வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
செக் நாட்டுக்குச் சென்ற பாரீஸ் ஹில்டன், புகைப்படக்காரர்களின் கண்களில் படாமல் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சர்ச்சை நாயகியாக அறியப்பட்டவர் பாரீஸ் ஹில்டன். காலாவதி ஆன டிரைவிங் லைசென்சுடன் காரை படு வேகமாக ஓட்டி பிடிபட்டு, சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டால் முன்பு உத்தரவிடப்பட்டார். இந்த நிலையில், செக் நாட்டில் பாப்பராஸி புகைப்படக்காரர்களிடம் சிக்கி காயமடைந்துள்ளாராம் ஹில்டன். செக் தலைநகர் பிராக் நகருக்கு வந்துள்ளார் பாரீஸ் ஹில்டன். அப்போது அவரது வருகையை அறிந்து ஏராளமான புகைப்படக்காரர்கள் அங்கு வ்து குவிந்தனர். அதை சற்றும் எதிர்பாராத பாரீஸ் ஹில்டன் வேகமாக ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது அழகிய க…
-
- 0 replies
- 834 views
-
-
தசாவதாரம்' ஆடியோ 25-ல் ரிலீஸ் அப்படி, இப்படியென்று ஒரு வழியாய் `தசாவதாரம்' ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் 25-ம் தேதி என்பது முடிவாகி விட்டது. நேரு உள்விளையாட்டரங்கில், இந்த விழாவிற்காக முழு வீச்சில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் விருது வழங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 'கோடாக்' அரங்கம் போன்ற செட், முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், ஜாக்கிசான் சிறப்பு விருந்தினராக வருகை, கோலிவுட், பாலிவுட் பிரபல நட்சத்திரங்களின் பங்களிப்பு என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது இந்த விழா. இந்நிகழ்ச்சியில் கமல் செய்த பத்து வேடங்களின் வித்தைகளையும் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக்கப் போகிறார்களாம். தனது படங்களில் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமா…
-
- 0 replies
- 782 views
-
-
தனது காதலனுடன் இன்று காலை வீட்டைவிட்டு ப்ரியாமணி ஓடி விட்டதாக வந்த செய்தியால் கோடம்பாக்கமே பரபரப்பாகிவிட்டது. ப்ரியாமணியும் கிரிக்கெட் வீரரும் தெலுங்கு நடிகருமான ராஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், காதலுக்கு ப்ரியாமணியின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று அதிகாலை இருவரும் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதைத் தொடர்ந்து சில எப்.எம்களிலும் இந்த செய்தி ஒலிபரப்பானது. இதுகுறித்து ப்ரியாமணியின் அம்மாவிடம் கேட்டபோது, "நெனச்சேன்... இந்த வருஷம் ஏப்ரல் முதல் தேதி யார் மாட்டப் போறாங்களோன்னு யோசிச்சப்பவே, ப்ரியாமணி பத்திதான் ஏதாவது பரபரப்பு கிளம்பும்னு எதிர்பார்த்தேன். அது இப்ப நடந்துடுச்சு. என் பொண்ணு யாரையும் லவ்வும் பண்ணல... இ…
-
- 4 replies
- 1.8k views
-
-
எலிசபெத் ரெய்லர் Elizabeth Taylor with Richard Burton in Cleopatra மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள். திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள். தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து …
-
- 1 reply
- 985 views
-
-
என் மகனுக்கு அரசியல் விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று ஒரு முறை தெரிவித்திருந்தார் சுஹாசினி மணிரத்னம். அவர் சொன்னதை போலவே இயக்குனர் மணிரத்னத்தின் மகன், நந்தன் மணிரத்னம் ஒரு புத்தகத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கான்டர்ஸ் ஆஃப் லெனினிசம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்புத்தகம் கோவையில் நடந்த மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பாராமல் நடந்த சம்பவம் அது. மற்ற தொண்டர்கள் போலவே மாநாட்டில் வளைய வந்தார் நந்தன். பின்பு இவர் எழுதிய கம்யூனிசம் தொடர்பான புத்தகம் அந்த மேடையில் வெளியிடப்பட்டது. அப்போது இவர் மணிரத்னத்தின் மகன் மாநாட்டு மேடையில் குறிப்பிட, அடுத்த வினாடியே…
-
- 0 replies
- 1.4k views
-
-
எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர். இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் …
-
- 2 replies
- 1.6k views
-
-
மலையாள சினிமாவில் தமிழர் சித்தரிப்புகள்! செவ்வாய், 1 ஏப்ரல் 2008( 14:17 IST ) தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை. தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த சித்திரம் இன்னும் விசேஷம். ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் உதட்டை அழுத்தி, புட்டு வேணுமா என்று கேட்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
மேலும் புதிய படங்கள்ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திரவிழா படத்திலிருந்து மாளவிகா விலகி விட்டாராம். அவர் கர்ப்பமாகியுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா. திரைப்படங்கள் தவிர சன் டிவியில் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் நடுவராகவும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திர விழா படத்திலிருந்து மாளவிகா திடீரென விலகியுள்ளார். ராஜேஷ்வர் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழாவில் நமீதா நாயகியாக நடிக்கிறார். முழு நீள கவர்ச்சியில் நமீதா நடித்தபோதிலும், மாளவிகாவுக்கும் படத்தில் ஒரு ரோல் கொடுத்து அவரையும் புக் செய்திருந்தனர். மாளவி…
-
- 8 replies
- 2.6k views
-
-
தொலைக்காட்சி நாடகம் ஏற்படுத்திய விபரீதம் வீரகேசரி நாளேடு 3/30/2008 7:12:42 PM - தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோன்று கழுத்தில் துப்பாட்டாவைக்கட்டி சுருக்கிட முயற்சித்ததாகக் கூறப்படும் 12 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியி…
-
- 2 replies
- 1.8k views
-
-
வாழ்த்துகள் - விமர்சனம் மாதவன், பாவனா, கூத்தப்பட்டறை முத்துசாமி, இளவரசு, மல்லிகா சுகுமாரன் நடிப்பில், பி.எல். சஞ்சய் ஒளிப்பதிவில், யுவன் சங்கர்ராஜா இசையில், சீமான் இயக்கியுள்ள படம். தயாரிப்பு பிரமிட் சாய்மீரா அண்ட் அம்மா கிரியேஷன்ஸ். மாதவன் நண்பன் திருமணமானவன். அவன் மனைவி சண்டைபோட்டதன் விளைவாக நண்பனின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லம் சென்று விடுகிறார்கள். நண்பனின் மனைவியே இதற்குக் காரணம். திருமணமானால் தன் பெற்றோருக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என பயன்படும் மாதவன், தன் பெற்றோரை மதிக்கிற மாதிரி ஒரு பெண் கிடைக்கமாட்டாள் என்று நினைக்கிறார். அப்போது மாமியாரையும் தாயைப் போல நினைப்பதாகக் கூறும் ஒருவளின் பேட்டி டிவியில் வருகிறது. அது பாவனா. …
-
- 3 replies
- 2.1k views
-
-
நடிகர் சத்தியராஜிற்கு வாழ்த்துக்கள் சென்னை திரைப்படப் பத்திரிகையாளர் சங்கம் வருடந்தோறும் வழங்கி வரும் திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2007ம் ஆண்டிற்கான சிறந்த நடிகராக திரு. சத்யராஜ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒன்பது ரூபாய் நோட்டு பெரியார் ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காகவே இந்த விருது அவரக்கு வழங்கப்படுகிறது. ஈழத் தமிழர்களைப் பணம் பண்ணுவதற்கு மட்டுமே பாவிக்கும் பெரும்பாலான நடிகர்கள் போலன்றி ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திரு சத்யராஜ் இந்த விருது பெற்றதில் ஈழத்தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறார்கள். தொடரட்டும் உங்கள் பணி
-
- 3 replies
- 1.9k views
-
-
20.09.2008 இன்று கனடா மண்ணில் காதல் கடிதம் திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது சிறிபாலஜி, அனிசா நடராஜசிவம் மற்றும் பலர் நடிப்பில் காதல் கடிதம் வசீகரன் - வி.எஸ்.உதயா திரை அரங்கம்: Woodside Cinema Showtime: 13.30 மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி இலக்கம்: 416 286 9448
-
- 0 replies
- 873 views
-
-
பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் தமிழை சரிவர கற்றுக் கொள்ளாமல் கடித்துத் துப்பும் செயலை இசையமைப்பாளர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். திமிங்கலத்தின் வாயில் சிக்கியதைப் போன்ற நிலையில் இன்று இருக்கிறது சினிமாவில் தமிழ் படும் பாடு. பெரும்பாலான நடிகைகள், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள். அதேபோல பின்னணி பாடும் பெரும்பாலான பாடகர், பாடகிகளும் கூட தமிழுக்கு முற்றிலும் அந்நியர்கள். அந்தக் காலத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் தங்களது தாய் மொழி தமிழ் இல்லாவிட்டாலும் கூட மிக அருமையாக வார்த்தைகளை உச்சரித்து, அழகாக பாடினார்கள். அதிலும் ல, ள, ழ வித்தியாசத்தை மிகத் துல்லியமாக அவர்கள…
-
- 24 replies
- 4.4k views
-
-
குசேலன் படத்தில் இடம் பெறும் ரஜினியின் கனவுப் பாடலில், இப்போது ஐந்து நாயகிகள் இணைந்து ரஜினியுடன் ஆடுகின்றனராம். குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் கேரக்டரில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினியின் காட்சிகளை படு பிரமாண்டமாக எடுக்கும் இயக்குநர் பி.வாசு, ரஜினிக்கு ஒரு கனவுப் பாடலையும் தொடர்ந்து படிக்க........ http://isoorya.blogspot.com/2008/03/5.html
-
- 2 replies
- 1.4k views
-
-
சண்டையை சலாம் போட்டு வாங்குவதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் நதியா. (காதுகளை மியூட் பண்ணி படம் பார்த்தால், 80-களில் மனக்கதவை தட்டிய அதே நதியா தெரிவார்! இளமை ரகசியத்தை சொன்னால், ஏகப்பட்ட ரிட்டையர்டு நடிகைகள் மார்க்கெட்டை புதுப்பித்து கொள்ள வசதியாக இருக்குமே நதி?) தன் மகள் ராகிணிக்கு சொந்த கிராமத்தில் வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். மாப்பிள்ளையும் லண்டன். வந்த இடத்தில் மகளை அடிக்கடி கடத்திப்போக முயல்கிறது ஒரு கும்பல். அவர்கள் வேறு யாருமல்ல, நதியாவின் அண்ணன் ஃபேமிலிதான். அவர்களிடமிருந்து மகளை காப்பாற்ற அடியாள், தெருப் பொறுக்கி சுந்தர் சியை நியமிக்கிறார் நதியா. ஆனால் காவல் பூனையே மொத்த பாலையும் குடித்துவிட, விக்கித்து நிற்கும் நதியா, அ…
-
- 0 replies
- 931 views
-
-
அஜித் அவ்வளவுதான் என்று சொன்னவர்களுக்கு பில்லா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. பில்லாவுக்கு முன் அஜித் கொடுத்த கடைசி ஹிட் 'வரலாறு'. அதன்பிறகு வந்த 'ஆழ்வார்', 'கிரீடம்' இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் சொல்லும்படியான வெற்றியை பெறவில்லை. அதிலும் 'ஆழ்வார்' எதிர்பாராத படுதோல்வியை சந்தித்தது. அஜித் அவ்வளவுதான் என்று ஆளாளுக்குப் பேசத் தொடங்கியதுபோது பில்லா புராஜெக்ட் டேக் ஆஃப் ஆனது. ரீ- மேக் படம், அதுவும் ரஜினி நடித்தது. அஜித் அதில் என்னச் செய்யப் போகிறார் என ஏளனமும், எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் இருந்தது. ஏளனத்தை முறியடித்து எதிர்பார்ப்பை நிறைவு செய்தது அஜித்தின் பில்லா. சில நடிகர்களைப் போல காசு கொடுத்து ஓட்டாமலே நூறு நாளை பில்லா கடந்திருக்கிறது. 'சிவாஜி'க்குப் பிற…
-
- 0 replies
- 1k views
-
-
கமலின் தசாவதாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, இலங்கைத் தமிழ் ஆகிய மொழிகளில் பேசி நடித்த கமல் இப்போது தசாவதாரம் படத்தில் பிரெஞ்சு மொழி பேசி நடிக்க இருக்கிறார். நடிகர் திலகம் ஒன்பது வேடங்களில் நடித்த சாதனையை முறியடித்து பத்து வேடங்களில் இப்படத்தில் நடிப்பது இன்னொரு சிறப்பம்சமாகும். மகாநதி, தேவர்மகன், குருதிப்புனல் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் முறையாக சங்கீதம் பயின்று, குற்றாலம் விஸ்வநாத ஐயரிடம் மிருதங்கம் பயின்று, ராஜபார்வை படத்தின் எடிட்டராக இருந்த கமலின் அடுத்த பெரும் சாதனையே தசாவதாரம் படமாகும். நாடகத்தில் அவ்வை சண்முகத்தையும், திரைப்படத்தில் கே. பாலசந்தரையும் குருவாக ஏற்ற கமல் தான் எவ்வளவுதான் செய்தாலும…
-
- 19 replies
- 6k views
-
-
வணக்கம், 2002 ம் ஆண்டு பிரித்தானியாவில் வெளிவிடப்பட்ட Bend It Like Beckham என்ற ஓர் அழகிய படத்தை நான் அண்மையில் கண்டுகளித்தேன். பலர் ஏற்கனவே இந்தப் படத்தை பார்த்து இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். லண்டனில் உள்ள சீக்கிய இனத்தை சேர்ந்த ஓர் இளம் இந்தியப் பெண் soccer (உதைபந்தாட்டம்) மீது மிகவும் தீவிர ஆர்வம் கொள்ளும்போது இந்திய கலாச்சாரத்தை கொண்ட அவளது சீக்கிய குடும்பம் மூலம் அவளுக்கு எவ்வாறான பிரச்சனைகள் வருகின்றது என்பது பற்றி படத்தில் விபரமாக காட்டப்படுகின்றது. அழகிய பல பாடல்கள், நகைச்சுவைகள், கண்ணுக்கினிய காட்சிகள் (சீக்கிய முறையில் நடைபெறும் திருமண வைபவம் படத்தில் வருகின்றது) மற்றும் காதல் என பலவித அம்சங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. சீக்கிய முறையுடன…
-
- 3 replies
- 1.4k views
-
-
என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய்? வைரமுத்துவின் கேள்விக்கு தாயின் பதில் 3/23/2008 5:38:59 PM வீரகேசரி நாளேடு - சென்னை, என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய் என்று என் தாயிடம் கேட்டதற்கு, கரியில் பிறந்த வைரம் போல் வளர, வளர வைரமாவாய் என்றார் என் தாய் என கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் சார்பில் புகழ்பெற்ற புத்திரர்களைப் பெற்ற அன்னையர்களை கௌரவிக்கும் வகையில் ""தாய்மைக்கு வணக்கம்'' என்ற விழா சென்னையில் உள்ள நாரதகான சபாவில் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள், பேச்சாளர் சுகிசிவத்தின் தாயார் கோமதி சுப்பிரமணியம், கெவின் கேர் தலைவர் சி.கே.ரங்கநாதனின் தாயார் ஹேமா சின்னி கிருஷ்ணன், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் தாயார் இந்திர…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ் திரையுலகின் பழம்பெரும் வில்லன் நடிகரான எம்.என்.நம்பியார் 91 வயதைத் தொட்டுள்ளார். வில்லன் நடிப்பு என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நம்பியார். வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், இடி முழக்கமிடும் அவரது குரல், கட்டுமஸ்தான உடல் கட்டு, மின்னலென போடும் சண்டைகள், நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று எண்ண வைக்கும் தத்ரூபமான நடிப்பு ஆகியவற்றால் தமிழ்த் திரையுலக ஹீரோக்கள் பலரையும் பல காலத்திற்கு 'நடுங்க' வைத்தவர் நம்பியார். எத்தனையோ ஹீரோக்களுக்கு வில்லனாக நம்பியார் நடித்திருந்தாலும், அவரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தால் அதன் ஸ்டைலே தனி. இருவரும் பேசும் வசனங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் பொறி பறக்கும். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர…
-
- 7 replies
- 2.6k views
-
-
சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். ஆதாரம் தினமலர்
-
- 31 replies
- 9.1k views
-
-
எழுநூறு பேர் பங்குபெற்ற பாடல் காட்சி! நானூறு துணை நடிகர்கள், முன்னூறு கிராமியக் கலைஞர்கள், மொத்தமாக இவர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய சாதனை. ஒன்று சேர்த்ததுடன் ஒரு பாடலையும் எடுத்திருக்கிறார் இளவேனில், உளியின் ஓசை படத்தின் இயக்குனர். கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க ராஜராஜசோழன் வருவது போலவும், அவரை சோழ குடிகள் பாடல் இசைத்து வரவேற்பது போலவும் காட்சி. நானூறு துணை நடிகர்களுடன் மதுரை பக்கமிருந்து முன்னூறு கிராமியக் கலைஞர்களையும் சென்னை ஃபிலிம் சிட்டியில் இதற்காக ஒன்றிணைத்திருக்கிறார்கள். கலா மாஸ்டர் நடனம் அமைக்க, பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய பாடலை படமாக்கினார் இளவேனில். பாடலின் தொகையறாவை முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இயக்குநர் ராஜகுமாரனின் தாய், தேவயானி யின் மாமியார் கடிதம் மகனே ராஜகுமாரா! நீ நல்லா இருக்கியாப்பா? எத்தனை வருஷமாச்சு உன்னைப் பார்த்து! அம்மா, அம்மான்னு பாசமா இருப்பியே, இப்ப உன் குரலைக்கூட கேக்க முடியலையே! உனக்கு இரண்டாவதா பெண் குழந்தை பொறந்திருக்குதாமே! அந்த விவரம் கூட இப்பதான் தெரிந்தது! விவரம் தெரிஞ்சதும் பாசத்தோடு போன் பண்ணினேன். ஆனால் யாரோ மலையாளத்தில் இது மருந்துக் கடை, ராஜகுமாரன் வீடில்லைன்னுட்டாங்க. ஏம்ப்பா என்கூட பேசமாட்டியா? உனக்குப் பொறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் என் கண்ணுலயாவது காட்டக் கூடாதா? பேத்திகளைப் பாக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா? இன்னைக்கு யார் யாரோ புதுசு புதுசா சொந்தம் கொண்டாடிக்கிட்டு உன்னத் தேடி வரலாம். ஆனா வடை, போண்டா, முறுக…
-
- 1 reply
- 1.1k views
-
-
எதிர்பாராத திசையிலிருந்து பாய்ந்திருக்கும் ஏவுகணையால் கோலிவுட், டாலிவுட் என்று தென்னிந்திய சினிமா உலகம் விக்கித்து நிற்கிறது. தென்னிந்திய நடிக, நடிகைகள் 200 பேருக்கு அமெரிக்காவுக்கு வர நிரந்தரத் தடை விதித்திருக்கிறது அமெரிக்க அரசு. இதற்குக் காரணம் கவர்ச்சி நடிகை ஃப்ளோரா..! மும்பைப் பெண்ணான ஃப்ளோரா மாடல் அழகியாக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 'கஜேந்திரா', 'குஸ்தி' ஆகிய படங்களில் நடித்திருப்பவர். தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'நரசிம்ம நாயுடு' படத்தில் சுப்ரீம் ஸ்டார் பாலகிருஷ்ணாவுக்கு இவர்தான் ஜோடி. நாயகி வாய்ப்புகள் குறைந்து சிங்கிள் பாட்டுக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சிக் காட்டி ஆட ஆரம்பித்தார்.…
-
- 4 replies
- 2k views
-
-
வெள்ளித்திரை திரைப்படத்தை பார்த்தவர்களின் விமர்சனத்தை எதிர்பர்கின்றேன் நன்றி ராஜன் (நந்து)
-
- 0 replies
- 1k views
-