வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தனுஷக்கு வரும் 28ம் தேதி 25வது பிறந்தநாள். அன்று படிக்காதவன் ஷ¨ட்டிங்கிற்காக ஐதராபாத் செல்வதால் சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று பிறந்தநாளைக் கொண்டாடினார். வீரவாள் பரிசளித்த ரசிகர்கள், ‘இளைய சூப்பர் ஸ்டார் வாழ்க என்று கோஷமிட்டனர். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=205
-
- 0 replies
- 739 views
-
-
வணக்கம், இப்படத்தை முழுமையாக பாருங்கள். இப்படத்தின் தயாரிப்புச் செலவை மீட்டெடுக்க நன்கொடை தாருங்கள். அந்த உதவி நாங்கள் மேலும் இத்தகையப் பணிகளைச் செய்ய உதவும். நன்றி Ramana Communications presents Thirukkural FULL MOVIE | IlaiyaRaja Musical | A.J. Balakrishnan | திருக்குறள் விமர்சனங்கள் தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "படத்தின் முடிவில் வரும் போர்க்களக் காட்சிகள் மற்றும் மதுரை இலக்கியச் சங்கத்தில் திருவள்ளுவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆகியவற்றை இயக்குநர் பாலகிருஷ்ணன் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இருந்தது" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[5] இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருக்குறளின் மேன்மையை சிறந்த பொழுதுபோக்குப் படமாகக் கொ…
-
- 0 replies
- 169 views
-
-
ஹைதராபாத்: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துவிட்டது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி வெறும் உற்சவர் போல வலம் வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா மேலும் கூறியதாவது: டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதேபோல் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீ…
-
- 0 replies
- 497 views
-
-
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ராவணன்’ படப் பாடலுக்கு மறுவடிவம் தந்த சுருதி ஹாசன் மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை ஷ்ருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை சுருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். எம்.டி.வி. தயாரித்துள்ள ’ராயல் ஸ்டாக் பேரல் சீசன் சிக்ஸ்’ இசை நிகழ்ச்சிக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் …
-
- 0 replies
- 320 views
-
-
‘இளையராஜா நீ ஒரு கொசு, என்னை உன்னால் தொடக்கூட முடியாது’ : கவியரசு வைரமுத்து பொளேர்! இளையராஜா அன்று வைரமுத்துவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினாராம் அதற்கு வைரமுத்துவின் பதில். இசை ஞானியே! என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை. என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே! உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன. கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குருவியைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பா…
-
- 0 replies
- 305 views
-
-
``ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது... இப்போ..?!’’ - `எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி `` `எங்க வீட்டு மாப்பிள்ளை’தான் நான் கலந்துக்கிட்ட முதல் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும் ரொம்ப புதுசா இருந்துச்சு. இதுல என்ன இருக்குனு ஆர்வத்தோட கலந்துக்கப் போனேன்..'' எனப் படபடவென பேச ஆரம்பிக்கிறார் சீதாலட்சுமி. `எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோவோட ஃபைனல்ல ஆர்யா அந்த முடிவைச் சொன்னதும் உங்களுக்கு எப்படி இருந்தது..? ``ஃபைனல் அப்போ அவர் கையில் டோக்கன் ஆஃப் லவ் ரிங் வச்சிருந்ததை பார்த்தப்போது, வின்னர் பெயரைச் சொல்லப்போறாருனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால், அவர் எதுவும் சொல்லாம, `நன்றி, வணக்கம்’னு சொன்னதும் எனக்கு செம ஷாக். மு…
-
- 0 replies
- 589 views
-
-
நடிகர்களின ரசிகர்கள் தங்கள் தலைவர்களை பில்டப் செய்து சொல்லும் வாசகங்கள் பல உண்டு. அதில் ஒன்று, 'தலைவர் வந்து நின்றால் போதும் படம் நூறு நாள்!' உண்மை! 'ஆழ்வார்' படத்தில் அஜித்தை பார்க்கும் போது, சும்மா திரையில் வந்து போனாலே படம் பிய்ச்சுக்கும் என்று தோன்றுகிறது. படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜனும் இதையே கூறுகிறார். "பட பூஜை போஸ்டரில் அஜித் சாமி கும்பிடும் ஸ்டில்லைப் பார்த்து பாராட்டாதவர்கள் இல்லை. அப்போதே 'ஆழ்வார்' ஒரு வெற்றி படம் என தீர்மானித்து விட்டேன்." அழகுக்கு ஆபரணம் தேவையில்லை என்றாலும் அஜித்தை மேலும் அட்டகாசமாக காட்ட காஸ்ட்யூமில் காசை அள்ளி வீசியிருக்கிறார்கள். அதிலும் பாடல் காட்சிகளில் இன்னும் விசேஷம். குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் எடுக்கப்…
-
- 0 replies
- 979 views
-
-
25,000 சினிமா பாடல்களுடன் 50,000 பாடல்கள் பாடிய பாடகர் மனோவுடன் சிறப்பு நேர்காணல்
-
- 0 replies
- 274 views
-
-
4ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018… தொடர்ச்சியாக, 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதாகும். முப்பது வருட யுத்த இழப்புகளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது. யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழா (Jaffna International Cinema Festival) ஒரு பக்கசார்பற்ற, சினிமாத்துறை சார்ந்த படைப்பாளிகளின் ஆக்க வெளிப்பாடுகளுக்கான ஒரு களமாகும். இது Agenda 14 மற்றும் சிலோன் தியேட்…
-
- 0 replies
- 499 views
-
-
http://www.vnmusicdreams.com/page.html?lang=tam&catid=13 இசைப் பாடல் விமர்சனம் ஐரிஏ எஸ்.என்.ராஐர் வழங்கும் ஆக்கபூர்வமான, இனிய படைப்பபாக வெளிவந்திருக்கின்றது இராமேஸ்வரம். யீவா-பாவனா இணைந்து உணர்வுருக நடித்திருக்கும் இத்திரைப்படம் உலகத் தமிழருக்கெல்லாம் ஓர் அழகிய மார்கழிப் பூவாக மலர்ந்திருக்கின்றது. இயக்குனர் செல்வம் அவர்களின் முதல் திரைப்படக் கனவு இது. இதயம் உருக உருக உன்னதமாக இசைத்துளிகளை ஓர் அழகிய மாலையாக கோர்த்திருக்கின்றார் இசையமைப்பாளர் ஈழத்தமிழன் நிரு. மிகவும் அற்புதமான முறையில் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார் செல்வம். திரைத் துளிகள் கண்முன் விரியும் போதே அதை விளங்கிக்கொள்ள முடிகின்றது. தமிழத் திரை உலகில் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மெளனகுரு, வழக்கு எண் வரிசையில் தமிழ்ச் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வந்திருக்கும் படம் இது. காதலை அனுபவித்தவர்கள் அதன் சந்தோஷமான பக்கங்களை மட்டுமே நினைவு கூர்வார்கள். அதே சமயம் அக்காதலுக்குப் பின்புலத்தில் நடந்த எதிர்ப்புகளையும், அதன் வீச்சுக்களையும் காதலுக்குச் சம்பந்தப்படாதவர்களே பல காலம் மனதில் வைத்திருப்பார்கள். அப்படியொரு இழப்பினைச் சந்தித்த முதியவர் சிந்தும் கண்ணீர்க் கதைதான் இது..! ஏதோ தூத்துக்குடி வட்டாரத்தையே சலித்து, துவைத்து தனது கேமிராவில் படமாக்கிய ஒரே காரணத்தினாலோ என்னவோ இப்படம் யதார்த்தவாத படமாகவோ, சிறந்த படமாகவோ எண்ணப்படவில்லை. இயக்கம்.. துளியும் யாரையும் நடிக்கவிடாமல் செய்து இயல்பாக இருப்பது போல நிறுத்தி வைத்து நம்மை கவர வைத்திருக்கிறாரே இயக்குநர்..! …
-
- 0 replies
- 1.2k views
-
-
நந்தினி திமிர் பிடித்தவள். விஜயகுமாரின் “ஈகோ பிடிச்ச கழுதை”! சந்திரன் ஒரு subtle இளைஞன். An elusive! கட்டேல போக, சரியான தமிழ் சொல்லு மாட்டுதில்ல. யாழ்ப்பாணத்தமிழில் ஒரு சொறியன் என்று சொல்லலாம்! எதற்கும் சக்திவேல் அண்ணேயிடம் கேட்கவேண்டும்! இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணமாகி ஒரே வீட்டில் வாழ ஆரம்பிக்கிறார்கள். சாதாரண கதை தான். எலியும் பூனையுமாக சண்டை பிடித்து கடைசியில் கவிதையாய் “பூம்” என்று காதலிக்க படம் முடிகிறது. தியேட்டரை விட்டு நாம் வெளியே வந்த பின்னர், இந்த இரண்டும் எப்படி கலியாணம் கட்டி சமாளிக்க போகுதுகள்? என்று யோசிப்பதற்குள் மட்டக்குளி பஸ் வந்துவிட ….. ஏறிவிட்டேன்! சாதா கதை ராதா மோகன் கை பட, சான்ஸே இல்லாத சினிமாவாக மாறிவிட்டது. வசனங்கள், உ…
-
- 0 replies
- 1k views
-
-
நாலைந்து தெலுங்கு மசாலாக்களை மிக்சியில் அடித்தது போலிருக்கிறது அலெக்ஸ் பாண்டியனின் ட்ரெய்லர். அப்படியிருந்தும் படத்துக்கு யு சான்றிதழ் தந்து வரி விலக்குக்கான வாசலை அகல திறந்திருக்கிறது சென்சார். சிறுத்தை படத்தை போலதான் இருக்கிறது அலெக்ஸ் பாண்டியனின் அங்க அடையாளங்கள். தனியாளாக சூறாவளி பேக்ராப்பில் இவர் அடியாட்களை அடித்து துவசம் செய்வதைப் பார்த்தால் நமக்கு கை கால் வலிக்கும். தமிழ்ப்பட ஹீரோக்கள் மனுசனா இல்லை புல்டோசரா என்று கேட்கிற அளவில் இருக்கிறது சண்டைக் காட்சிகள். சுராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான். அனுஷ்கா கார்த்தியின் ஜோடியாக நடிக்க சுராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். ஞான…
-
- 0 replies
- 443 views
-
-
உடலை வலுவாக கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் அனைவருக்கும் உதாரணமான மனிதராக இருப்பவர் அர்னால்டு ஸ்வார்ஸ் நேகர். இவர் ஒரு பாடிபில்டர்,ஹாலிவுட் நடிகர்,அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர். பலசாலியாக பொய்த் தோற்றம் காட்டும் நட்சத்திரங்களிடையே, போலியான புஜபலம் காட்டுபவர்களிடையே நிஜவலிமை காட்டிவரும் ஒரே நடிகர் அர்னால்டு. உடற்கட்டை விரும்புவோர் மட்டுமல்ல உலகப் பட ரசிகர்களிடையேயும் அர்னால்டுக்கு தனி... ரசிகர் கூட்டம் இருக்கிறது. அர்னால்டு நடித்து 'தி லாஸ்ட் ஸ்டாண்ட்' (The Last Stand) படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படம் அர்னால்டு ரசிகர்களுக்கு 2013 தொடக்கத்திலேயே விருந்தாகப் போகிறது. இது ஒரு முழுநீள ஆக்ஷன் படைப்பு. அர்னால்டுடன், ஜானி நாக்ஸ் வில்லி.லூயிஸ் கஸ்மேன், ஜேமி அ…
-
- 0 replies
- 691 views
-
-
'மாஸ்டர்' படத்துக்காக ஒன்றிணைந்த தென்னிந்தியத் திரையுலகம். 'மாஸ்டர்' படத்தின் லீக்கான காட்சிகளைப் பகிர வேண்டாம் என்று தென்னிந்தியத் திரையுலகினர் ஒன்றிணைந்து கூறியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். நாளை (ஜனவரி 13) இப்படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படத்தைத் திரையரங்குகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று (ஜனவரி 12) மாலை திடீரென்று படத்தின் சில காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக இணையத்…
-
- 0 replies
- 587 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: அஜித் 1. அஜித் என்றால் உழைப்பு, அஜித் என்றால் துணிவு என அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். அதை ஒப்புக்கொள்ளும்விதமாக இருக்கிறது அஜித்தின் வாழ்க்கை. 16 வயதில் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பாத ‘ட்ராப் –அவுட்’ மாணவர். 19 வயதில் டூ வீலர் மெக்கானிக். 20 வயதில் தொழில் அதிபர். 22 வயதில் சினிமாவில் கதாநாயகன். 24 வயதில் பைக் பந்தய வீரர். மாநில அளவிலான பைக் பந்தயம் ஒன்றில் பங்கேற்றபோது, நேர்ந்த விபத்தில் அஜித்தின் முதுகெலும்பு முறிந்துபோனது. ஆனால், இன்றுவரை தனது தன்னம்பிக்கையைக் கைவிட்டதில்லை அஜித். 2. சென்னைத் தமிழரான சுப்ரமணியம் – கொல்க…
-
- 0 replies
- 675 views
-
-
காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலம் ஆன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை. படுக்கையை பகிர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு என்பது காலம் காலமாக உள்ள குற்றச்சாட்டு. இது குறித்து பல நடிகைகள் பேட்டி அளித்தாலும் இது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையை பகிர்ந்தால் தான் சினிமா வாய்ப்பு என கூறி உள்ளார். மேலும் இவர் கூறும்போது ஆரம்ப காலத்தில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி சிலர் என்னை படுக்கைக்கு அழைத்தனர். அதுமட்டும் அல்லாமல் சில கம்பெனிகளின் படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்பார்கள். இதனை கேட்கும்போதெல்லாம் செம கடுப்பாகி விடும். இதற்கு அட்ஜஸ்ட்மென்ட், அக்ரிமென்ட் என அழைப்பார்கள். ஒரு பெண்ணை இப்படி வற்புறுத்துவது மிகவும் கேவலமானது. http://www.quic…
-
- 0 replies
- 2.1k views
-
-
கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஓவியாவுடன் நடிப்பேன்: ஆரவ் 'பிக் பாஸ்' வெற்றிக் கோப்பையுடன் ஆரவ் | கோப்புப் படம் கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஓவியாவுடன் இணைந்து நடிப்பேன் என்று ஆரவ் தெரிவித்திருக்கிறார். பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதியில் ஆரவ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அவற்றின் தொகுப்…
-
- 0 replies
- 266 views
-
-
ஹன்சிகாவுக்கு என் மீது கோபம்!- பிரபுதேவா சிறப்பு பேட்டி நீ ண்ட காத்திருப்புக்குப் பின் ‘களவாடிய பொழுதுகள்’ வெளியாகியிருக்கிறது. பொங்கலுக்கு ‘குலேபகாவலி’ வெளியாகிறது. தொடர்ந்து ‘மெர்குரி, ஏ.எல். விஜய் இயக்கும் நடனத்தை மையமாகக் கொண்ட படம்,‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம்,‘எங் மங் சங்’, இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கவிருக்கும் ‘தபாங்க் 3’ படத்தின் கதை விவாத வேலை என்று ஒரு வலசைப் பறவையாய்ச் சுற்றி வருகிறார் பிரபுதேவா. ‘தி இந்து’ தமிழுக்காக அவரிடம் பேசியதிலிருந்து… பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் ‘குலேபகாவலி’யில் எப்படிப்பட்ட பிரபுதேவாவைப் பார்க்கலாம்? …
-
- 0 replies
- 292 views
-
-
சமூக வலைத் தளங்களின் அந்தரங்க வெளியை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்ட சந்தைப்படுத்தல்கள்: நடிகர் தனுஷின் ’கொலவெறி’ நடிகை ஐஸ்வர்யா ராயின் பிரசவத்தையும் குழந்தையையும் எப்படியெல்லாம் செய்தியாக்கக்கூடாது என்று பத்து கட்டளைகள் விதிக்கும் அளவுக்கு இந்திய காட்சி ஊடகங்கள் இருக்கும் ஒரு யுகத்தில் சமூக வலைத் தளங்களும் அதே திசையில் செல்லத் தொடங்கியிருக்கின்றன. ‘3 ’என்ற படத்தில் நடிகர் தனுஷ் பாடியிருக்கும் "கொலவெறி" பாடல் பெற்றுள்ள "உலக மகா வெற்றியை" இந்தியாவின் மிகவும் கவனிக்கத்தக்க செய்தியாக தேசிய நாளிதழ்களும் டிவி சேனல்களும் கொண்டாடி வருகின்றன. புதிய சந்தைப்படுத்தல் உத்தியாக இந்தப் பாடலை இணையத்தில் வெளியிட்டதில் ஒரு மில்லியன் (10 லட்சம்) தரவிறக்கங்கள் நடந்திருப்பதாக பிறரால் எளிதாக…
-
- 0 replies
- 1k views
-
-
பணத்துக்காக நான் படம் பண்ண வரல -- மணி ரத்தினம்
-
- 0 replies
- 174 views
-
-
கனவுகள் இலவசம்! - ஸ்பீல்பெர்க்கின் The BFG - படம் எப்படி? #TheBFG சோஃபிக்கு இரவில் சரியாக தூக்கம் வராத ‘இன்சோம்னியா’ வியாதி. தாய் தந்தை இல்லாத அவள், தான் இருக்கும் ஆதரவற்றோர் விடுதியில் படுத்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது 24 அடி உயர பிரம்மாண்ட உருவமொன்றைப் பார்த்துவிடுகிறாள். அந்த உருவம், ஜன்னலுக்குள் கைவிட்டு சோஃபியை, தன் தேசத்துக்கு எடுத்துச் செல்கிறது. என்னைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற ரகசியம் உனக்குத் தெரிந்துவிட்டதால், வேறு வழியில்லை.. உன் ஆயுட்காலம் முழுவதும் நீ இங்கேதான் இருக்க வேண்டும் என்கிறது. சோஃபியால் BFG (Big Friendly Giant) என்றழைக்கப்படும் அந்த மாபெரும் உருவத்திற்கு, மனிதர்களின் கனவைக் கட்டுப்படுத்து…
-
- 0 replies
- 468 views
-
-
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க கேட்டு ரீஜெயிண்ட் சாய் மீரா எண்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் நடிகர் கமலஹாசன், ராஜ்கமல் பட நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வினோத் கே.சர்மா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் படநிறுவன பங்குதாரர் சந்திரஹாசன் பதில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், விஸ்வரூபம் படம் ரூ.90 கோடி செலவில் தமிழ், இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ரூ.3 1/2 கோடி வங்கி உத்தரவாதம் கொடுத்து உள்ளோம். இப்போது பட நிறுவனத்தின் பெயரை மாற்றி ஒரே பிரச்சினைக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது கோ…
-
- 0 replies
- 1k views
-
-
திரை விமர்சனம்: சதுரம் 2 சதுர வடிவிலான ஓர் அறை. அதில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட 2 பேர். இருவரில் ஒருவர் ஒளிப்படக்காரர் (ரியாஸ்). உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அந்தரங்கப் பக்கங்களை மறைமுகமாகப் படம் எடுத்துக்கொடுத்து பணம் பார்க்கும் இளைஞர். இரண்டா வது நபர் குடும்பத்தின் மீது பாசம் கொண்ட மருத்துவர் (யோக் ஜபீ). ஆனால் தனது சபலத்தால் சக ஊழியரிடம் சிக்கிக் கொண்டிருப்பவர். இவர்களுக்கு மத்தியில் ஒரு பிணம். இந்த இருவரையும் அடைத்து வைத்தது யார்? பிணமாகிக் கிடக்கும் மனிதர் யார்? இவர்கள் இருவரும் தப்பித்துச் செல்ல முடிந்ததா? ‘SAW’ என்ற ஆங்கில ஹாரர் படத்தின் பாதிப்பில் உருவான படம் என்பதை நேர்மையாகச் சொல்லிவிட்டே படத்தைத் தொடங்கு…
-
- 0 replies
- 303 views
-
-
பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். ஹாலிடே படத்துக்காகதான் இந்த பெருமழை. துப்பாக்கி படத்தின் கதையை இந்தியில் எடுப்பதற்காகதான் எழுதினார் முருகதாஸ். அப்போது முன்னணி நடிகர்களின் கால்ஷீட் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க அனைவருக்கும் ஆர்வம் இருந்தாலும் பிற படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அப்படிதான் துப்பாக்கி தமிழில் உருவானது. இந்திக்கு கச்சிதமாகப் பொருந்தும் துப்பாக்கி இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் அக்ஷய், சோனாக்ஷி நடிப்பில் வெளியாகியுள்ளது. முருகதாஸ்தான் இயக்கம். அதன் ஃப்ரிவியூவை பார்த்தவர்கள் முருகதாஸை வாய் வலிக்க பாராட்டி வருகின்றனர். இன்று படம் வெளியாகும் முன்பே பாராட்…
-
- 0 replies
- 578 views
-