உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
மலேசியாவில், அடுத்தடுத்து இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டுள் ளன. இதுநாள் வரை, பிளவுப்பட்டு இருந்த மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள், ஓர் அணியில் நின்று செயல்பட முடிவு செய்துள்ளன. மலேசியாவில், `ஐக்கிய மலாய் தேசிய கழகம்’ என்ற கூட்டணி ஆட்சி, 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரதமராக, அப்துல்லா படாவி உள்ளார். சம உரிமை கேட்டு, இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டது, பொருளாதார சிக்கல் ஆகியவை, மலேசிய அரசுக்கு கடும் நெருக்கட........................ தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7003.html
-
- 0 replies
- 660 views
-
-
பிறமொழிப் பெயர்களுக்குத்தடை தமிழ்நாட்டில் அல்ல-சீனாவில் சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தப் பெயரையும் சூட்டிவிட முடியாது. குழந்தைகளுக்கு பெயர்சூட்டும்போது வெளிநாட்டு மொழிகளின் எழுத்துக்களும், குறியீடுகளும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என சீன அரசு பிறப்பித்துள்ள சட்டம் மிகக்கடுமையாக செயல்படுத்தப்படுகிறது. சீன மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு இசைவான பெயர்களை மட்டுமே சூட்டமுடியும். பிறமொழிப் பெயர்களை ஒருபோதும் சீனக்குழந்தைகளுக்குச் சூட்ட முடியாது. சீனாவில் மட்டுமல்ல, ஜப்பான், டென்மார்க், ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற பல நாடுகளில் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள பெயர்களில் ஏதாவது ஒன்றைமட்டுமே குழந்தைகளுக்குச் சூட்டவேண்டும். …
-
- 0 replies
- 630 views
-
-
தமிழக மீனவர்களைக் காக்கும் கடமை தவறியது ஏன்? பிரதமர் மன்மோகனுக்கு வைகோ கேள்வி? இலங்கை தீவில் இலங்கைத் தமிழர்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என்று செயல்பட்டுவரும் இலங்கை அரசின் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவதைக் குறிப்பிட்டு, எனது வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தி, நான் தங்களுக்கு 9-12-2007, 18-12-2007, 25-01-2008 ஆகிய நாள்களில் எழுதிய கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், தாங்கள் 5-03-2008 தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளபடி, இலங்கைக் கடற்படையினரால் மிருகத்தனமாக கொலைசெய்யப்பட்டு வரும் தமிழக மீனவர்களின் உயிர்ப்பிரச்சினையை, இந்திய அரசு மிகவும் மெத்த…
-
- 0 replies
- 622 views
-
-
ஒலிம்பிக் தீபத்திற்கு சீனாவில் பெரும் உற்சாக வரவேற்பு ஒலிப்பிக் தீபத்திற்கு சீன மக்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இன்று ஒலிப்பிக் தீபம் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு விமான மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. விமான மூலம் சென்றடைந்த ஒலிம்பிக் தீபம் சீனாவின் தியனமென் சதுக்கத்தில் வைத்து சீன மக்களால் பெரும் உற்சாக வரவேற்ற அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ ஒலிம்பிக் தீபத்தைக் கொண்டு, அங்கிருந்த ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். மார்ச் 24ம் நாள் ஏதென்ஸின் ஒலிம்பியாவில் உள்ள ஹீரா (Hera) கோயிலில் பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம், கடந்த ஒரு வாரமாக அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் வலம் வந்த பின்னர் பீஜிங்கை வந்தடைந்துள்ளது. நாளை கசகஸ்தான் …
-
- 0 replies
- 581 views
-
-
சிப்பாவே தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி சிப்பாவேயில் நடைபெற்ற அந்நாட்டுக்கான அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்கன் சவான்கிராயுக்கு சிம்பாவேயின் அதிபராக வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ரொபேர்ட் முகாபே தோல்வியடைந்துள்ளார். 210 தொகுதிகளில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu.com No reason why Zimbabwe election results should be delayed: US The United States said Wednesday the Zimbabwean authorities had no reason to postpone announcing all the results for the country's weekend general election. "We don't think that th…
-
- 0 replies
- 544 views
-
-
இந்தியா, 1974ம் ஆண்டு உலகமே வியக்கும் வண்ணம் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதன்பின்னர் 1994ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்த திட்ட மிட்டிருந்ததாகவும், ஆனால் அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக, இத்திட்டம் கைவிடப்பட்டதாக, அணுசக்தி விஞ்ஞானி திரு.சந்தானம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அணுகுண்டு சோதனை முயற்சி அமெரிக்க செயற்கைக் கோள்களால் உளவு பார்க்கப்பட்ட........... தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/04/1994.html
-
- 0 replies
- 970 views
-
-
தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சம்ஹாரம் நிஜம்-சரத் சென்னை: வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழர்களின் பரந்த மனப்பான்மையை ஏமாளித்தனம் என்று நினைத்தால் பிற மாநிலத்தினர் நினைத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என இந்திய மக்கள் சமத்துவக் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்போதெல்லாம் கர்நாடகாவில் வாழக்கூடிய தமிழர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலை நீடித்தால் பிராந்திய உணர்வு, வெறியாக மாறி தேச ஒற்றுமைக்கே குந்தகம் விளைந்து விடும் அபாயம் இருக்கிறது. மத்திய அரசு நடுநிலை தவறி தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கும், தங்…
-
- 0 replies
- 693 views
-
-
நெருங்கிய உறவினர்கள் இறந்து விட்டால், அவர்களின் அஸ்தியை, இமய மலையில் தூவுவதும், புண்ணிய நதிகளில் கரைப்பதும் வழக்கம். இனி அஸ்தியை, நிலவுக்கே அனுப்பி வைக்கலாம். இதற்கு ரூ.4 லட்சம் கட்டணம். அமெரிக்காவில், ஹூஸ்ட......................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/4.html
-
- 0 replies
- 731 views
-
-
வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், “டூம்ஸ்டே’ என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழிய............................ தொடர்ந்து வாசிக்க+வீடியோவைப் பார்க்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_01.html
-
- 2 replies
- 1.6k views
-
-
பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீதும் தாக்குதல் பெங்களூர்: பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் மீதும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். ற்கு நேற்று 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. வெளியில் உள்ள தட்டிகள் மற்றும் போர்டுகளை அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இரண்டு பேர் உள்ளே வந்து சில பிட் நோட்டீஸ்களை போட்டு விட்டுச் சென்றனர். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. இதி்ல் நடராஜ் தியேட்டருக்குள் புகுந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இந்த தியேட்டர்களின் முன் வைக்கப்பட்டிருந்த சினிமா படங…
-
- 6 replies
- 1.5k views
-
-
இந்திய - சீன எல்லைப் போரில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் முறிந்து போன இந்திய - சீன உறவுகள் தற்போது சீர்பெற்று வரும் நிலையில்.. இந்தியாவின் தயவில் சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து வந்த தலை லாமாவை இந்தியா இன்று தனது நலனுக்காக எச்சரித்துள்ளது. இதன் படி தலை லாமாவின் சீன அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளை அவர் இந்தியாவில் இருந்து செய்ய முடியாத நிலை தோன்றி வருகிறது. ஆனால் அவருக்கு இந்தியா தனது நல்வரவை அளிக்கும் எங்கின்றார்.. இந்திய பாதுகாப்பமைச்சர் குழப்பமாக..! ஈழத்தமிழர் விவகாரத்திலும் தனது நலனுக்காக சிறீலங்காவை பாவிக்கும் பொருட்டு ஈழப்போராட்டத்துக்கு ஆதரவளிக்க முன் வந்த இந்தியா தற்போது அதை விலக்கி.. சிறீலங்காவுடன் நெருங்கிச் செயற்படுவதும் குறிப…
-
- 2 replies
- 914 views
-
-
சென்னையில் ரூ.300 கோடி கணினி மையம் . . பெரம்பலூர், மார்ச் 31: மத்திய அரசின் தேசிய கணினி நிர்வாக திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் மாநில கணினி மையம் தொடங்கப்படும். வரும் ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். . மத்திய அரசு நிதியை கொண்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் குறித்த விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா பின்னர் செய்தியாளர்களிடம் பேசும…
-
- 3 replies
- 1.2k views
-
-
கன்னட அமைப்புகளுக்கு எதிராக 4ம் தேதி தமிழ் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் சென்னை: கர்நாடகத்தில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் வன்முறையில் ஈடுபட்ட கன்னட அமைப்பினருக்கு தமிழ்த் திரையுலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து வரும் 4ம் தேதி சென்னையில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் நேற்று கன்னட அமைப்பினர் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதுதவிர மைசூர் உள்ளிட்ட சில இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டன. கன்னட அமைப்பினரின் இந்தச் செயலால் தமிழ்த் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து இன்று…
-
- 9 replies
- 3.2k views
-
-
பொது நலவாய அமைப்பின் பொதுச் செயலாளராக இந்தியர் தெரிவு பொது நலவாய நாடுகளின் அமைப்பின் பொதுச் செயலாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளே பொது நலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இதில் 53 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றனர். இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இந்தியராக 66 அகவையுடைய கமலேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். pathivu.com
-
- 0 replies
- 862 views
-
-
கர்நாடக எல்லையில் 2 தமிழக பஸ்கள் அடுத்தடுத்து சிறைபிடிக்கப்பட்டன. இதனால் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. நேற்று ஓசூரில் தேன்கனிக்கோட்டைக்கு தமிழக அரசு பஸ் சென்று கொண்டிருந்த.............. தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3709.html
-
- 0 replies
- 809 views
-
-
29 மார்ச் 2008 ஆகிய இன்று பூமி மணித்தியால நாள். இந்த நாளில் இரவு 8:00 மணி தொடக்கம் இரவு 9:00 வரையான ஒரு மணித்தியால காலப்பகுதியில் நீங்கள் வாழுமிடமெங்கும் இரவு விளக்குகளை நிறுத்தி சக்தியை சேமிக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் தினமாகும். மின் சக்தி உட்பட்ட சக்திகளை உருவாக்க பெருமளவு சுவட்டு எரிபொருட்கள் (உயிரித்திணிவு காபன் சார் எரிபொருட்கள்) நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவு காபனீரொக்சைட் வாயு வளிமண்டலத்துள் சேர்க்கப்படுகிறது. இதனால் உலக வெப்பமுறுதல் விளைவுகள் உட்பட கடந்த தசாப்த காலம் பல புவிக் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ளது. எனவே சக்திப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் வெளியிடப்படும் காபனீரொக்சைட்டின் அளவைக் கட்டுப்படுத…
-
- 21 replies
- 3k views
-
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 19-வது அகில இந்திய மாநாடு கோவையில் கடந்த 29-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 3-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ்கரத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திபெத் தலைவர் தலாய்லாமா தனிநாடு கேட்கிறார். திபெத் என்பது சீனாவின் ஒரு பகுதி. அந்த பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். அது சீனாவின் உள்நாட்டு பிரச்சினை. திபெத் பிரச்சினை தொடர்பாக தலாய்லாமா சீன நாட்டு அரசுடன் தான் பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து அந்த பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவது நல்லது அல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக இந…
-
- 1 reply
- 890 views
-
-
பணகுடி: செல்போன் வாங்க தாய் பணம் தராததால் மனமுடைந்த தனியார் ஐடிஐ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள செண்பகவல்லிபுரத்தை சேர்ந்த வடிவேல் மகன் சரவணகுமார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் ஐடிஐ கல்லூரியில் படித்து வந்தார். தனது அம்மாவிடம் செல்போன் வாங்க சரவணகுமார் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது அம்மா மறுத்தார். இதனால் மனமுடைந்த சரவணகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் thatstamil.com
-
- 2 replies
- 886 views
-
-
அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ஆBC ணெந்ச் ஆட்வொcஅடெ மற்றும் பல பிரபல பத்திரிகைகள். ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம். பிறக்கப் போகும் பெண்குழந்தை “என்னோட மம்மி ஒரு ஆண்” என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம். பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்ய…
-
- 0 replies
- 1.1k views
-
-
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் வி.எஸ்.கார்த்திக் என்பவர், தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் டெல்லியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தான் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்வதை தனது காதலிக்கு வெப்காம் மூலம் நேரடியாக அவர் காட்டியதால் அவரது காதலி பெரும் அதிர்ச்சி அடைந்தார். இணையதள வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. கார்த்திக், டெல்லியில் தங்கிப் படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார் கார்த்திக். சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தற்கொலை ச…
-
- 65 replies
- 7.3k views
-
-
கசாப்புக் கடைக்கு வெட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடுகள் திடீரென ஆவேசமாகி சரமாரியாக தாக்கியதில் 18 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒரு வியாபாரியின் உயிர் ஊசலாடி வருகிறது. சென்னை புளியந் தோப்பில் ஆட்டுத் தொட்டி உள்ளது. அங்கு தினசரி இறைச்சிக்காக ஏராளமான ஆடுகளும், மாடுகளும் கொண்டு வரப................. தொடர்ந்து வாசிக்க............... http://isoorya.blogspot.com/2008/03/18.html
-
- 1 reply
- 1.1k views
-
-
பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர். மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_31…
-
- 0 replies
- 794 views
-
-
விழுப்புரம்: எறையூர் மாவட்டத்தில் மதம் மாறப் போவதாக கூறியுள்ள வன்னிய கிறிஸ்துவர்களை சமாதானப்படுத்துவதற்காக புதுச்சேரியிலிருந்து நான்கு பாதிரியார்கள் அடங்கிய குழு விரைந்துள்ளது. எறையூர் கிராமத்தில் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் சமீபத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. மோதலை அடக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த தெரசம்மாள் என்பவர் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை பொதுப் பாதையில், சவ வண்டியில் வைத்து கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதற்கு வன்னிய கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். இந்த நிலையில் வன்னிய பிரிவைச் சேர்ந்த சர்க்கரையாஸ் என்பவர் இறந்தார். அவரை தல…
-
- 1 reply
- 711 views
-
-
ஈராக்கில் தொடரும் மோதல்களில் 130 பேர் பலி பாக்தாத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்(வீடியோ இணைப்பு) ராக் பாதுகாப்புப் படையினருக்கும் ஸியா ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தலைநகர் பாக்தாத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமையிலிருந்து நாளை மாலை 5 மணிவரை அமுலில் இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் தென்பகுதியிலுள்ள பஸ்ரா நகரில் ஆரம்பித்த மோதல்களில் இதுவரை 130 பேர் பலியாகியுள்ளதுடன், இம் மோதல்கள் பாக்தாத்திற்கும் பரவியுள்ளன. ஸியா மதகுரு மொஹ்டாடா சத்ரின் தலைமையில் இயங்கும் மெஹ்தி இராணுவக் குழுவுக்கும் பாதுகாப்புப் படையினரு…
-
- 1 reply
- 892 views
-
-
PETA : எப்பவுமே நிர்வாணமா தான் போராடுவாங்களா ? PETA (People for the Ethical Treatment of Animals) எப்போ போராட்டம் நடத்தினாலும் கவர்ச்சியா தான் நடத்தறாங்க. அப்படி நடத்தினா தானே கவனிக்கிறாங்க எனும் அவர்களுடைய நியாயமான கேள்விக்கு வாயைத் துடைத்துக் கொண்டு இல்லை என்று சொல்ல இயலாது. சமீபத்தில் நடந்த சில போராட்டங்களைப் பாருங்களேன். 1. மார்ஸ் எனும் சாக்லேட் நிறுவனம் விலங்குகளை வைத்து ஆராய்ச்சிகள் நடத்துவதாகக் கூறி அதை எதிர்க்கும் காட்சி. 2. காளை அடக்கும் போராட்டத்தைத் தடை செய்யுங்கள் என்னும் கவன ஈர்ப்புப் போராட்டம் (மனித காளைகள் கவனிக்கட்டும்) 3.. லெதர் பொருட்களை வாங்காதீர்கள் ! 4.ஆடைக்காக இன்னும் எத்தனை கொலைகள் : பார்சிலோனா போராட்டம் …
-
- 0 replies
- 3.8k views
-