வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சொந்த மண்ணிலேயே படமெடுக்க முடியவில்லை-தங்கர்பச்சான் webdunia.com ஒன்பது ரூபாய் நோட்டு அண்மையில் வெளிவந்து தர முத்திரை கொண்ட படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வணிக சினிமாவுக்கான எல்லா இலக்கணங்களையும் வெற்றி சூத்திரங்களாக புனைந்து வைக்கப்பட்டிருந்த அத்தனை கணக்குகளையும் உடைத்துக் கொண்டு வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் அதன் இயக்குநர் தங்கர்பச்சானுடன் ஒரு சந்திப்பு இந்தப் படத்தை எடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டீர்களா? இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம். கதை சொல்லவும் நடிப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் சுமார் இரண்டு ஆண்டுகள் போய்விட்டன. இது பல கதாநாயகர்களிடம் போன கதை. ஆனால் கடைசியில் தான் அண்ணன் சத்யராஜ் கி…
-
- 0 replies
- 1k views
-
-
பதினைந்தாயிரம் அடி உயரத்தில் ஒரு பாடல் காட்சி! - ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி பேட்டி! சனி, 16 பிப்ரவரி 2008( 16:02 IST ) ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி 'ஆலயம்' படத்தின் ஒளிப்பதிவாளர். காசி, லடாக் என்று முக்கியமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்திவிட்டு வந்த அவரிடம் அந்த இடங்களின் தனித்தன்மை குறித்து உரையாடினோம். காசியில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன? படத்தோட கதையே காசி பேக்ட்ராப்லதான் நடக்குது. காச அபூர்வமான நகரம். ஒவ்வொரு பகுதிக்கும் அதோட முழுமையான அழகு, தனித்தன்மை வெளிப்படுற காலம்னு ஒண்ணு இருக்கு. காசிக்கு அது பிப்ரவரி, மார்ச். காசியில அது வின்டர் சீஸன். ஊரெல்லாம் புகை மாதிரி பனி படர்ந்திருக்கும். இந்த காலகட்டத்துலதான் ஆஸ்திரேலி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பெர்லின் நகரில் நடைபெறும் 58வது சர்வதேச பட விழாவில் இயக்குநர் அமீரின் பருத்தி வீரன் திரையிடப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு இப்படம் திரையிடப்படுகிறது. பெர்லின் பட விழாவில் மொத்தம் 135-க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொள்கின்றன. இந்தியாவிலிருந்து பருத்தி வீரன் கலந்து கொள்கிறது. இப்படம் நேரடிப் போட்டிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதேசமயம், ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் சிறப்புத் திரையிடுதல் பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஐந்து நாட்களுக்கு பருத்தி வீரன் திரையிடப்படவுள்ளது. இதில் 2 நாட்கள் ஜெர்மனி மொழி சப் டைட்டிலுடன் படம் திரையிடப்படுகிறது. 3 நாட்கள் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்படும். கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த 9-வது ஓஸியான்…
-
- 10 replies
- 2.3k views
-
-
சின்னத்திரைக்கு தணிக்கை குழு Wednesday, 13 February, 2008 03:02 PM . சென்னை, பிப்.13: சின்னத்திரை நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய தணிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தி உள்ளார். . பாமக மகளிரணி சார்பில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை கண்டித்தும், இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மகளிரணி தலைவி நிர்மலா ராஜா தலைமை தாங்கினார். பாமக தலைவர் ஜி.கே.மணி ஏ.கே.மூர்த்தி எம்.பி., சக்தி கமலாம்பாள் எம்எல்ஏ உள்பட நூற்றுக்கும்மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில்…
-
- 1 reply
- 939 views
-
-
மனைவியை பிரிந்தார் யுவன் . Monday, 11 February, 2008 12:37 PM . சென்னை,பிப்.11: பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது மனைவி சந்திரன் சுஜையாவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இசையமைப்பாளர் இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா (வயது28). "பூவெல்லாம் கேட்டுப் பார்' படம் மூலம் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், குறுகிய காலத்திலேயே பிரபலமான இசைய மைப்பாளராக உருவெடுத்தார். . கடந்த 2002ம் ஆண்டு லண்ட னில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் லண்டன் வாழ் தமிழரான சந்திரன் சுஜையா என்பவரை யுவன் ஷங்கர் ராஜா சந்தித்தார். இப்பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 3.9.2003 அன்று லண்டனில் பதிவுத்திருமணம் செய்…
-
- 13 replies
- 3.4k views
-
-
மேலும் புதிய படங்கள்தனக்கும், நடிகர் விஷாலுக்கும் காதல் என்று கூறப்படுவதில் சற்றும் உண்மை இல்லை. இது வெறும் வதந்தி என்று நடிகை நயனதாரா கூறியுள்ளார். வல்லவனுக்குப் பிறகு தமிழை தவிர்த்து வந்த நயனதாரா பில்லாவுக்குப் பின்னர் மறுபடியும் தமிழில் பிசியாகி வருகிறார். தனுஷுடன் நடித்துள்ள யாரடி நீ மோகினி முடிந்து விட்டது. அடுத்து விஷாலுடன் சத்யம் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில புதிய படங்கள் கைவசம் உள்ளது. முக்கியமாக குசேலனில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் நயனதாராவுக்கும், விஷாலுக்கும் காதல் என்று செய்தி கிளம்பியுள்ளது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நயனதாரா. விஷாலுடனோ அல்லது தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகைச் ேசர்ந்த வேறு யாருடனோ …
-
- 0 replies
- 1.1k views
-
-
தேவைப்பட்டாலொழிய முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கை வைத்திருக்கிறார் நயன்தாரா. (தேவை, தேவையில்லைன்னு எப்படி தெரிஞ்சுப்பாராம்?) நல்லவேளை, ரசிகர்கள் புண்ணியம் பண்ணியிருக்கிறார்கள். 'யாரடி நீ மோகினி படத்தில் இப்படி ஒரு முத்தக்காட்சி தேவைப்பட்டதாம். அதனால் தனுஷை இறுக அணைத்து ஒரு உம்மா கொடுத்திருக்கிறாராம் இந்த அழகான ராட்சசி. இவர் முத்தம் கொடுக்கும் போது எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை எந்த பத்திரிகைக்கும் தரக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டிருக்கிறாராம். முத்த விஷயத்தில் தனுஷை அங்கீகரிக்கிற நயன்தாரா மனசு, விஷால் விஷயத்தில் மட்டும் ஒத்துழையாமை செய்கிறது. ஏன்..? தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக இருப்பவர்கள் சிம்புவும், தனுஷ§ம்தான். தென்னை மரத்தில…
-
- 14 replies
- 3.8k views
-
-
அண்மையில் எதேச்சையாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு படம் தபால் பெட்டியில் முகவரி மாறி வந்து விழுந்தது.அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டு விட்டுப் பார்க்கும் மசாலாத் தமிழ்ப் படங்களைத் தவிர பார்க்க உருப்படியாக ஒன்றும் இல்லை என்னும் நிலையில், படம் எதுவுமே பார்க்காமலே இருந்த ஒரு பொழுதிலையே Attonement பார்க்கக் கிடைத்தது. படத்தின் மூல நாவல் Ian McEwan என்னும் பிரித்தானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகக் கருதப்பட்டு பல இலக்கிய விருதுகளைப் பெற்று ஆங்கில இலக்கிய விமர்சகர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தலை சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது.இலக்கிய வடிவத்தைப் பொறுத்தவரை metafiction, அதீதப் புனைவு (?) psychological realism உளவியல் மெய்மை(?) என்னும் யுக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
American Gangster ஒரு திரைப்படத்தில் ரிட்லி ஸ்காட், ரஸல் க்ரோ, டென்ஸல் வாஷிங்க்டன் இவர்களில் ஒருவர் இருப்பதே என்னைப் பொறுத்தவரை போதுமானது அந்தத் திரைப்படத்தை திரையில் சென்று பார்ப்பதற்கு; இவர்கள் மூவரும் இருக்கும் படத்திற்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய பொழுதே டிக்கெட் புக் செய்திருந்தேன். டிவிடி ரிலீஸும் பிப்பிரவரி 19 தான் என்பதால் வேறு வாய்ப்பு இல்லை. ப்ராங்க் லூகாஸ் என்ற அமேரிக்க போதைமருந்து தாதா(ஹெஹெ) பற்றிய படம். உண்மையான கதை என்று படம் சொன்னாலும் படத்தின் 20% தான் உண்மை என்று ப்ராங்க் லூகாஸ்(ஒரிஜினல்) சொல்லியிருப்பதால் படத்தின் ஒரிஜினாலிட்டி பற்றிய கேள்விகள் உண்டு. அதன் காரணமாகவே அகாதமி அவார்ட் நாமினேஷன்களில் பெஸ்ட் ஆக்டர் மற்றும் பெஸ்ட் டைரக்ஷன் கிடைக்கலை என…
-
- 0 replies
- 960 views
-
-
'காதலர் தினம்' ஹீரோ நடிகர் குணால் தற்கொலை வியாழக்கிழமை, பிப்ரவரி 7, 2008 மும்பை: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார். காதலர் தினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் குணார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனாலும் முன்னணிக்கு வரவில்லை. மும்பையில் லாவண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். அவரையே திருமணமும் செய்ய இருந்தார். இந் நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. http://thatstamil.oneindia.in/news/2008/02...ts-suicide.html
-
- 19 replies
- 10.6k views
-
-
உலகளவில் விரும்பப்படும் பெண்களின் பட்டியலில் ஐஸ்வர்யாராய்க்கும் இடம் 2/6/2008 9:49:15 PM வீரகேசரி இணையம் - உலக அளவில் எல்லோராலும் அதிகமாக விரும்பப்படும் 99 பெண்களின் பெயர்ப்பட்டியலில் முன்னாள் உலக அழகியும் இந்திய நடிகையுமான ஐஸ்வர்யாராய் 27 அவது இடத்தைப் பிடித்துள்ளார். உலக அளவில் அதிகம் விரும்பப்படும் பெண்கள் 99 பேர் பற்றிய ஆஸ்க்மென் டொட்காம் என்ற இணையத்தளம் கருத்து கணிப்பு நடத்தியது. அனைத்து நாடுகளில் உள்ளவர்களும் இதில் பங்கேற்று வாக்களித்தனர். இசை விளையாட்டு பொழுதுபோக்கு பேஷன் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் என்ற அடிப்படையில் இப்போட்டி நடத்தப்பட்டது. திறமை சிரிப்பு புத்திகூர்மை உள்ளிட்ட பல்வேறு குணாதிசயங்களின் படி அழகான பெண…
-
- 1 reply
- 1.2k views
-
-
கலையை ஒரு நதியென உருவகித்துக் கொண்டால் மேற்பரப்பில் நீந்துகின்ற கலைஞர்களும் உள்ளனர். அதேவேளை அடியாழத்தில் சுழித்தோடும் கலைஞர்களும் உள்ளனர். இந்த ஆழச் சுழித்தோடும் கலைஞர்களின் வரிசையில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் மனிதாபிமானம், உண்மை, நீதி என்பவற்றில் எப்போதுமே நான் பற்றுறுதி கொண்டுள்ளேன்". - இயக்குனர் பிரசன்ன விதானகே. இலங்கையில் போர் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. அரச படைகளுக்கும், புலிகளுக்கும் நடக்கும் மோதலல் சராசரி மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிர்கதியாக்கப்படுள்ளனர். அதிகார மையங்களின் ர9த்தமோகத்தின் முதல் பலி அப்பாவிகளின் வாழ்க்கை என்பது இலங்கையில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. மகிந்த ராஜப…
-
- 0 replies
- 887 views
-
-
பெரும் எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க வந்த தன் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கிவிட்டார் வைகைப் புயல் வடிவேலு. மதுரையில் சாதாரண நாடகக் கம்பெனி நடத்தும் ஆசாமி அழகப்பன் (வடிவேலு). தியாகு, மனோபாலா, அல்வா வாசு ஆகியோர் அவரது நண்பர்கள். சுமித்ரா அவருடைய தாயார். ஒரு நாள் தேவலோக சுந்தரிகளான ஊர்வசி, ரம்பை, திலோத்தமை ஆகியோர் பூமிக்கு வருகிறார்கள். சேர்ந்து வந்த மூவரில் இருவர் மட்டும் குறித்த நேரத்தில் இந்திரனுக்கு அட்டன்டென்ஸ் கொடுத்துவிட, ரம்பை மட்டும் பூலோக அழகில் மயங்கி தாமதமாகச் செல்கிறாள். கோபமான இந்திரன் சாபத்தால் ரம்பையை பூமியிலேயே கற்சிலை ஆக்கிவிடுகிறான். ஒரு நாள் அந்த சிலைக்கு மாலை போடுகிறான் அழகப்பன். அவனுடைய ஜாதகத்தில் இரட்டைப் பெண்டாட்டி என்று தோஷம் இருக…
-
- 0 replies
- 1.4k views
-
-
தேவயானிக்கு பெண்குழந்தை: பிரிந்திருந்த பெற்றோர் கூடினர்! காதல் கோட்டை கமலியாக திரையுலகில் நுழைந்து, கோலங்கள் அபிநயாவாக தாய்மார்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தவர் தேவயானி. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி டைரக்டர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு இனியா என்ற குழந்தைக்கு தாயான தேவயானி, மீண்டும் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இக்குழந்தை பிறந்தது. மனைவியை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார் ராஜகுமாரன். குழந்தை பிறந்த மகிழ்ச்சியைவிட, அதிக மகிழ்ச்சி என்னவென்றால், திருமணம் ஆன நாளில் இருந்து தேவயானியை பிரிந்திருந்த அவரது பெற்றோர்கள் ஜெயதேவும், லட்சுமியும் தேவயானியை…
-
- 7 replies
- 2.5k views
-
-
வாழ்த்துகள் - விமர்சனம் மாதவன், பாவனா, கூத்தப்பட்டறை முத்துசாமி, இளவரசு, மல்லிகா சுகுமாரன் நடிப்பில், பி.எல். சஞ்சய் ஒளிப்பதிவில், யுவன் சங்கர்ராஜா இசையில், சீமான் இயக்கியுள்ள படம். தயாரிப்பு பிரமிட் சாய்மீரா அண்ட் அம்மா கிரியேஷன்ஸ். மாதவன் நண்பன் திருமணமானவன். அவன் மனைவி சண்டைபோட்டதன் விளைவாக நண்பனின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லம் சென்று விடுகிறார்கள். நண்பனின் மனைவியே இதற்குக் காரணம். திருமணமானால் தன் பெற்றோருக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என பயன்படும் மாதவன், தன் பெற்றோரை மதிக்கிற மாதிரி ஒரு பெண் கிடைக்கமாட்டாள் என்று நினைக்கிறார். அப்போது மாமியாரையும் தாயைப் போல நினைப்பதாகக் கூறும் ஒருவளின் பேட்டி டிவியில் வருகிறது. அது பாவனா. …
-
- 3 replies
- 2.1k views
-
-
மேலும் புதிய படங்கள்மருமகள் ஐஸ்வர்யா ராயின் பெயரில் அமையவுள்ள மகளிர் கல்லூரிக்கு மாமனார் அமிதாப்பச்சன் அடிக்கல் நாட்டினார். உ.பி. மாநிலம் பாரபங்கியில் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் புதிய மகளிர் கல்லூரியை அமிதாப் பச்சன் கட்டுகிறார். இக்கல்லூரிக்கு ஐஸ்வர்யா பச்சன் மகளிர் கல்லூரி என பெயரிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி அமையவுள்ள நிலம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது தாமதமாகி வந்தது. சமீபத்தில் அமிதாப்புக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முடுக்கி விட்டார் அமிதாப். நேற்று அடிக்க…
-
- 0 replies
- 803 views
-
-
மேலும் புதிய படங்கள்கமல்ஹாசனின் கனவுக் காவியமான மருதநாயகம் படத்தின் டிரைலர் சில வீடியோ இணையத் தளங்களில் உலா வந்து கொண்டுள்ளது. கமல்ஹாசனின் கனவுப் படம் மருதநாயகம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்திற்குப் பூஜை போட்டார் கமல். சாதாரண பூஜையாக அது நடக்கவில்லை. இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்து பூஜையில் கலந்து கொண்டார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்படவிருந்த இந்தப் படம், பொக்ரானில் இந்தியா போட்ட அணு குண்டால், ஸ்தம்பித்துப் போனது. அமெரிக்காவிலிருந்து பெரும் நிதியுதவியைப் பெறவிருந்த கமலுக்கு, இந்தியா நடத்திய அணு குண்டு சோதனையால் அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் அந்த நிதி வராமல் போனது. இதனால் மருதநாயகம் நின்று போனது. மருதநாயகம் படத்தின் ஸ்டில்கள் தான் இணையத் தளங்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஷாருக்கான் நடித்து சூப்பர்ஹிட் படமாக பேசப்பட்ட `ஓம் சாந்தி ஓம்' படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்வற்கு பலத்த போட்டி இருக்கிறது. தமிழில் ரீ-மேக் பண்ணுகிற ஐடியாவில் மாதவன், ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம். ரைட்சுக்காக அவர் கேட்ட தொகையில் மாதவன் மயக்கம் போட்டு விழுந்தது தனிக்கதை. ஆனாலும் படத்தை வாங்கி தமிழில் எடுப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாராம் மாதவன். காரணம் சமீபத்தில் அவர் நடித்த நேரடிப் படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இப்போது ரீ-மேக் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால், அதுபோன்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்று மாதவன் தீர்மானித்திருப்பதுதானாம்.
-
- 0 replies
- 884 views
-
-
தலை எழுத்து இது ஒரு படத்தின் பெயர்தான். நியூசிலாந்தில் நடந்த ஒர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை. கொக்கி பட சஞ்சனா மீரா கிருஷ்ணன், குள்ள நடிகர் பக்ரூ ஆகியோர் நடிக்கிறார்கள்.நாயகனாக நடிக்கும் ரிச்சர்ட் ராஜின் தலை எழுத்தை இந்தப் படம் மாற்றுமா? **** வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் இந்திர லோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்ததும் ஒப்புக் கொண்டுவிட்டாராம். "மல்லிகா ஷெராவத்தா மர்லின் மன்றோவா " என்ற பாடல் காட்சியில் வடிவேலுவின் பாடி லாங்குவேஜைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லையாம். (வடிவேலுவிற்கும் ஸ்ரேயாவின் பாடி லாங்குவேஜ் ரசிக்காதா என்ன?) ஸ்ரேயா வடிவேலுவின் தீவிர ரசிகையாம். டி. வி யில் வடிவேலுவின் காமெ…
-
- 0 replies
- 1k views
-
-
பொங்கலுக்கு திரைக்கு வந்த அனைத்துப் படங்களுமே திருப்திகரமான வசூலைத் தரவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. பொங்கலுக்கு விக்ரமின் பீமா, பரத்தின் பழனி, சிம்புவின் காளை, மாதவனின் வாழ்த்துகள், சேரனின் பிரிவோம் சந்திப்போம், அசோக்கின் பிடிச்சிருக்கு ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் ஆறு படங்களுமே வசூலில் சரிவர இல்லை என்று விநியோகஸ்தர்கள் ஏமாற்றமாக உள்ளனராம். குறிப்பாக பீமா, காளை ஆகிய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளனராம். விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள பீமா, பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே திரைக்கு வந்தது. படத்தைப் பொறுத்தவரை விக்ரம்தான் படு பிரஷ்ஷாக இருக்கிறார். ஆனால் கதையில் எந்தப் புதுமையும் இல்ைல என்று பேச்சு நிலவுகிற…
-
- 2 replies
- 1.3k views
-
-
மேலும் புதிய படங்கள்செக்ஸியான ரோல்களில் நடிக்க என்னை யாருமே கூப்பிடவில்லை என்று ஏக்கத்துடன் கூறுகிறார் திரிஷா. குடும்பப் போர்வையுடன் உலா வந்து கொண்டிருந்த பல நாயகிகளும் இப்போது கிளாமர் சால்வையுடன் கிளம்பியுள்ளனர். முதலில் சினேகா இந்த வரிசையை ஆரம்பித்து வைத்தார். பிறகு பிரியா மணி, நயனதாரா, ஆசின், சந்தியா என பலரும் கிளாமர் களத்தில் குதித்தனர். இப்போது திரிஷாவும் செக்ஸி ரோல்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரிஷா கிளாமரான ரோல்களில் நடித்திருந்தாலும் செக்ஸியான ரோல்களில் நடித்ததில்லை. அதுபோன்ற வாய்ப்புகள் வந்தால் நடிக்கத் தயார் என திரிஷா கூறியுள்ளார். கிளாமர், குடும்பப் பாங்கு என சம அளவில் கலந்து கலாய்த்து வரும் திரிஷா, தெலுங்கில் இரண்டையும…
-
- 4 replies
- 2.1k views
-
-
ரூ. 120 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்துக்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். பிரமாண்டப் படங்களை மட்டுமே கொடுப்பது என்ற வழக்கத்தைக் கொண்டுள்ள ஷங்கர், கடைசியாக இயக்கிய சிவாஜி பெரும் வசூலை கொடுத்தது. இதைத் தொடர்ந்து ரஜினியும், ஷங்கரும் மீண்டும் இணைந்து ரோபோ என்ற படத்ைதக் கொடுக்கவுள்ளனர். ஏற்கனவே பலமுறை ஒத்திப் போடப்பட்ட படம்தான் ரோபோ. இப்போது ஒரு வழியாக அதற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஷங்கர் தீர்மானித்தார். ஆனால் ஏற்கனவே படையப்…
-
- 4 replies
- 1.5k views
-
-
அவரும் அப்படித்தானா ? தமிழ் திரைப்பட இயக்குனர் அண்மையில் வெளியிட்ட எவனோ ஒருவன் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல். படத்தின் பெயர் தெரியவில்லை. நேற்று தற்செயலாக நோர்வேஜிய தொலைக்காட்சியை பார்த்தபோது அதில் ஒரு திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். மிகவும் பழைய படம். அதைப்பார்க்கும்போது என்னால் நம்பமுடியவில்லi. மிகவும் பிடித்த ஒரு இயக்குனர் இப்படியா? கதைகளில் காட்சிகளில் மாற்றமில்லாமல் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. ஏன்தான் இந்த நிலையோ தெரியவில்லை.
-
- 1 reply
- 934 views
-
-
திருச்சியில் சினிமா கனவால் சீரழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தெருவுக்கு வந்தவர்களின் நிலைமை பார்த்தும் மேலும் மேலும் அத்துறையில் பலர் ஈடுபட்டு வருவது பல குடும்பங்களில் புயலை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிக்கும் சினிமாவுக்கும் நீண்ட பாரம்பரியம் உண்டு. தியாகராஜபாகவதர் பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ திருச்சி சினிமா உலகில் முக்கிய பங்காற்றி வந்தது. இப்போது முன்னணி நடிகராக உள்ள நெப்போலியனும் லால்குடியை சேர்ந்தவர் தான். இப்படி திருச்சியில் இருந்து சினிமா உலகுக்கு சென்று ஜொலித்தவர்களை பார்த்து இப்போது தினமும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலர் கோடம்பாக்கத்தை நோக்கி ஓடத் தொடங்கி விட்டனர். அப்படி கோடம்பாக்கத்தின் கவர்ச்சி உலகில் மயங்கி ஓடிய பலர் அனைத்தை…
-
- 0 replies
- 1.7k views
-
-
தங்கள் பிள்ளைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டிய தாய்மார்கள் இப்போதெல்லாம் அதிகம் அவஸ்தைப்பட தேவையில்லை. வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது 24 மணி நேர இசை சேனல்கள். குழந்தைகளுக்கு பிடித்த எல்லா சினிமா பாடல்களும் எல்லா நேரங்களிலும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க, அடம் பிடிக்காமல் மம்மு சாப்பிடுகின்றன குழந்தைகள். அதேநேரத்தில் எந்த இசை சேனலை திருப்பினாலும், ஒரு இளம்பெண் நின்று கொண்டு இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ணணும்? என்று கேட்பதுதான் எரிச்சல். யாரோ உயிரை கொடுத்து உருவாக்குகிற பாடலை, எதிர்வீட்டு சாவித்திரிகளுக்கும், சங்கீதாக்களுக்கும், ஒரு ரூபாய் லோக்கல் காலில் டெடிக்கேட் பண்ணுகிறார்கள் நம்ப விடலைப்பசங்கள். முதன் முதலில் வந்த எம்.டி.வியும், அதையொட்டி வந்த வி சேனலும் கொடுத்த சந…
-
- 1 reply
- 1.1k views
-