இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
எனது பெர்பியூம் போத்தல் முடிந்துவிட்டது. :P பள்ளிமுடிந்த கையோடு முதல்வேலையாக பேர்பியூம் வாங்க ஒரு பெரிய மோலில் உள்ள பேர்பியூம்களை விற்கும் பெரிய கடை ஒண்டினுள் நுழைந்தேன். கலைஞன்:எக்ஸ்குயூஸ் மீ, இந்த ஆம்பளைகளுக்கு பேர்பியூம் விக்கிற பகுதி எங்கு இருக்கிது எண்டு சொல்லமுடியுமா? வேலை செய்பவன்: ஒரு புளோர் மேல போகவேணும். இப்படியான பெரிய கடைகளில் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுவது மாதிரி எஸ்கலேட்டர் (தமிழில் இதன் பெயர் 'தன்பாட்டில் நகர்கின்ற ஏணி' எண்டு நினைக்கின்றேன்) எங்கு இருக்கிது எண்டு கண்டுபிடிப்பது ஒரு கஸ்டமான வேலை. ஒருமாதிரி அதைக்கண்டு பிடிச்சு ஏறியாச்சு. வாழ்க்கையிலதான் முன்னேற்றம் வருது இல்லை, இதிலாவது மேலே போகின்றோம் எண்டு ஒரு சந்தோசம். அதுவும் சில செக்கன்களே…
-
- 16 replies
- 2.9k views
-
-
"முயற்சி திருவினையாக்கும்" என்பது பெரியோர் வாக்கு...! போர்முனையில் சிலந்தி ஒன்று தன் முயற்சியில் தோல்வி மேல் தோல்வி கண்டாலும், கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்று வலையை பின்னி முடித்ததைக் கண்ட அலெக்ஸாண்டர், அடுத்து வந்த போர்களில் மீண்டும் முயன்று வெற்றி வாகை சூடியதாக வரலாறு படித்திருப்பீர்கள்... அதற்கு உதாரணமாக இந்த மழலையின் விடா முயற்சியைப் பாருங்கள்... 'பால் புட்டி'யினை எட்ட அதன் தளரா முயற்சியைக் காணும்போது உண்மையில் நம் மனம், சோர்வினை மறந்து சந்தோசத்தால், புன்முறுவலால் மலரும். அலுவலகத்தில் சில நேரம் குழப்பத்திற்கு தீர்வு தேடி சோர்ந்திருக்கும் சமயத்தில், இம்மாதிரியான காணொளிகளைக் கண்டு புத்துயிர் பெறுவது…
-
- 1 reply
- 2k views
-
-
இரு கால்கள் இன்றிய காதலன் தன் காதலியுடன் நடனமாடி அரங்கத்தை பரபரப்பு அடைய செய்த காதல் ஜோடி ..மெய் சிலிர்க்க வைக்கும் காதல் நடனம். http://www.youtube.com/watch?v=waHv4Ocg8h8
-
- 1 reply
- 720 views
-
-
-
-
50 அல்லது 60 வயதை கடக்கும் ஆண்களில் அதிகமானவர்களிடம் ஏற்படும் "பாலியல் பிறழ்வு" தனிப்பட்ட நடத்தை சார்ந்த பிரச்சினையா? அல்லது உடற்கூறு சார்ந்த உளவியல் பிரச்சினையா? என்ற பகுப்பாய்வுக்கான காலத்தை நாம் மிக அண்மித்து நிற்கின்றோம். மனைவி அல்லாத மாற்றுப் பெண்ணொருவருடனான பாலியல் தொடர்புகள் இந்த வயது சார்ந்த ஆண்களிடம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை ஒரு சமுகச் சிக்கலாக பார்க்கப்பட வேண்டுமா? பொருளாதார ரீதியில் தனது குடும்பத்தை தன்னிறைவாக்கிய ஒரு ஆண், இத்தகைய நடத்தை குறித்து எந்தவித பச்சாத்தாபமும் அற்றிருத்தல் எமது சமுகத்தில் மிகச் சாதாரணமாக பார்க்கப்படுகின்றதா? 90 வயது வரை பாலியல் வீரியத்தை இயற்கையான உடற்கூற்று ரீதியில் கொண்டுள்ள ஆண்களுக்கு, 55 வயதில் பால…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஆண்களும் பெண்களும் கலந்து கல்வி கற்கும் கலவன் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களின் ஆளுமை விருத்தி தனித்தனிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை விட விசாலமாக இருக்கின்றது என உளவியல் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இருந்தும் புலம் பெயர் சூழலில் பால் ரீதியாக பிரிக்கப்பட்ட தனித் தனிப் பாடசாலைகளிலேயே பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள் தமது பதின்ம வயதில் கல்வி கற்பதை எம் பெற்றோர்கள் விரும்புகின்றார்கள். கல்வி கற்று முடிந்த பின்னர் மிருகங்களுடனோ அல்லது மரம் செடி கொடி தளபாடங்களுடனேயோ இவர்கள் வாழப்போவதில்லை. சமுகத்தில் பல்துறைகளில் இருக்கும் ஆண் பெண் என்ற இரு பாலாருடந்தான் பல துறைகளிலும் இவர்கள் வேலை செய்யப் போகிறார்கள். எனவே கற்றலின் போது பாதுகாப்பு என்ற பெ…
-
- 0 replies
- 794 views
-
-
நடுத்தர மட்ட சராசரி தொழில் நிறுவனங்களில் வேலை பெற்றுச் செல்லும் தமிழர்கள், அந்த நிறுவனத்தில் ஏற்கனவே தமிழர் யாராவது தொழிலாளர்களாக இருந்தால் அங்கு வேலை செய்ய அச்சப்படுகிறார்கள். அங்கிருக்கும் நம்மவர்களில் அதிகமானோர் தமது இனம் சார் இன்னொருவன் வேலக்கு வந்துவிட்டால் அவன் மீது ஆதிக்கம் செலுத்தும் மனோநிலையை அதிகம் கொண்டுள்ளார்கள் என்பது பற்றியும், புதிதாக செல்லும் நம்மவர்கள் கூட அங்கு ஏற்கனவே பொறுப்புகளில் இருக்கும் எம்மவரிடம் ஒரே இனம் என்ற காரணத்தால் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றியும், எழுந்திருக்கின்ற சமூக முரண் இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: பிரபா - திடீர் நாடக மன்றம் அருள்பிரகாசம் - திடீர் நாடக மன்றம் சுஜித்ஜீ…
-
- 1 reply
- 887 views
-
-
முரணும் முடிவும் புலம்பெயர் தேசங்களில் உறவுகளை மறந்த பெற்றோர்கள்!! உறவற்ற பிள்ளைகள்!!
-
- 0 replies
- 738 views
-
-
சட்டம் தெரிந்த கனவான்கள் எனக் கருதப்படும் தமிழ் சட்டத்தரணிகளில் பலருக்கும், அரசியல் தஞ்சம் கோரிய வழக்கில் நிலுவையில் நிற்பவர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் ரீதியில் தொடர்ச்சியான மனக்கசப்பு இருந்துவருகின்றதா? வழக்குகள் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்படுவதற்கு சட்டத்தரணிகளிடம் காணப்படும் "பணம் கறக்கும்" எண்ணம் தான் காரணம் என கருதப்படுவதில் நியாயம் இருக்கின்றதா? வழக்கின் தேவைக்கு மாத்திரம் ஆவணங்கள் தயாரிக்கப்படாமல், பணம் அறவிடும் நோக்கில் புதிய ஆவணத்தயாரிப்புத் தேவைகள் திட்டமிடப்பட்டு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? தாம் அழைக்கும் போதெல்லாம் சட்டத்தரணிகள் தொலைபேசியில் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வழக்காளிகளிடம் இருப்பது சரியான ஒரு கோரிக்கைதானா? முன்பே பேச…
-
- 1 reply
- 907 views
-
-
புதிய தமிழ் சொற்களை புழக்கத்துக்கு கொண்டுவருவதில் இருக்கக்கூடிய இருவேறுபட்ட மன நிலைகள் பற்றி இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 554 views
-
-
-
- 0 replies
- 776 views
-
-
புதிய எழுத்தாளர்களால் வெளிவரும் நூல்கள் |
-
- 0 replies
- 473 views
-
-
மணவுறவின்றி சேர்ந்து வாழ்தல் இளையதலைமுறையினரால் விரும்பப்படுகிறது
-
- 0 replies
- 347 views
-
-
அழிவை நோக்கி தமிழ் ! வாடிக்கையாகும் ஆங்கிலம் !
-
- 0 replies
- 655 views
-
-
பெற்றோர்களின் அணுகுமுறையால் பிள்ளைகளிடம் ஏற்ப்படும் வெறுப்பு
-
- 0 replies
- 513 views
-
-
மாற்றங்கள் அடைந்து வரும் பண்டிகை நாட்கள்
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
ரோபோவாக மாற்றப்படும் பிள்ளைகள்
-
- 0 replies
- 578 views
-
-
தாய்க்கான கடமை செய்ய தவறும் சகோதரர்கள் ! முடிவு என்ன?
-
- 0 replies
- 596 views
-
-
முரணும் முடிவும் ...ஈழத்து தமிழ் சினிமா முன்னேற்றம்
-
- 3 replies
- 1.6k views
-
-
முரணும் முடிவும் ...குடும்பம்
-
- 0 replies
- 964 views
-
-
முரணும் முடிவும் ...மதம் மாற்றம்
-
- 0 replies
- 1k views
-
-
மறுமணம் என்பது சரியா
-
- 1 reply
- 1.2k views
-
-
முரணும் முடிவும் ...வாழ்வின் வலிகள்
-
- 0 replies
- 604 views
-