Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்த யானா குப்தா இந்தியில் பாடியுள்ள முதல் இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. செக் நாட்டைச் சேர்ந்த யானாவி்ன் இந்த ஆல்பத்தை இங்கிலாந்தை சேர்ந்த பஞ்சாபி பாடகர் டாக்டர் ஜீயஸ் தயாரித்து வெளியிட்டுள்ளார். 'பேக் அண்ட தி இன்ஃபிளூயன்ஸ்' என்ற இந்த ஆல்பத்தில் 2 பாடல்களை யானா குப்தா பாடியுள்ளார். தமிழில் அந்நியன் திரைப்படத்தில் விக்ரமுடன் 'காதல் யானை', மன்மதன் படத்தில் சிம்புவுடன் 'தத்தை தத்தை' பாடல்களுக்கு படுகவர்ச்சியாக விறுவிறுப்பு டான்ஸ் ஆடி ரசிகர்களை சுண்டி இழுத்தவர் யானா குப்தா. இந்திப் படங்களிலும் பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார். இந்த புதிய இசை ஆல்பத்தில் 2 பாடல்களையும் யானா குப்தாவே எழுதியது குறிப்பிடத்தக்கது. கோமாளித்தனமான ச…

  2. "கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி!” ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் டிடி. இளையராஜா, மாதவன் என அடுத்தடுத்து காபி வித் டிடி கமகமக்கிறது. வீட்டில், கால்களை அதிகம் அசைக்காமல் பொறுமையாக நடந்து வந்து வரவேற்கிறார். ``கால் இன்னும் முழுமையா குணமாகலை. ஒரு மாசத்துல டக்குனு ரெடியாகிடுவேன்’’ என்றபடி காபியோடு உட்கார, டிடி வித் காபி ஆரம்பம். ``நடுவுல கொஞ்சம் ஆளைக் காணோமே... எங்கே போனீங்க, என்னாச்சு?’’ ``இந்த வீட்லயேதான் இருந்தேன். கால்ல கொஞ்சம் பிரச்னை, சரியா நடக்க முடியலை. சின்னச் சின்னதா சில ஆபரேஷன்ஸ்; எக்கச்சக்க ரெஸ்ட். நடக்கும்போதுகூட கடகடனு ஸ்பீடா நடக்கிற ஆள் நான். ஆனா, நடக்க முடியாம ஆகிருச்சு. எப்பவும் வலியோடுதான்…

  3. ஒவ்வொரு சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கு பின்னும் இன்னொரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இருக்கும் .1453 ல் கொன்ஸ்தாந்திநேபிள் ஓட்டமன் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது என்பதை ஒரு வரியில் கடந்து சென்றிருப்போம் அதன் பின் உள்ள ரத்தகளரியான வீரம்செறிந்த வரலாற்றை சொல்வது தான் Rise of Empires : Ottoman (Netflix) (மெ(மு)ஹமட்-(II) VS கொன்ஸ்ரன்டைன் (XI)) மேற்கு வரலாற்றாசிரியர்களால் மெகமட் ன் இந்த வெற்றியும் அவனின் சிறப்புகளும் எந்தளவுக்கு வரலாற்றில் சிறப்பாக கூறப்படிருக்கிறதோ தெரியவில்லை துருக்கியர்களால் இயன்றவரை அவரின் சிறப்புகள் புத்தி கூர்மை வீரம் என எல்லாம் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது மெகமட் தாய் எந்த நாட்டவர் என இன்று வரை வரலாற்றாசிரியர்களால் தெளிவாக கூறமுடியவில்லை போலிர…

  4. நடிகர்கள் ஜோக்கர்களாக தெரிந்தார்கள்... நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் #சிம்பு அதிரடி நடிகர் சங்கம் பிரச்னை ஆரம்பித்த நாள் முதல் சிம்புவும், அஜித்தும் நட்சத்திர கிரிக்கெட் சார்பாக அமைதி காத்ததும் மேலும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வருகை தராமல் இருந்ததும் என பல செய்திகள் உலாவி வந்தன. இந்நிலையில் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவிப்புக் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ‘நான் நடிகர் சங்கத்தை விட்டு சில காரணங்களுக்காக விலகுகிறேன். ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர். நான் சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த ஒரு ஆதரவையும் ப…

  5. [size=3][size=4]நடிகர்கள்: சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமய்யா, ஜூனியர் பாலையா, யுவன், பாவா லட்சுமணன், கருத்தபாண்டி, மகிமா, சுவாசிகா ஒளிப்பதிவு: ஜீவன் இசை: டி இமான் பிஆர்ஓ: மவுனம் ரவி தயாரிப்பு: இயக்குநர் பிரபு சாலமன் (ஷாலோம் ஸ்டுடியோஸ்) எழுத்து - இயக்கம்: எம் அன்பழகன்[/size][/size] [size=3][size=4]சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம், சாட்டை.[/size][/size] [size=4] [/size] [size=3][size=4]ஓரிரு இடங்களில் சினிமாத்தனமான உணர்ச்சிக் குவியலாய் காட்சிகள் அமைந்தாலும், அவற்றில் பெரிதாக நெருடலேதும் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடிகிறது.[/size] …

  6. தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ்பேக் வைச்ச நடிகரானவர் விஷால்தான். தற்போது, டைரக்டர் சுந்தர்.C இயக்கத்தில் மரகத ராஜா படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்து வரும் ஆக்டர் விஷால், ஒரு கெட்டப்பில் நடக்கும் ஃபைட் சீனுக்காக எய்ட் பேக்குக்கு உடல் கட்டை மாற்றியிருக்கிறாம். ஒரு ஜிம் மாஸ்டரை வச்சு முறையாக உடல்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று ரெண்டு மாதத்திற்கு பிறகு எய்ட் பேக்காகி உள்ளாராம். சிக்ஸ்பேக் கலாச்சாரம் தமிழ்சினிமாவில் அதிகமாகிகொண்டே வருகிறது. பல மாதங்களாக கடினமான உடற்பயிற்சி செய்து தனது உடல்கட்டை அவர் மாற்றியதைப்பார்த்து, அதன்பிறகு மேலும் சில ஆக்டர்களும் சிக்ஸ்பேக்குக்கு மாறினார்கள். ஆனால், அப்படி மாறிய சிலரது, முகமும் இளைத்துப்போய் சீக்கு வந்த கோழிகளாட்டம் காட்சி …

  7. நடிகை மஞ்சுளா இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவர் நடிகர் விஜயகுமாருடன் வசித்து வந்தார் மஞ்சுளா. சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். கட்டிலின் கால் பகுதி அவரது வயிற்றில் குத்தியது. இதில் வயிற்றில் ரத்தம் உறைந்தது. இதையடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து சிறுநீரகம் பழுதடைந்தது. இன்று காலை மஞ்சுளா உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார்.…

    • 0 replies
    • 763 views
  8. மொட்டை ராஜேந்திரனுக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் படத்தில் வெறித்தனமான வில்லனாக நடித்து பிரபலமானவர் சண்டை பயிற்சியாளர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் வில்லனாக நடித்த இவருக்கு, நகைச்சுவை வேடத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. இதனால் முழு நேர நகைச்சுவையாளனாக மாறினார் ராஜேந்திரன். இதைத் தொடர்ந்து இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவருக்கும் வடிவேலு, விவேக், கவுண்டமணி, சந்தானம் போல் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள…

  9. ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றவருக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு திரும்பினால், அவர் இழந்தவற்றை மீட்க நினைத்தால் அதுவே 'கோமாளி'. பிளஸ் 2 படிக்கும் ஜெயம் ரவி, தன் வகுப்புத் தோழி சம்யுக்தா ஹெக்டேவுக்கு காதலைச் சொல்ல அவர் ஏரியாவுக்குச் செல்கிறார். தன் குடும்பத்துப் பாரம்பரிய சிலையைப் பரிசளித்து காதலை வாழ்த்து மடலில் தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் ஏரியா ரவுடி பொன்னம்பலத்தைக் கொலை செய்துவிட்டு கே.எஸ்.ரவிகுமார் அண்ட் கோ அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறது. பொதுமக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சம்யுக்தா ஹெக்டேவின் கழுத்தில் கே.எஸ்.ரவிகுமார் ஆயுதம் வைத்து தப்பிக்கிறார். காதலியைக் காப்பாற்ற ஜெயம் ரவி முயல, விபத்தில் சிக்குகிறார். 16 வருடங்கள் சுயநினைவு இல்லாமல்…

  10. கேம் சேஞ்சர் Review: ஷங்கரின் ‘தெலுங்கு மசாலா’ அஸ்திரம் எடுபட்டதா? 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஷங்கர், முதல் முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. ‘இந்தியன் 2’ கொடுத்த மிகப் பெரிய தோல்வியால் வெற்றியின் கட்டாயத்தில் ஷங்கரும், ‘ஆர்ஆர்ஆர்’ பெற்ற உலகளாவிய கவனத்துக்குப் பிறகு ‘சோலோ’வாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராம் சரணும் இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டார்களா என்பதை பார்ப்போம். எதிலும் நேர்மை, எங்கும் துணிச்சல் என்று செயல்படும் ஓர் அரசு அதிகாரியும், எங்கும் எதிலும் ஊழல் என்று செயல்படும் ஓர் அரசியல்வாதியும் மோதிக் கொண்டால் என்ன ஆகும் என்பதே ‘கேம…

  11. [size=4]நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று சென்னையில் கவர்ச்சி மழை கால் வைத்தது.அது வேறு யாருமல்ல ஸ்ரேயா. இம்முறை கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ‘சந்திரா’ படத்திற்காக வருகை தந்தார். அப்போது ஸ்ரேயாவிடம் கேள்விகணைகள் தொடுக்க… ஒவ்வொரு கேள்விக்கும் தயங்காமல் பதில் அளித்தார்![/size] [size=4]‘சந்திரா’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?” “நான் இந்தப் படத்தில் மைசூர் ராஜா வம்சத்தின் கடைசி இளவரசியாக நடிக்கிறேன். இந்தப் படத்தின் இயக்குனர், எழுத்தாளர் ரூபா ஐயர் ஏற்கனவே சாதனைப் பெண் இயக்குனர். இவரது படங்கள் ஆழமானவை! இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டவை. இந்தப் படத்தில் வாழ்ந்து முடித்த ராஜாவம்சத்தின் இன்றைய இளைய தலைமுறை வாரிசுகள் எப்படி வ…

    • 0 replies
    • 757 views
  12. "ஆமா... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை...எங்களுக்குள்ள பிரச்னை!" - ஆர்த்தி காதல் கணவர் கணேஷுடன் விவாகரத்து... ஹீரோயின் ஆசையில் சைஸ் ஸீரோவுக்கு முயற்சி... காமெடி நடிகை ஆர்த்தியைச் சுற்றி இப்படி ஏகப்பட்ட செய்திகள்....'நெசமா' என ஆர்த்திக்கு வாட்ஸப்பினால், ஸ்மைலியை அனுப்பிவிட்டு அதே ஸ்மைலுடன் 'ஹாய் அக்கா' என லைனில் வருகிறார் ஆர்த்தி. ''ஆமாம்... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை... செம அடிதடி... பயங்கர பிரச்னை...''சின்ன இடைவெளி விட்டு பெரிய சிரிப்புடன் தொடர்கிறார் ஆர்த்தி. ''புருஷன், பொண்டாட்டின்னா சண்டை, சச்சரவு இருக்கணும். பிரச்னை இருக்கணும். அப்பதான் இந்த சமுதாயம் நம்மை உத்துப் பார்க்கும். அமைதியா இருந்தா, அட அவங்களுக்கென்ன... நல்லாத்…

  13. ஒரு என்கவுன்டர், பின்னணி, விசாரணை, பாடம்! ‘களத்தூர் கிராமம்’ விமர்சனம் Chennai: மூவரின் தனிப்பட்ட விரோதத்திற்கு ஒரு கிராமமே பலிகடா ஆகி, அதிலிருந்து மீண்டு வரும் கதையே 'களத்தூர் கிராமம்'. போலீஸ் வெறுக்கும், போலீஸை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் கிராமம் களத்தூர். தமிழக எல்லையின் முடிவில், ஆந்திர எல்லையின் தொடக்கத்தில் அமைந்திருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக களவுத் தொழிலைச் செய்யும் அந்த கிராமத்து மக்களுக்கு கிஷோரும், அவரது நண்பர் சுலில் குமாரும்தான் எல்லாம். சுலில் குமாரின் சபலத்தால், நண்பர்கள் இருவருக்குள்ளும் பகை மூள்கிறது. துரோகத்திற்காக சுலீலைக் கொலை செய்கிறார் கிஷோர். பாவத்திற்குப் பரிகாரமாக சுலீலின் தாத்தா பாட்டியிடமே தன் குழந்…

  14. பள்ளிகளை நோக்கி 15 பாடல்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ரா திகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி நடிப்பில் ‘ஓ! அந்த நாட்கள்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதற்கிடையே ‘பள்ளி விழாப் பாடல்கள்’ என்ற தனியிசை ஆல்பம் ஒன்றுக்கும் இசையமைத்து முடித்திருக்கிறார். தற்போது அதை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து… ‘பள்ளி விழாப் பாடல்கள்’ இசை ஆல்பம் என்ன சுமந்து வருகிறது? தொலைக்காட்சி, சினிமா பிரபலம் என முகம் தெரிய ஆரம்பிச்சதுல இருந்து கடந்த 15 வருடங்களா நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துக்க வேண்ட…

  15. c நிஜமாகவே ஒரு போரை நேரில் கண்டது போல உணர்ந்தேன். எதுவெல்லாம் வாழ்வென்று நினைக்கின்றோமோ அதற்கு எதிர் திசையில் நின்று ஒரு நிழலைப் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வின் எதிர் முனை. வேட்டை சமூகத்தின் ஆழ்மனம் இன்னமும் துப்பாக்கி தூக்கிக் கொண்டு வெறி பிடித்து அலைகிறது. தோட்டாக்களின் கணக்கும் எதிரிகளின் கணக்கும் சமன்செய்யும் ராட்சச சமன்பாடுகளை போர் என்று சொல்லி நாமே வளர்த்தெடுப்பது நிச்சம் சர்வ நாசத்துக்கான இன்னொரு முயற்சி. எத்தனை வீரம் பேசினாலும்.. துப்பாக்கியின் தோட்டா இடம் மாறி விட்டால் உயிர் போகும் படபடப்பு சொல்லி மாளாது. படத்தில்... ஆஸ்டென் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு அமெரிக்க ராணுவ C கம்பனி முன்னேறி செல்கிறத…

    • 0 replies
    • 468 views
  16. Started by I.V.Sasi,

    தேர்தல் முடிவு வந்தவுடன் வேலாயுதம் ட்ரெய்லரை ஜெயா டிவியில் உற்சாகமாக ஒளிபரப்பினார்கள். இந்த பரபரப்பில் ஒன்றை பலரும் கவனிக்க தவறினர். அது சகுனி படத்தின் ட்ரெய்லர். இதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. சகுனி கார்த்தி நடிக்கும் அரசியல் படம். அதாவது இரு கட்சிகளுக்கிடையே சண்டை மூட்டி அதில் குளிர் காயும் அரசியல்வாதியின் கதை. கோள் மூட்டியே பெரியாளாகிறார் கார்த்தி. இந்த ஒன் லைனில் பல கதைகள் வந்திருக்கின்றன. இதனால் அவற்றிலிருந்து வித்தியாசப்படுத்த அரசியல் தரகர் நீராராடியாவின் கதையை உள்ளீடாக சொல்லியிருக்கிறார்களாம். ஆளும் கட்சியே வெற்றி பெற்றிருந்தால் சகுனிக்கு சங்கு ஊதியிருப்பார்கள். வெற்றி பெற்றது எதிர்க்கட்சி என்பதால் கெத்தில் இருக்கிறது சகுனி டீம் http://www…

    • 0 replies
    • 928 views
  17. தனுஷின் காட்டில் இனி ஹிட் மழைதான் போலிருக்கிறது. பில்லா படத்திற்கே என்.எஸ்.சி என்று சொல்லப்படுகிற பரந்த ஏரியாவில் 72 தியேட்டர்கள்தான் போடப்பட்டதாம். ஆனால், யாரடி நீ மோகினி படத்திற்காக அதைவிட அதிக தியேட்டர்கள் போடப்பட்டுள்ளது. மேற்படி ஏரியாவில் தினமும் 400 காட்சிகள் வீதம் ஓடிக் கொண்டிருக்கிற இந்த படத்தை குருவி வெளியாகவிருக்கும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் 'அப் டு க்ளாஸ்' என்று சொல்லப்படுகிற ஒப்பந்தத்தில் திரையிட்டிருக்கிறார்கள். அதாவது படத்திற்கு வரவேற்பு இல்லையென்றாலும், குருவி வெளியாகிற வரை யாரடி நீ மோகினியை தியேட்டரிலிருந்து எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன். ஆனால் இவர்கள் யோசித்தது போல் இல்லாமல் படத்திற்கு பெரும் வரவேற்பு கி…

  18. [size=1] [size=4]‘காசி’, ‘அற்புத்தீவு’, ‘என் மான வானில்’ உட்பட பல படங்களை இயக்கிவர் இயக்குநர் வினயன். தந்போது பிரபு, நாசர் மனோபாலா மற்றும் புதுமுகங்களை வைத்து ‘நான்காம் பிறை’ படத்தை இயக்குகிறார். இது 3டி படம். படப்பிடிப்பின் வினயனை சந்தித்தோம். “நான்காம் பிறை நாவல் கதையா?” “பிராம் ஸ்டோகர் எழுதிய டிராகுலா பற்றியது. ‘காஞ்சனா’, ‘அருந்ததீ’ போன்ற படங்கள் பெண் ஆவிகள் பற்றியது. இது ஆண் ஆவிய பற்றியது. ஆலிவுட் நாவலை இந்திய கலாச்சாரம், தமிழ் கலாச்சாரம் சேர்த்து உருவாக்கி இருக்கிறேன்.” “இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் 3டி படங்கள் பேசப்படுமா?” “கண்டிப்பாக இனி வரும் காலங்களில் 3டி படங்கள் பெரிதாக பேசப்படும். நான் இயக்கி ‘அற்புதத்தீவு’ நல்ல வரவேற்பு பெற்றது.” “கேரளா, தமிழ் நடி…

    • 0 replies
    • 939 views
  19. பரிஸில் பொய்யா விளக்கு திரைப்படம் | மருத்துவர் துரைராஜா வரதராஜாவுடன் ஓர் சந்திப்பு

    • 0 replies
    • 254 views
  20. சுந்தரபாண்டியன், கும்கி என ஹிட் படங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். பெரும்பாலான, கேரளத்து நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அமைவதைப்போன்று, இவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே வெற்றி பெற்று தமிழில் முன்னனி ஹீரோயின் பெயரை கொடுத்திருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் லட்சுமிமேனனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனால், இப்போது குட்டிப்புலி, மஞ்சப்பை என்ற படங்களில் கமிட்டாகியிருக்கிறார் லட்சுமிமேனன். ஆனால் இந்த படங்களில் சசிகுமார், விமல் போன்ற நடிகர்களுடன்தான் நடிக்கிறார். மேலும், இந்த படங்களிலும முந்தைய படங்களைப்போன்று வில்லேஜ் கெட்டப்பில்தான் ஆக்ட் பண்றாங்களாம். இதுபற்றி லட்சுமிமேனன் பேசியதாவது: சினிமாவில் நல்ல நடிகையாக, வேண்டும் என்றுதான் வந்தேன். வந்தவேகத்தில் …

  21. நயன்தாரா நடிக்கும் ‘டோரா’ படத்தில் டோரா யார் தெரியுமா? #HighlightsOfDora தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக அசரடிக்கிறார் நயன்தாரா. அட்லீயின் ‘ராஜா ராணி’ படம் கொடுத்த பெரும் வெற்றி, நயன்தாராவின் சினிமா கிராஃப் வேற லெவலுக்கு எகிற வழிசெய்தது. தமிழ்சினிமா தவிர, மலையாளம், தெலுங்கு என 360 டிகிரியில் பிஸியாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. ‘மாயா’வில் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸினால் ‘ஹீரோயின் ஒன்லி’ சப்ஜெட்டுகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியவருக்கு, அடுத்தடுத்து பல படங்கள் லைன் கட்டி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டன. ‘இமைக்கா நொடிகள்’, ‘டோரா’, ‘கொலையுதிர் காலம்’ ‘அறம்’ வரிசையில் முதல் ரிலீஸ் ‘டோரா’. இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் தாஸ்ராமச…

  22. நடிகை நக்மா மீண்டும் நடிக்க வந்துள்ளார். 1990–களில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நக்மா. தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா, பிரபுதேவாவுடன் காதலன் படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். தீனாவில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நக்மா, மேட்டுக்குடி, பிஸ்தா, சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து அவர், தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் செலுத்தியதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். மும்மை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய தோழி எனவும் மீடியா எழுதி வந்தது! தற்போது தாவூத்திடம் இருந்து பணவரவு நின்றதை அடுத்து நக்மா மீண்டும் நடிக்க வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது! இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நக்மா மீண்டும் நடிக்க வந்துள்…

    • 0 replies
    • 624 views
  23. நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவின் பொலிவூட் ரசிகர்கள் அவரைப் போன்றே மெழுகுச் சிலையொன்றை உருவாக்கியுள்ளனர். நயன்தாராவை பிரிந்த பிறகு பிரபுதேவா பொலிவூட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பொலிவூட்டில் அவரை ரீமேக் மன்னன் என்று புகழாரம் செய்து தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் பிரபுதேவாவுக்கு அவரது பொலிவூட் ரசிகர்கள் மெழுகுச் சிலையை செய்துள்ளனர். மும்பை – பூனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லோனாவாலா மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் பிரபுதேவாவின் மெழுகுச் சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திறந்து வைத்து அதன் அருகில் நின்று பார்த்து அதிசயித்தார் பிரபுதேவா. தன்னை பெருமைப்படுத்திய பொலிவூட் ரசிகர்களுக்கு தன் மனதில் ஸ்பெஷல் இடத்தை கொடுத்துள்ளாராம் பிரபுதேவா.…

  24. BIGG BOSS: புது வரவா? அதிர்ச்சியா? | Socio Talk | Impact of BIGG BOSS

  25. பம்பா பாக்யா மறைவு - சோகத்தில் தமிழ் திரையுலகம், ரசிகர்கள் 40 நிமிடங்களுக்கு முன்னர் திரையுலகின் பாடல் துறையில் குறுகிய காலமே வாழ்ந்தாலும் தமது பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த பம்பா பாக்கியா, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றி இரவு சென்னை பாடி அருகே உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. உடனே இவரது குடும்பத்தினர் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் பம்பா பாக்யாவின் உயிர் இன்று அதிகாலையில் பிரிந்தது. பம்பா பாக்யாவின் மரணம், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.