவாமில் ஏவுகணை வீசுவோம் என்று வடகொரியா எச்சரிக்கை! அதிபர் டிரம்பின் காட்டமான மிரட்டலை அடுத்து இது வெளிவந்துள்ளது மற்றும் ஆப்பிரிக்காவில் தந்தத்துக்காக யானைகளை இலக்கு வைக்கும் சட்டவிரோத வேட்டைக்காரர்களை எதிர்கொள்ளும் வன அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் இராணுவம் பயிற்சி வழங்குவது குறித்த பிரத்யேக செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  8. டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் பிற்பாதியில் தொடங்கி மே மாதம் வரை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாக தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. நாடே பெருமளவில் எதிர்பார்க்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கு முன்னர் 2014-15 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் ஒரு முறை மக்களவை கூடும். தவிர, ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் சிலவற்றை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெறும் என கூறப்படுகிறது. நடப்பு மக்களவையில் ஆயுள் காலம் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நாடாளுமன்றத்…

  9. துருக்கி பயணமாவதை தவிர்க்கும்படி ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சு கோரி இருக்கின்றது துருக்கியில் பல ஜெர்மனியர்கள் கைதாகி வருவதைத் தொடர்ந்து , இந்த நிகழ்வுகள் அரசியல் பின்னணி கொண்டதென்றும் , உல்லாசப் பயணிகள் நிற்கும் இடங்களில் கூட கைதுகள் இடம்பெறுவதால் , துருக்கி பயணமாவதை தவிர்க்கும்படி ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சு கோரி இருக்கின்றது . . நேற்று செவ்வாயன்று விடுத்த இந்த அறிவித்தல் . துருக்கி நேட்டோ நேச நாடுகளுடான உறவை மேலும் பலவீனப்படுத்தி இருப்பதோடு , துருக்கி நாட்டு உல்லாசப்பயணத்துறை மீதும் தாக்கம் ஏற்படுத்தி இருக்கின்றது . ஏற்கனவே, வெற்றி அளிக்காத இராணுவப் புரட்சியாளர்களின் தாக்குதல் காரணமாக , துருக்கியின் உல்லாசப்பயணத்துறை தாக்கம் கண்டிருந…

  10. ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணத் தடையும் விதிக்கப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரித்தானியா அந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிரித்தானியாவில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் இங்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும். இங்கிலாந்தில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்கள் எந்த விதமான தொடர்புக் கொள்வதற்கும் தடை செய்யப்படுகிறது. மேலும், ரஷ்ய வங்கிகளான ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனர…

  11. டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவோருக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த படியாக 3–வது பெரிய கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் இறங்கி உள்ளனர். இதற்காக இளைஞர்களிடையே ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த இடத்தை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 300 தொகுதிகளை தேர்ந்தெடுத்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுக…

  12. பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிப்பு : 50 ற்கும் மேற்பட்டோர் பலி இந்தோனேசியத் தலைநகரான ஜகத்ராவுக்கு அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. மேலும் இவ் வெடிப்புச் சம்பவத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தொழிற்சாலையில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட வாகனமொன்றிலேயே நேற்று இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான விச…

  13. வடகொரியாவின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம்-அவசரமாகக் கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மியான்மரைத் தொடர்ந்து வங்கதேசம் செல்கிறார் போப் ஃப்ரான்சிஸ் - அங்கு எல்லை முகாம்களில் தவிப்புடன் காத்திருக்கும் ரோஹிஞ்சா பெண்கள் சிலருடன் பிபிசி சந்திப்பு ஒரு பாலினத்தை குற்றமாக்கும் எகிப்து அரசு திட்டத்தால், தாயகத்தை விட்டு ஜெர்மனியில் அகதியாக தஞ்சம் அடைந்த பெண்ணின் துயரத்தை விளக்கும் சிறப்புச் செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  14. குமுதம் தேர்தல் கணிப்பு - இரண்டாவது ரவுண்ட் - Thursday, March 30, 2006 நாகை மாவட்டம் மெதுவாக சூரியன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருக்க, மெலிந்த விவசாயிகள் முண்டாசை இறுக்கியபடி டீக் கடைகளுக்கு நடந்து கொண்டிருந்தார்கள். அது சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட சிறிய ஊரான கொள்ளிடம். மழையின்போது ஏக்கருக்கு மூவாயிரம் வீதம் நிவாரணம் கிடைத்தது இந்த மக்களுக்குப் பெரிய திருப்தியைத் தந்துள்ளது. அதேசமயம் கிராம நிர்வாக அதிகாரியும், உள்ளூர்ப் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவரும் அதை முழுமையாக சென்றடையவிடாமல் சொந்த ஆதாயம் தேடப் பார்த்ததையும் சிலர் வருத்தத்துடன் சொன்னார்கள். தைக்கால் கிராமத்தில் பாய் நெசவு செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் ஓட்டளித்தார்கள். இங்கே இஸ்லாமியப் பெண…

    • 0 replies
    • 1.1k views
  15. ஐஸிஸ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரித் நகரில் சிக்கிய இந்திய செவிலியர்களுக்கு நெருக்கடி இராக்கில் நடந்து வரும் தொடர் வன்முறையில் புதிய குண்டு வெடிப்பு தாக்குதல்களினால், திக்ரித் நகரில் உள்ள இந்திய செவிலியர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனையின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரித்தின் இந்த மருத்தவமனையில் 46 இந்திய செவிலியர்கள் சிக்கியுள்ளனர். இந்தியாவிற்கு திரும்ப வேண்டுமா அல்லது இராக்கிலேயே நெருக்கடி இல்லாத பகுதிகளில் தங்கிவிட வேண்டுமா என்ற மனக் குழப்பத்தை பல செவிலியர்கள் எதிர்கொள்கின்றனர்.அந்த மருத்துவமனை வளாகத்தில் குண்டுகள் வெடித்ததை அடுத்து, மர…

    • 0 replies
    • 439 views
  16. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலியல் குற்றவாளிக்கு சிறை படத்தின் காப்புரிமைREUTERS Image captionலாரி நாசர் ஒலிம்பிக் வீராங்கனைகள் உள்பட பல பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல் நடத்திய அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் மர…

  17. காஸாவில் ஐக்கிய நாடுகள் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர். காஸாவில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடத்தப்பட்டு வரும் குறித்த பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் தங்கியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெர்ரியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பான் கீ மூன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பான் கீ…

  18. புதுடெல்லி: உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், சோனியா காந்தியை பிரதமர் பதவியை ஏற்கவேண்டாம் என தடுத்தவர் அவரது மகன் ராகுல் காந்திதான் என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ள நிலையில், தானும் சுயசரிதை புத்தகம் எழுதப்போவதாகவும், அப்போது உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியவரும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தபோது, பிரதமர் பதவியை சோனியா ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் பா.ஜனதா தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் பதவியை தாம் ஏற்கப்போவதில்லை என அறிவித்த சோனியா, மன்மோகன் சி…

  19. காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை காஷ்மீரில் இன்று நடப்பது சுதந்திர போராட்டம் என பாக்கிஸ்தான் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு நடப்பது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் பயங்கரவாதம் என இந்தியா கூறி வருகிறது. தீவிர இந்திய, இந்துத்துவா அனுதாபிகளும், அடிப்படைவாதிகளும் இதனையே கூறிவருகின்றனர். ஆனால் உண்மையில் அங்கு நடந்தது, நடைபெறுவது என்ன ? காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையாக ஆரம்பித்து, பின் அவர்களில் சில குழுக்களின் ஆயுதப் போராட்டமாக உருவாகியது தான் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம். ஆனால் அவர்களுக்கு ஆதரவு தருகிறேன் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து அந்த போராட்டத்தின் முகத்தை சிதைத்து இன்று காஷ்மீரை பயங்கரவாதிகளின் கூட…

  20. அவுஸ்­தி­ரே­லி­யாவை தீவி­ர­வா­திகள் இலக்குவைக்­கக்­ கூடும் என்ற புல­னாய்வுத் தக­வ­லை­ய­டுத்து அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தின் பாது­காப்பு என்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கன்­ப­ரா­வி­லுள்ள பாரா­ளு­மன்ற தளத்தின் பாது­காப்பை அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார் பொறுப்­பேற்றுக் கொண்­டுள்­ள­தாக பிர­தமர் டோனி அப்பொட் தெரி­வித்தார். சிட்னி நகரில் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான தேடுதல் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு ஒரு நாளின் பின்பே பாரா­ளு­மன்ற பாது­காப்பு தொடர்­பான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஐ.எஸ். போரா­ளி­களின் ஆத­ர­வா­ளர்கள் அவுஸ்­தி­ரே­லி­யாவில் தலையை வெட்டி படு­கொலை செய்தல் உள்­ள­டங்­க­லான படு­கொ­லை­களை செய்­வ­தற்கு திட்…

  21. 40 ஆபிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த வாரம் சீனாவில் ஒன்று கூடியிருக்கிறார்கள் சீனா - ஆபிரிக்க கூட்டுறவு மகாநாட்டிற்காக. சீனாவின் தலைவர் பல அபிவிருத்தி திட்டங்களை இலவச பாடசாலை வைத்தியசாலை கட்டுதல், தொழிநுட்ப உதவிகள், ஆபிரிக்க மாணவர்களிற்கு சீனாவில் படிக்க புலமைப்பரிசில் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. மேற்குலகத்தோடு (பிரித்தானியாவோடு) முரண்பாட்டில் உள்ள சிம்பாவே ஜனாதிபதி போன்றோரும் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஆபிரிக்காவின் பெரும்பாலான நாடுகள் அனைத்தையும் நோக்கிய பாரிய ஆழமான அகலமான உதவித்திட்டங்கள் சினாவின் தற்போதைய பொருளாதார பலத்தையும் எதிர்கால திட்டங்களிற்கும் எடுத்துக்காட்டு. பொருளாதார இராஜதந்திர இராணுவ ரீதிகளில் மேற்குலகிற்கும் அவர்களத…

  22. பழங்குடியினரை ஏமாற்றும் பாமாயில் ஆலைகள் - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல் கட்டுரை தகவல் எழுதியவர்,முஹம்மது இர்ஹாம், அஸ்டுடெஸ்ட்ரா அஜெங்க்ராஸ்ட்ரி, அக்னியா அட்ஸ்கியா பதவி,பிபிசி நியூஸ் இந்தோனீசியா 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NOPRI ISMI பல்பொருள் அங்காடிக்குச் சென்று ஏதாவது ஒரு பொருளை வாங்குங்கள். அதில் பாமாயில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அது எங்கிருந்து வருகிறது என்று பார்க்க ஆரம்பித்தால், இறுதியில் இந்தோனீசியாவில் உள்ள ஒரு செம்பனை மரத்தை நீங்கள் காணலாம். ஆனால், அதை ஜான்சன் & ஜான்சன், கெல்லாக்ஸ் மற்றும் மொண்டெல்ஸ் போன்ற பன்னாட்டு நி…

  23. டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தாம் எழுதுவது இல்லை என்றும், தனது பெயரில் போலியாக டீவிட் செய்யப்படுகிறது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சமுதாய நெட்வொர்க் இணையத்தளமான டிவிட்டர் இணையத் தளத்தில் என்னுடைய பெயரில் நான் எழுதுவது போல தகவல்கள் வெளியாவதாக என் கவனத்துக்கு வந்துள்ளது. டிவிட்டர் இணையத்தளத்தில் நான் எதுவும் எழுதுவது இல்லை என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திட்டமிட்டு யாரோ ஆள் மாறாட்டம் செய்து, என் பெயரில் டுவிட்டரில் எழுதுகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம். என் பெயரில் டிவிட்டரில் எழுதுபவர்கள் மீது காவல்துறை சைபர் - கிரைம் பிரிவு மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்க ம…

    • 0 replies
    • 778 views
  24. பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. வெளியானது காலா நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம், உலகெங்கும் வெளியானது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஷோ காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. காலா படத்தை லைவ் செய்தவர் கைது படத்தின் காப்புரிமைTWITTER பேஸ்புக்கில் காலா திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவிதுள்ளார்.இந்தியாவில் இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ள காலா திரைப்படம், ந…

  25. அடுத்த வாரம் (29-ம் தேதி) திருமணம் செய்துகொள்ளவிருக்கும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் (28) தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் கேட் மிடில்டன் (29) உடன் வர நார்தாம்டன்ஷைரில் உள்ள ஸ்பென்சர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான தனித்தீவில் இருக்கும் தனது தாயார் இளவரசி டயானாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தனது மண வாழ்க்கை சிறப்பாக இருக்க தாயின் ஆசியையும் அவர் மானசீகமாகக் கோரினார். 14 ஆண்டுகளுக்கு முன் பாரீஸ் நகரில் விபத்தில் இறந்த தன்னுடைய தாய் டயானா மீது தான் வைத்திருக்கும் பாசத்தை அவர் இதன் மூலம் உணர்த்தினார். சமாதி இருந்த இடத்துக்கு வில்லியமும் கேட் மிடில்டனும் தனிப்படகு மூலம் சென்றனர். சிறுவர்களாக இருந்தபோது தானும் தம்பி ஹாரியும் மரக்கன்றுகளை நட்ட …

    • 0 replies
    • 579 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.