Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. திரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு தனக்குப் பிடிக்காத இளைஞனை (சந்தானம்) தன் மகள் (ஷனாயா) காதலிப்பதைக் கண்டு ஆத்திரப்படும் ஒரு பணக்காரர் (சவுரவ் சுக்லா), அந்தப் பையனைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார். வெளியூரில் கல்யாணம் என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத பங்களாவுக்கு வரவழைத்து, பேய் அடித்து விட்டதாகச் சொல்லிக் கொலை செய்வது திட்டம். கூலிப் படைத் தலைவனின் (மொட்டை ராஜேந்திரன்) கைங்கர்யத்தில் போலிப் பேய்கள் உலவும் வீட்டில் நிஜப் பேய் களும் இருப்பதால் ஏற்படும் குழப்படி கலாட்டாக்கள்தான் ‘தில்லுக்கு துட்டு’. ஆவிபோல் நடிப்பவர்களுக்கு மத்தியில் நிஜமான ஆவிகளும் ஆஜரானால் என்ன ஆகும் என்ற கதை பேய்ப் படங்களின் வரிசையில் புதிது. இதை வை…

  2. நயன்தாரா கால்ஷீட்டை நாங்கள் வீணாக்கவில்லை என்றார் தயாரிப்பாளர் போஸ். லிங்குசாமி இயக்கும் பையா படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். போஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டது. இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு அதிக சம்பளம் தராததால் இது தமிழ் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், Ôசம்பளத்தை குறைக்கக் கூறியதால் லிங்குசாமி படத்திலிருந்து விலகுவதாக நயன்தாரா அறிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் போஸ் கூறியதாவது: நயன்தாராவுக்கு முதலில் பேசப்பட்ட சம்பளத்தை, சமீபத்தில் குறைத்துக்கொள்ள சொன்னது உண்மைதான். சமீபகாலமாக ப…

  3. நடிகை ஷகிலா வாழ்க்கை படம் - "நான் செய்த தவறை செய்யாதீர்கள்" 18 டிசம்பர் 2020 நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. அந்த படத்துக்கு "ஷகிலா" என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 1990களில் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த நாயகியாகவும், வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர் வட்டத்தை சேர்த்தவர் நடிகை ஷகிலா. அந்த காலகட்டத்தில் இவரது படங்கள் திரையரங்கில் ஓடியதால் வெள்ளிக்கிழமையன்று புதிய படங்களுக்கு திரையரங்கு கிடைக்க முடியாத நிலை நிலவியது. முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கே அது பெரும் சவாலாக இருந்தது. இதன் பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை முற்…

  4. படம் என்னை வெகுவாகப் பாதித்தது. சின்ன வயசில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறையாளனாகியதும் அப்பாவால் வீட்டை விட்டு விரட்டபட்டதும் அம்மாவால் இரகசியமாக ஆதரிக்கப் பட்டதும் ஒடுக்கப் பட்ட மக்கள் போராட்டங்களில் வாழ்ந்ததுமாய் மேம்பட்ட மேம்பட்ட இளமை நாட்களை ஒவ்வொரு காட்ச்சியும் நினைவூட்டியது. சுசீந்திரனுக்கும் யுகபாரதிக்கும் பார்த்திபனுக்கும் தலை வணங்குகி வாழ்த்துகிறேன். புது யுகத்துக்கு கட்டியம்கூறி இருக்கிறார்கள். எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். விஸ்ணு விசாலுக்கும் சிறி திவ்யாவுக்கும் சூரிக்கும் பாராட்டுக்கள். * பார்த்திபன் நடிக்க மறுத்ததால்தான் ஆடுகளத்தில் பேட்டைக் காரன் பாத்திரத்தில் நடிக்கும்படி வெற்றிமாறன் என்னை அழைத்தார். மாவீரன் கிட்டு படத்தின் மையமான சின்னராசு பா…

    • 0 replies
    • 487 views
  5. 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO INDIA, YOUTUBE நடிகர்கள்: கேப்ரியல் லியோன், ஃப்ளாவியோ டொலஸானி, ஃபிலிப் ப்ரகன்கா, ராக்கல் வில்லர், மரியானா செரோன், லைலா காரின்; இசை: மெலிசா ஹார்ட்விக்; இயக்கம்: ப்ரெனோ சில்வெய்ரா. வேறு ஒரு கலாச்சாரம், நிலப்பரப்பு, மனிதர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்கள், திரில்லர், ஹரார், ஆக்ஷன் தொடர்களாக இல்லாத பட்சத்தில் அவை கவனிக்கப்படும் வரவேற்கப்படுவதும் மிக அரிதாகவே நடக்கும். அந்தப் பட்டியலில் சேர்கிறது இந்த DOM தொடர். இந்த முதல் சீசனில் மொத்தம் எட்டு எபிசோடுகள். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கிறது கதை. பிரேசிலில் போதைப் பொருளான கொக்கெய்ன் அ…

  6. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் கனடியத் தமிழ்த் திரைப்படம் – A Gun & A Ring இதுவரையில் யாரும் சொல்லாத கதையைச் சொல்ல வேண்டு-மென்ற முனைப்போடு இளம் கனடிய இயக்குநர் லெனின் எம். சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் உருவான ‘A Gun & A Ring’ திரைப்படம் 37வது மொன்றியல் உலகத் திரைப்பட விழாவுக்குத் தெரிவாகியுள்ளது. ஈழத்துப் போர்கால உயிரிழப்புகள், கொடூர நினைவுகளிலிருந்து மீளவும் முடியாமல் அவற்றை மறக்கவும் முடியாமல், தாம் குடியேறிய நாட்டில் புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது. ‘படத்துக்குக் கிடைக்கும் இவ் அங்கீக…

  7. தமிழில் சுள்ளானும் சுண்டு விரலும் கூட சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று பிகு பண்ணுகிறார்கள். ஆனால் மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நான்கைந்து முன்னணி நடிகர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்கிறார்கள். இப்போது அந்த நிலையை தமிழ்ப் பட உலகிலும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாநிதி அழகிரி [^]. முதன்முதலாக தமிழில், 5 ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாநிதி. கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் வெங்கட் பிரபு. இப்போது, புதுமுகங்களை வைத்து தூங்கா நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார் தயாநிதி. அடுத்து, லிங்குசாமி இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து, வ…

  8. யசோதா - திரைப்பட விமர்சனம் பட மூலாதாரம்,@SAMANTHAPRABHU2 11 நவம்பர் 2022 நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா; இசை: மணி ஷர்மா; இயக்கம்: ஹரி - ஹரீஷ். ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களை இயக்கிய ஹரி - ஹரீஷ் இரட்டையரின் லேட்டஸ்ட் படம்தான் இந்த யசோதா. சமந்தா நடித்திருப்பதால், கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தின் கதை இதுதான்: தன்னுடைய தங்கையின் மருத்துவச் செலவுக்குத் தேவைப்படுவதால், யசோதா (சமந்தா) வாடகைத் தாயாகிறார். அந்த காலகட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்த…

  9. லூசி தைவானில் படிக்கும் ஒரு மாணவி. அவளது நண்பன் ஒருமுறை ஒரு பெட்டியை ஜாங் என்பவனிடம் கொடுத்துவர சொல்கிறான். லூசி மறுக்கிறாள். அவன் அந்தப் பெட்டியை அவளது கையில் விலங்கிட்டுவிடுகிறான். லூசிக்கு வேறு வழியில்லை சாவி உள்ளே ஜாங்கிடம் இருக்கு என்கிறான். சரி என்று பெட்டியை கொடுக்க செல்கிறாள் லூசி. அந்த பெரிய ஆடம்பர விடுதியின் வரவேற்பில் ஜாங்கை பார்க்க வந்திருப்பதாக சொல்கிறாள். படீர் என்கிறது துப்பாக்கி வெளியில் நின்றுகொண்டிருந்த பாய்பிரண்ட் காலி. ஒரு ஆறுபேர் லூசியை தூக்கிக் கொண்டுபோய் ஜாங்கின் ஆடம்பர அறையில் விடுகிறார்கள். தொடரும் ஒவ்வொரு காட்சியும் கொடூரமாக இருக்க லூசி பதறுகிறாள். கண்முன்னால் சில கொலைகளும் முகத்தில் தெறித்த ரத்தமும் லூசியை மட்டுமல்ல நம்மையும் பதறடிக்கின்ற…

  10. படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே தடை கேட்டு பிரச்னை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கேயார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கே.ஆர். வெளியிட்ட அறிக்கை வருமாறு': தமிழ்த் திரையுலகம் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. 'லிங்கா' படத்திற்கான பிரச்னை தற்போதுதான் முடிந்திருக்கும் நிலையில், 'கொம்பன்' படத்திற்கு சில அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியது, திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, பல கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், படத்தை தணிக்கை செய்துவிட்டு, வியாபாரம் பேசி, விளம்பரம் செய்து, நல்ல தியேட்டர்களை தேடிப்பிடித்து ரிலீஸ் செய்யும் வே…

    • 0 replies
    • 330 views
  11. மாற்றான்' படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள். கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே ஒரு சில மாற்றங்களை கே.வி.ஆனந்த் தெரிவித்து இருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு செப்டம்பர் 28ம் தேதி அல்லது அக்டோபர் 1ம் தேதி அனுப்ப இருக்கிறார்கள். திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் அக்டோபர் 12ம் தேதி கண்டிப்பாக திரைக்கு வர இருக்கிறதாம் 'மாற்றான்'. 'மாற்றான்' படத்தின் தமிழ் டப்பிங், தெலு…

  12. நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளி வந்து உள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. துப்பாக்கி படத்துக்கு எதிராக விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது போல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1211/14/1121114010_1.htm

  13. அன்பும் கலகலப்பும் பொங்கி வழியும் கூட்டுக் குடும்பத்தின் செல்லப் பிள்ளை ஷக்தி. கடைசி தங்கை கீர்த்தனாவுக்கு (சரண்யா மோகன்). நல்ல இடத்திலிருந்து சம்பந்தம் பேச வருகிறார்கள். அண்ணனுக்கும் மாப்பிள்ளை பிடித்தால்தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன் என்கிறார் கீர்த்தனா. சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் ஷக்தி கும்பகோணம் வருகிறார். தங்கையின் மாப்பிள்ளையை பார்த்து ஓ.கே. சொல்ல, கல்யாண ஏற்பாடுகள் பரபரக்கிறது. இந்த சந்தோஷ நிகழ்ச்சிக்கு இடையில் சென்னையில் தனக்கும் சந்தியாவுக்கும் இடையேயான காதல் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார் ஷக்தி. சாவின் விளிம்பில் இருக்கும் தன் அம்மாவின் ஆசைக்காக மகனின் திருமணத்தோடு மகளின் திருமணத்தையும் நடத்த நினைக்கிறார்கள் சம்பந்தி வீட்டார்கள். …

    • 0 replies
    • 1.3k views
  14. தலைவா படத்தின் வெளியீட்டிற்காக சத்யராஜ் நடிப்பில் வெளிவர இருக்கும் கலவரம் படமானது முடக்கப்பட்டுள்ளது என்றும் இதற்குக் காரணம் தலைவா படத்தின் தயாரிப்பாளர் என்று அதிரடியாக புகார் அளித்திருக்கிறார், சசிக்கலாவின் அக்காள் மகன் பாஸ் என்கிற பாஸ்கரன் நடித்திருக்கும் ‘தலைவன்’ படத்தின் பினாமி தயாரிப்பாளருமான ரமேஷ் செல்வன்! இவர் உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியிருக்குமம் இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில்... “தற்போது சத்யராஜை கதாநாயகனாக வைத்து கலவரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, தலைவா படத்தின் தயாரிப்…

    • 0 replies
    • 542 views
  15. “பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil "நான் ரொம்ப அமைதியான பொண்ணு. நல்லா டான்ஸ் ஆடுவேன். பாட்டுப்பாடுவேன். இருக்குற இடத்தை கலகலப்பா வெச்சுப்பேன். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பப் பின்னணி. அப்பா ஆட்டோ டிரைவர். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ‘வாழ்க்கையை இப்படித்தான் வாழணும்’னு ஒரு வரைமுறைக்குள்ள தன்னை வெச்சுப்பார். செய்யும் தொழில்ல கவனமா இருப்பார். அம்மாதான் என் பலம். என் தம்பி மேல நான் உயிரையே வெச்சுருக்கேன். காசு பணம்தான் இல்லையேதவிர அன்பு, பாசத்துக்குப் பஞ்சமே இல்லாத வீடு. டாக்டராகணும் என்பது என் சின்ன வயசு ஆசை. குடும்பச் சூழ்நிலை காரணமா டாக்டருக்குப் படிக்க முடியல. ராமச்சந்திரா மெடிக்கல் யூனிவர்சிட்டியில நர…

  16. பாம்பை கண்டால் படையும் நடுங்கும். இதில் கீர்த்தி சாவ்லா எம்மாத்திரம்? கடந்த சில நாள்களாக மைலாப்பூர் கோகுலம் ஹவுசில் 'சூர்யா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் முதன் முதலாக இயக்கும் படம். இவர் மகன் விஜய சிரஞ்சீவி ஹீரோ. கீர்த்தி சாவ்லா ஹீரோயின். படத்தில் விஜய சிரஞ்சீவி பயங்கர ஜாலி பேர்வழி. அதிலும் கீர்த்தி சாவ்லா என்றால் கேட்கவே வேண்டாம். விஜய சிரஞ்சீவியின் இந்த விளையாட்டுத்தனத்தை கோகுலம் ஹவுசில் எடுத்து வந்தார் ஜாக்குவார். காட்சிப்படி விஜய சிரஞ்சீவி பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென பாம்பு ஒன்றை கீர்த்தி மீது வீச வேண்டும். பாம்பாட்டியை வரவழைத்து பாம்பையும் தயார் செய்தாயிற்று. ஆனால், கீர்த்தியிடம் மட்டும் பாம்பு விஷயத்தை கூறவ…

    • 0 replies
    • 1.2k views
  17. கஜினியில் கலக்கிய சூர்யாவும்இ ஆசினும் மீண்டும் இணைகிறார்கள் ஹரியின் வேல் மூலமாக. 'மல்லுஇ டோலிஇ கோலி' என தென்னிந்திய சினிமாவைக் கலக்கி வந்த ஆசின்இ இப்போது 'பாலி'க்கு மாறியுள்ளார். மாறிய கையோடு இனி தென்னிந்தியாவை மறந்து விடுவாரோ என்று சகல சனங்களும் கலகலத்துக் கிடக்கும் நிலையில்இ தமிழில் புதிய படம் ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளார் ஆசின். கஜினியின் இந்தி ரீமேக்கில் பிசியாகியுள்ளார் ஆசின். ஆமீர்கானுடன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் மூலம் இந்தியிலும் பின்னி எடுத்து பிசின் போட்டு கம்மென்று உட்கார்ந்து விடும் எண்ணம் உள்ளது ஆசினிடம். கஜினி தவிரஇ போக்கிரியின் இந்தி ரீமேக்கிலும் சல்மான் கானுடன் நடிக்கத் தயாராகி வருகிறார் ஆசின். இதுதவிர இன்னொறு இந்திப் படமும…

  18. நாம் புலிகளாக இருந்தோம்! - இயக்குநர் செழியன் நேர்காணல் சந்திப்பு: ஆர்.சி.ஜெயந்தன் இது உலக சினிமாக்களை வியந்து கொண்டாடும் தலைமுறை யின் காலம். இப்போது தமிழ் சினிமா ஒன்றை உலகமே உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர் செழியனின் படைப்பாக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டுலெட்’. உலக அளவில் 100 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 84-ல் அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட படம். சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது உட்பட, மொத்தம் 32 சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் முதல் தமிழ் சினிமா. உலகம் சுற்றித் திரும்பியிருக்கும் ‘டுலெட்’ பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநர் செழியனைச்…

  19. சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்…

  20. [size=5]தமிழ்த் திரையில் நகைச்சுவைப் பஞ்சம்[/size] அரவிந்தன், சந்திர. பிரவீண்குமார் ஒரு முட்டாள் வேலைக்காரனிடம் அவனுடைய எஜமானன் அடிக்கடி வேலை சொல்வான். அவனிடம், ''திரு என்ற வார்த்தையை இனிமேல் சொல்லாதே'' என்று எஜமானன் ஒருமுறை சலிப்போடு சொன்னதை நிஜம் என நம்பிவிட்டான். அந்த வீட்டிற்கு திருடன் ஒருவன் இரவில் திருட வந்துவிட்டான். ''எஜமான்! டன் டிக்கிட்டு போறான் எஜமான்!'' என்று வேலைக்காரன் சொன்னது எஜமானனுக்குப் புரியவில்லை. திருடன் வந்திருப்பதை அவன் உணரும் முன்பாகவே அந்த திருடன் ஓடிவிட்டான். எஜமானன் வேலைக்காரனை நினைத்து நொந்துகொண்டார். இந்தக் காட்சி, 1940களில் வெளிவந்த 'வாழ்க்கை' என்ற படத்தில் வெளியானபோது மக்கள் குலுங்கி, குலுங்கி சிரித்தார்கள். அந்த எஜமானனாக பழம்பெரு…

  21. முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட படம்! 'ஒருதலைராகம்' புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்! துபாயைச் சேர்ந்த பெண் நடிகையானார்! டி ஜே எம் அசோசியேட்ஸ் சார்பாக எம் ஐ வசந்தகுமார் தயாரிப்பில் ஒருதலைராகம் புகழ் சங்கர் இயக்கம் முதல் தமிழ் படம், முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் போன்ற சிறப்புகள் வாய்ந்தது 'மணல் நகரம்'. இருநூற்று இருபத்தைந்து படங்களுக்கு மேல் மலையாளம் மற்றும் தமிழில் நடித்தவரும்,' வைரஸ்',' கேரளோற்சவம் -2009' ஆகிய இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவருமான ஒருதலைராகம் ஷங்கர். இவர் தமிழில் முதல்முறையாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் 'மணல் நகரம்' . சன் மியூசிக் புகழ் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி…

    • 0 replies
    • 470 views
  22. சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷ்ராப், நாயகி தீபிகா படுகோனே, இயக்குனர்கள் கே. பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் சத்யம் சினிமாஸுக்கு வந்த ரஜினியை பார்க்க அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள…

  23. சினிமா விமர்சனம்: இந்திரஜித் படத்தின் காப்புரிமைINDRAJITH திரைப்படம் இந்திரஜித் நடிகர்கள் கௌதம் கார்த்திக், சொனாரிகா பதோரியா, அஸ்ரிதா செட்டி, அங்கூர் சிங், எம்.எஸ். பாஸ்கர் இசை கே.பி இயக்கம் கலா பிரபு தயாரிப்பாளர் எஸ். தாணுவின் மகன் கலாபிரபு, சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் இ…

  24. லிட்டில்ஃபெதர்: நடிகையிடம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் அகாடமி; என்ன காரணம்? 16 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்கர் மேடையில் கேலி செய்யப்பட்ட அமெரிக்க பூர்வகுடி செயல்பாட்டாளரும் நடிகையுமான சசீன் லிட்டில்ஃபெதரிடம் ஆஸ்கர் அகாடமி மன்னிப்பு கேட்டுள்ளது. 'தேவையற்ற, நியாயமில்லாத கொடுமை' லிட்டில்ஃபெதருக்கு நடந்ததாக அகாடமி தனது மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. திரைத்துறையில் புரையோடியிருந்த புறக்கணிப்புகளையும் இனவெறுப்பையும் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்தது. ஆஸ்கர் மேடையில் என்ன நடந்தது? …

  25. ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆவது முறையாக கோல்டன் குளோப் விருதை பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டோக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்லம்டோக் படத்திற்காக ஒரிஜினல் இசைப்பிரிவில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றவர் ரஹ்மான். தற்போது மீண்டும் ஒரிஜினல் இசைப் பிரிவில் 127 ஹவர்ஸ் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ரஹ்மான். 44 வயதான ரஹ்மான் ஸ்லம்டோக் படத்திற்காக 2 ஒஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் என்பது நினைவிருக்கலாம். ஜேம்ஸ் பிரான்கோ நாயகனாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்து வருவது …

    • 0 replies
    • 633 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.