கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வெள்ளை வானை எண்ணயிலே மிச்ச உயிர் போகுதய்யா... ( ஆள்கடத்தல்) நாளு சுவர் வீட்டுக்குள்ளே நாளாந்தம் வாழ்க்கை ஜய்யா.... வெளியில் போக முடியவில்லை வெள்ளை வான் கடத்தலய்யா... ஓடி ஒழிய முடியவில்லை ஊறடங்கு வேறு ஜய்யா... நட்டு வைச்ச மரம் போல தெருவெல்லாம் ஆமி ஜய்யா... அவனை கண்ட அச்சத்திலே பாதி உயிர் போகுதய்யா.... எட்டப்பர் வேறு ஜய்யா எட்டர் வேலை புரியுதய்யா.... இலக்க தகடு கழட்டிப்பிட்டு இல்லம் உள்ளே புகுருதய்யா... காரணங்கள் இன்றி இங்கு கைதுகள் நடக்குதய்யா... காணவில்லை பட்டியலில் வேறு இன்று போடுதய்யா... என்ன செய்வோம் நாங்களய்யா எங்கு போயு சொல்வோம் ஜய்யா..??? எங்கள் …
-
- 34 replies
- 4.7k views
-
-
அழியதா சுவடு.....( லெப்கேணல் நீலன் ) புலன்களை நீ திரட்டி எடுத்த புலனாய்வால்; புறமுதுகிட்டோடிய படைகள் ஏராளம்... ''சாவுக்கே சவாலிட்டு சாவுக்குல் சாவாய் வாழ்ந்தவன் நீ...'' வேகமாய் நீயெடுத்த வேவினால் போனது எத்தனை உயிர் சாவு... விலை உயர்ந்த வீர தளபதி உன்னை விலை போனதொன்று வீழ்த்தியதோ....??? சதிகள் புரிய முனைந்தவனின் சதிகள் தறிக்க நினைத்தாயே... தமிழர் சேனை காக்க முனைந்தாயே... இரக்கம் கெட்ட இரணியன் உன்னை இழிவாய் கொன்றானே.. நினைக்கையிலே ஜயோகோ நெஞ்சு வலிக்குதய்யா... சாதனைகள் படைத்திட்ட சரித்திர புதல்வனே நீ இன்னும் சாகமால் எமக்குள்.... - வன்னி மைந்…
-
- 3 replies
- 1.2k views
-
-
உலகம் ஏன் இன்னும் காணவில்லை...????????????? போர்க்கோலம் புண்டிருக்கும் ஈழம் பாரடா.... அந்த போருக்குள்ளே வாழும் தமிழர் பாவம் தானடா..... சிறகுடைந்த பறைiவாயகி இன்று ஏனடா....?? அந்த சிறைதனிலே வாழும் நிலை சோகம் தானடா..... பசியோடு பட்டினியில் பாவம் அவரடா.... அந்த பாலகரின் நிலையதுவோ சோகம் காணடா.... அந்த பால் பட்ட பகையால் எங்கும் ஓலம் தானடா.... கண்ணீரோடு எம் மக்கள் அங்கு பாரடா... இதை காணவில்லை உலகமின்னும் ஏனோ கேளடா....??? -வன்னி மைந்தன்- :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:
-
- 4 replies
- 1k views
-
-
ஒரு பெண்ணின் அழுகை...... மணம் முடிச்சு இன்னுடனே மாசம் மூணு ஆகி போச்சு.... ஆனாலும் மனசதிலே சங்கடமே சூழ்திருச்சு.... காலம் எல்லாம் கண்ணீரிலே வாழும்படி ஆகிருச்சு.... ஏறி வந்து ஆட்டம் போட்ட இன்பமெல்லாம் ஓடிருச்சு..... கட்டி வைச்ச கற்பனையும் கணப்பொழுதில் உடைஞ்சிருச்சு... நல்ல வாழ்வு தேடி நாம நாடு மாற முனைகயிலே... எவனோ வந்து என்னவனை எங்கோ கடத்தி போனாங்களே....??? என்ன ஏதோ தெரியவில்லை இன்னு வரை பதில் இல்லை.... காணவில்லை பட்டியலில் கணக்கு சேர்த்து போட்டாங்களே.... ஜயோ ராசா கண்ணு முன்னே அவலம் வந்து சூழ்ந்திருச்சே..... ஆண்டு பல வாழ வேண்டி ஆசை பட்ட …
-
- 6 replies
- 1.8k views
-
-
கேட்டேன் தந்தான்... கேட்டேன் அன்பை தந்தான் மறுக்காமல் என்னிடம் கேட்டான் பல கேள்விகள் குடுத்தேன் அனைத்திற்கும் அவன் எதிர்பார்த்த மாதிரியே பதில்கள் இருந்தான் உறவாய் நீண்ட உறவானது எமது உறவு...இன்று முடிக்க நினைக்கிறான் இதற்கும் பதில் என்ன தெரியுமா என்னிடம் ஆமாம் முடித்துவிடு உன் ஆசைக்கு நான் தடை நிற்பதில்லை... தொடங்கியவனும் நீ முடிக்க நினைப்பதும் நீ ஆனால் தொடங்கியதை முடிப்பதற்கு நான் தயார் இல்லை...உன் ஆசைக்கு நான் என்றும் மறுப்பு தெரிவிக்க போவதுமில்லை நீ முடிந்ததாய் நினை நான் நினைவுகளுடன் இருப்பேன் அது போதும்
-
- 13 replies
- 1.7k views
-
-
மௌனங்கள் பேசட்டும் அன்பே நீ பூமியில் அவதரித்த நேரம் நிசப்த நேரமா??? அதனால் தானோ என்னவோ நீ உன் மொழியாக மௌனத்தை தேர்ந்தெடுத்துள்ளாய் போதும் உன் மௌனம் பிறப்பில் இருந்து நீ மௌனமாய் இருந்தது பேசிவிடு உன் மௌனத்தை கலைத்து விட்டு என்னுடன்... உன் மௌனங்கள் பேசும் என்ற நம்பிக்கையில் நான்...
-
- 4 replies
- 1.1k views
-
-
மன்னிப்பாயா...மறுப்பாயா உன் தூக்கம் எனக்கு விளையாட்டு இல்லை நீ தரும் அன்பும் எனக்கு விளையாட்டு இல்லை இதை நீ தவறாக புரிந்தது ஏனோ??? உன்னிடம் நான் என்றும் பாசமாவே இருப்பேன் என்று சொல்வது எல்லாம் கவிதைகளில் மட்டும் தான் என்று நினைத்துவிட்டாயோ நீ பாடு பட்டு வேலை செய்வதும் நான் அறிவேன் தூக்கமின்றி உழைப்பதும் நான் அறிவேன்...ஆனால் உன் தூக்கத்தை நான் கெடுக்க நினைத்ததுமில்லை நினைக்க போவதுமில்லை... தவறாய் ஒருபோதும் எண்ணவே வேண்டாம் நான் ஒன்றும் நீ தரும் இடத்தை விளையாட்டாக நினைத்ததில்லையடா... ஏன் இப்படி எல்லாம் சொல்லி நோகடிக்கின்றாய்...உன்னில் நான் வைத்திருப்பது ஆயுள் வரை யார் மறுத்தாலும் மாறாத மாற்ற முடியாத …
-
- 12 replies
- 3.6k views
-
-
கோகிலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு ..... இந்த பாடல் தேவையாகவுள்ளது. கடைகளில் அலைந்தும் கிடைக்கமாட்டேன்கிறது... யாராவது உதவிசெய்ய முடியுமா????
-
- 3 replies
- 1.3k views
-
-
-
-
- 7 replies
- 3.4k views
-
-
செந்தமிழ் தாயே... செந்தமிழ் தாயே - நீ அந்தமின்றி வளர்க.... பைந்தமிழ் இனிமை... எந்நாளும் பெருமை - என்றும் உலகிலோங்கி வளர்க... தமிழ்த்தாயே..நீயும் வாழ்க-இந்த தரணி வணங்க வாழ்க... தமிழின் பெருமை மறந்து தமிழன்..... தாய் நாட்டிலும்... வாழ.. தமிழை மறந்து.. தரத்தையிழந்து.. வேற்று நாட்டிலும் வாழ... வெறும் பிழைப்புக்காக பேச்சு என்ன பேச்சு.... தமிழ்த்தாயின் பிள்ளை தமிழ் மறந்து போச்சு... சங்கத்தமிழ் வந்து யாதென மொழிய-தமிழ்க் கொற்றவன் காத்த முத்தமிழே..எவ்வகையறிய... அழகுதமிழை.. ஆசைமொழியை பேசவென்ன வெட்கமா.... கொஞ்சும் நடையை.. கோலத்தமிழை..பிஞ்சுவிதழ்கள் பேசத்தடையா... இலக்கியநூல்களைத் தூசு தட்ட இலக்க…
-
- 12 replies
- 2.2k views
-
-
குயிலே பாட மறுக்கின்றதே அன்பே அன்பே.... உன் இனிய குரல் கேட்டதினாலே பெண்ணே பெண்ணே... மயில் கூட நடை பயில நானம் கொள்ளுதே உன் நடை அழகைக் கண்டதினாலே கண்ணே கண்ணே... என் பார்வை நான் இழந்தேன் என்னவளே உன் பார்வை என் மீது பட்டதினாலே என் மூச்சை நானும் இங்கே இழந்தேன் இழந்தேன்... உன் மூச்சு என் மீது படர்ந்த்தினாலே உன் கூந்தல் மலர் வாசம் என்றேன் என்றேன்... உன் கூந்தல் வாசம்தனில் எனை இழந்தேன் இழந்தேன்... கறுப்பும் அழகு என்றேன் பெண்ணே பெண்ணே... உன்னை நான் கண்டதினாலே அன்பே அன்பே... என்னை நான் இழந்து உன்னைத் தேடுகின்றேன் காணவில்லை என்னவளே நீயும் எங்கே எங்கே.... நீயும் என் கனவில் வந…
-
- 18 replies
- 2.9k views
-
-
இன்று தமிழ் தேசம்... பக்தர்களும்.. பாதிரியாரும்..பல பச்சிளங் குழந்தைகளும்.. சிங்களக் குண்டில் சிதறுண்ட தேசம்.. தமிழ்தேசம்.. மூலஸ்தானம் ஏறி இறைவன் துயிலை புூட்சுக்கால்கள் சத்தத்தால் எழுப்பிப் பார்த்தான் சிங்கள ராணுவன்.. எழவில்லையாம்... சாமிகள் கூட மவுனித்த தேசம்... தமிழ் தேசம்.. தினசரி பத்துக்கு மேல் பலி ஒரு பகலிரவுக்குள்ளே... இளைய உயிர்களெல்லாம் ஜாதகப்பலனுக்கு எதிர்மாறாய் இறந்து போகும் தேசம்... தமிழ் தேசம்.. பசிக்கு பச்சைத்தண்ணீர்.. பச்சிளங்குழந்தைக்கு பால் சுரக்கா மார்பு விம்ம அன்னையின் அழுகை... ஒரு இறாத்தல் பாணே... முப்பது ரூபாய்கள் மாவுக்கே வழியில்லை...வெதுப்பக போறணைகளில் தீயி…
-
- 8 replies
- 1.3k views
-
-
தூக்கு காயிறு எனக்கேன்....??? நீதி மறந்தாய் நீதி மறந்தாய் நீதி சபையேன் நீதி மறந்தாய்....??? நீதியிழைத்து நின்னையேன் நீயும் இழித்தாய்....??? குற்றமேதும் புரியவில்லை குற்றவாளி நானும் இல்லை.... சட்ட மன்றம் முன்னாலே சாக்கடையில் நான் ஏன்...??? தப்பேதும் புரியவில்லை தண்டனை எனக்கேதுக்கு.....??? வழக்காடு வல்லுனரும் வழக்காடி வென்று விட்டார்..... பொய் சாட்சி அரங்கேற்றி பொல்லாதார் வென்றிட்டார்..... துரோகியாய் என்னை தூக்கிலிடப் போகிறார்கள்.... ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.... இதுவரைக்கும் யானிட்ட குற்றமென்ன தெரியவில்லை.... சந்தேகப் பேர்வளியாய் …
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழா உனக்கு ஏனிந்த நிலை...??? என்ன செய்தாய் என்ன செய்தாய் என் தமிழா என்ன செய்தாய்..?? ஏன் உனக்கு இந்த நிலை....??? கண்ணீராலே முகம் கழுவி உன் காலை ஏன் விடிகிறது....??? கொட்டும் மழை செல்களிலே உன் குடில் ஏன் நனைகிறது...??? விடிகாலை ஒவ்வொன்றும் ஏன் உனக்கு ஓலத்தை அழிக்கிறது...??? நின்மதி தொலைத்து உன்னை ஏன் நிர்கதியாய் அலைக்கிறது...??? சுடு காடு மட்டும் உன்னை ஏன் சுதந்திரமாய் அழைக்கிறது...??? நிகழ் காலம் ஒவ்வொன்றும் உனக்கு இறந்த காலமாய் ஏன்...?? யுத்த தேசத்தில் சிறை கைதியாய் நீ மட்டும் ஏன்...?? விட்டில் புச்சியாய் உன் ஆயுள் முடிகிறதே ஏன் …
-
- 6 replies
- 1.2k views
-
-
திலீபன்....... போர் மட்டுமே தெரியும் ........ புலிகளுக்கு என்றவர்க்கு....... நீர் ஆகாரம் கூட இலாது - புரட்சியில்... நீந்தவும் தெரியும் என்று சொல்லி........ தன்னை தானே........ வேருக்கு உரமாக்கிய செம்பருத்தி!! கூச்சல்களும் கூவல்களும் .... செத்து செத்து விழுந்தாலும்..... எதிரி கை முத்தமிடும் பிழைப்பும்..... தொடர் கதையாய் இன்னும் இருந்தாலும்... ஒரு சுடர் அணைந்து போச்சுதே...... இன்னும் இருட்டு..... இதயத்தின் ஒரு மூலையில்!! உயிர் உருக உருக ....... தனை எரித்து போனது ஒரு ....... ஊரெழுவின் வர்த்தி........ ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........ உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை! தியாகம் என்பார்.......... அதன் உச்சம் என்பார்…
-
- 8 replies
- 11k views
-
-
யாரிவள்..? வெண் நிறத்தாள் நான் மாலையில் வீடு வர இதள் மலர்வாள்... காற்றோடு சேர்ந்து நான் சுவாசிக்கும் மூச்சினில் நறு மணமாய் கலந்திடுவாள்.... என் அன்னையின் மடியினில் சாய்கையில் அவள் தலையினில் இருந்தபடி புன்னகைப்பாள்.... நான் பூஜிக்கும் தெய்வத்தின்-காலடியில் தவமிருப்பாள்... இன்று -என் கல்யாண வீட்டினில் கழுத்தினைப் பிடித்தபடி தொங்குகின்றாள்... ஆம் .... இவள்-என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மல்லிகை!!
-
- 18 replies
- 2.9k views
-
-
அமெரிக்கா அழிக....!!! அமெரிக்கா என்றரொரு நாடு அழிய என்று நீ பாடு.... யுக்தியை விதைக்கின்ற நாடு.... பின்னர் யுத்தத்தை தொடுக்கின்ற நாடு.... மனிதத்தை மறந்திட்ட நாடு.... மனிதத்தை அழிக்கின்ற நாடு..... கொடுமைகள் விதைக்கின்ற நாடு பெரும் கொடுங்கோல் ஆழ்கின்ற நாடு... ஏழ்மையை விதைக்கின்ற நாடு எழியோர் ஆழ்கின்ற நாடு ... வறுமையை திணிக்கின்ற நாடு வல்லாதிக்கம் செய்கின்ற நாடு... சாதனை புரிகின்ற நாடா...?? பெரும் சாக்கடை திறக்கின்ற நாடு.... விடுதலை மறந்திட்ட நாடு விடுதலையை நசிக்கின்ற நாடு.... கோர முகம் கொண்ட நாடு கோர வஞ்சகம் புரிகின்ற நாடு... சமாதானம் பே…
-
- 19 replies
- 3.1k views
-
-
ஆயுத கப்பல் வருகுது......!!! கடலில வருகுது கப்பலு கனரகம் தாங்கிய கப்பலு.... போர்க்கலம் ஆயிரம் தாங்கியே போருக்காய் வருகுது கப்பலு... அரபிக் கடலதை தாண்டியே அசைந்து வருகுது கப்பலு.... வின்னிடை பாயும் கணைகளும் தாங்கியே வருகுது கப்பலு.... கனரக ஆட்லெறி கனமதாய் காவியே வருகுதே கப்பலு.... கரிகாலன் படையனி களமதை கனம் பாக்க வருகின்ற கப்பலாம்..... சிங்கள பகையதை சிதைத்திட அந்தோ சிரித்தே வருகுதாம் கப்பலாம்.... சுதந்திர தீபம் ஏற்றிட அந்தோ சுதந்திர கப்பல் வருகுதாம்.... வருகுது கப்பல் வருகுதாம் பகை வஞ்சகம் தீர்க்க வருகுதாம்.... விரைவினில் ஈழம…
-
- 8 replies
- 2.3k views
-
-
-
[color=green]அழுகிறாள்.... தலையை முட்டி கண்ணீர் கொட்டி கதறியழுகிறாள்... அந்த கயவர் செய்த செயலால் ஜய்யோ பதறி துடிக்கிறாள்.... பட்ட மரமாய் விழுந்த பிள்ளை கட்டி அழுகிறாள்.... பிய்ந்த பிள்ளை உடலை பார்த்து வெம்பி அழுகிறாள்.... ஆறாத்துயரில் ஜய்யோ பாவம் அலறி அடிக்கிறாள்..... அந்த கோர பகையை இன்றே அவளும் திட்டி தீர்க்கிறாள்... சுத்தி வந்த பிள்ளையின்று சுடலை போகிறாள்.... பெத்தமன வயிறை இன்று தட்டி அழுகிறாள்.... செஞ்சோலை மீதான தாக்குதலின் போது தாயொருத்தி தலையில கைiயை வைத்து கதறும் காட்சிக்கு எழுதப்பட்டது யாராவது முடிந்தால் அந்த படத்தை இதில் இணைத்து விடவும…
-
- 3 replies
- 1.3k views
-
-
நீ தமிழரின் தலைவனா.....??? தன் மாணம் வித்து நீயும் தான் நடக்கிறாய்... நீ தமிழர்களின் தலைவன் என்று ஏன் உரைக்கிறாய்....?? கொள்கைகளை மறந்து நீயும் கொள்ளை அடிக்கிறாய்.... உந்தன் கொள்கைகள் இதுவென்றா எடுத்துரைக்கிறாய்...?? நடு நாசி நீ புகுந்து நகையறுக்கிறாய்... நம்ம தமிழை மிரட்டி பணம் வேறு நீ பறிக்கிறாய்... விடுதலைக்காய் வந்தாய் என்று ஏன் குலைக்கிறாய்...??? இந்த விடுகாளி வேலைகளை ஏன் நடத்திறாய்....?? சிறுவர்களை பிடித்து நீயும் படையில் இணைக்கிறாய்.... அந்தோ சீறி வரும் புலிகளுக்கு படையல் அளிக்கிறாய்... ஈவ் இரக்கம் இன்றி இன்று நீ நடக்கிறா…
-
- 3 replies
- 1.3k views
-
-
வெளி நாட்டு காற்றிலே கவிதைகள் அணல் பறக்கும் ஏராளாமாய்! ஆனாலும் ஏளனமாய் இன்றும் விடுதலை வெற்றி நமதென்று கூவியழைத்தார்! தோல்வி கண்டு துவண்டு அழுதார்! வெல்லும் போது; மட்டும் வாழ்த்து பாடினார் தோற்க்கும் போது மட்டும் சிலர் சோக கீதமிசைத்தார்!. அனுப்பிய பணங்கள் ஆயுதம் அணிந்ததாய் மட்டுமே இதுவரை இல்லை செய்தி! இதுவும் வரலாம் காலகிரமத்தில்! ஏனெனில் கவிதைகள் மட்டுமல்ல செய்திகளும் இங்கே கற்பனையில்! துன்பத்தின் மீதிலேறி பாடுவார்! துன்பத்தை வெல்ல துயர்துடைப்பு என்பர்! வெட்கத்தை விட்டு சொன்னால் வேற்று வேட்டுக்கள் தான் நாம்! வேற்றுவன் கேட்கிறான் எம்மை! வேதாந்தம் பேசவா முடியும் அவருடன்? கேட்கிறார் அறிவார்ந்த கேள்வியாய் சிலர்! வேதாந்தம் சித்தாந்த…
-
- 13 replies
- 1.7k views
-
-
வீதியில் இறங்கி நடக்கமாட்டேன்.... என்று அடம்பிடித்தால் .... தெரு - என்ன தேம்பி அழுமா? கண்முழித்து பார்க்கவே மாட்டேன் என்றே நீ - கருத்து ஒன்று கொண்டால் விடியாது இனி வானம் என்று... விதி ஒன்றாகுமா? திட்டுறான் திட்டுறான் எல்லாரும்.... என்றே - நீ அழுதாய்........ ''தெய்வமே'' முதலில் சொல்லு ... நீ - அடிக்கிறார் அவர் என்று சொல்ல ... ஆக்கினைகள் அவர்க்கு என்ன செய்தாய்? தாய் நிலத்தை கூறு போட குழு சேர்ந்தாய்.... கூடியவர் தோழில் தலை சாய்த்தாய் ........ கொக்கோ கொக்கோ என்று - இரவல் குரல் வாங்கி என்னனமோ கூவினாய்...... தடியை கொடுத்து அடி வாங்கியபின்.... மரத்தின் மேலென்ன குற்றம் ........? 8)
-
- 7 replies
- 1.3k views
-
-
விலையற்ற உயிர் மீது மலிவாய் போகிறது காதல் -சில கழிவுகளின் கருத்துக்களில் கனிவான காதல் மொழி கேட்டு கல்லும் கரைந்திடும் என்பர் கருத்துதென்றும் -தன் பிறப்பின் புகழென்றும் தளம்பும் கருத்துக்கள் தடை தாண்டி பெற்றவரின் விடை தாண்டி பொறுமையின் எல்லை தாணடி வறுமையில் வலி தாண்டி மனம் கொண்ட சலனம் நீக்கி மனதார வாழ வழி செய்யும் காதல் காமத்திற்காய் என்றும் காமமின்றி காதலில்லை என்றும் கருதுகின்ற வாலிபர் கருத்தில் காதல் ஒரு புூசனிக்காய்! வாயிருக்கு என்பதற்கா வந்ததெல்லாம் பேசுவதால் வந்ததென்னவோ!? –வலி கொள்ளும் வழிதன்னில் வார்த்தைகளை விதைப்பதென்னவோ!? வழியுண்டு சொல்ல மொழியுண்டு ஆனாலும்… பதிலொண்டு நாம் சொன்னால் பாரின் எனக்கும் உனக்கும் வேறுப…
-
- 4 replies
- 1.2k views
-