Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. புலி திரைப்படத்தை ஆன் லைன்ல பார்க்க கிழே சொடுக்குங்கள் http://toolstube.com/video/OWMMB4484N62/Puli-2015

  2. புலிகளும் வேதாளங்களும் மோதலை நிறுத்துமா? ‘இது அட்டகாசமான புலி... அசத்தலான புலி... அட்ராக்ட் பண்ற புலி... அதிசய புலி... அசால்ட்டான புலி... அற்புதமான புலி... அசுரப் புலி...’ என்று புலி திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் பேசிய பேச்சை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. ஆனால், அதுவே விஜய் ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாகப் பெரிய தலைவலியாகிவிட்டது. அதை வைத்தே இன்று வரை சமூக வலைதளங்களில் களைகட்டி வருகின்றன மீம்ஸ் கிண்டல்கள். இத்தகைய மோதல்கள் ‘தல - தளபதி’ ரசிகர்கள் இடையேதான் அதிகமாக இருக்கின்றன. அஜித் ரசிகர்கள் என்கிற போர்வையில் சிலர் மோசமாகக் கிண்டல் அடிக்க கொதித்துப்போன விஜய் ரசிகர்கள், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் காவல் துறை கண்காணிப்ப…

  3. ஓம் சாந்தி ஓம் - திரை விமர்சனம் திருச்சி மாநகரில் உள்ள ஒரு கார் விற்பனை மையத்தில் வேலை செய்கிறார் வாசு (ஸ்ரீகாந்த்). தற்செயலாகச் சந்திக்கும் சாந்தி (நீலம்) என்னும் பெண் மீது கண்டதும் காதல் கொள்கிறார். சாந்திக்கும் வாசுவைப் பிடித்துவிடுவதால் அவர் வேலை செய்யும் இடத்திலேயே வேலைக்குச் சேர்கிறார். ஒரு முதியவர், ஒரு இளம்பெண், ஒரு சிறுவன், நடுத்தர வயதுப் பெண்மணி மற்றும் ஒரு ஆண் ஆகிய ஐந்து பேர் வாசுவைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். வாசுவின் அலுவலகம், வீடு என அவர் போகும் இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரிக்கிறார். தங்களது ஆசைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். உதவ முன்வரும் வாசுவுக்கு ஒரு கட்டத்தில் அவர்கள் தன் கண்கள…

  4. Started by Athavan CH,

    நேற்று மாலை எவரெஸ்ட் என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன், Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 1996ல் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எவரெஸ்ட் பயணம் மேற்கொள்வதற்காக நேபாளம் வந்து இறங்கும் குழு ஒன்றுடன் படம் துவங்குகிறது. நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம். பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது இமயம், பனிபடர்ந்த அதன் கம்பீரம் நம்மை மயக்குகிறது. அடிவாரத்தில் நின்றபடியே தாங்கள் செல்ல வேண்டிய சிகரத்தை வியந்து பார்க்கிறார்கள் பயணக்குழுவினர். இமயத்தின் அழகை கண்டு நம் அகம் விழித்துக் கொள்ளத் துவங்குகிறது. பனிமலையின் மீது பறக்கும் பறவை போல காற்றில் மிதக்க துவங்குகிறோம். ஒவ்வொரு நிலையாக மலையேற்றம் எப்படி அமைகிறது என்பதை விரிவாகக் காட்டுகிறது த…

  5. நானும் ரௌடிதான் - படம் எப்படி? காதலும் காதல் நிமித்தத்தால் ஏற்படும் காமெடி கலந்த ஆக்‌ஷனும் தான் நானும் ரவுடிதான். ரவுடிக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையையும் பார்த்து போலீசாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டு ரௌடியாக வேண்டும் என்ற கனவுகளோடு வளர்கிறார் ஒரு சிறுவன். அந்தக் குழந்தையே விஜய் சேதுபதிதான் என்கிற ரீதியில் தன்னை மிகப்பெரிய ரௌடியாக நினைத்துக்கொண்டு வாழ்ந்தும் வருகிறார். எனினும் செய்யும் அத்தனையும் ரவுடியாகக் காட்டிக்கொள்ள வேண்டி செய்யும் வெட்டி பில்டப்புகளாகவே இருக்கின்றன.இதற்கிடையில் போலீஸ் செலக்‌ஷன் தேர்வுகளும் நடந்தேறுகின்றன. இந்நிலையில் அவரது கண்களில் படுகிறார் அழகிய, அதே சமயம் சோகமான நயன்தாரா. காது கேக்காத நயன்தாராவைப் பார்த்தவுடனேயே காதல் ப…

  6. பக்தி சொற்பொழிவாளரான சிவக்குமார் நடிகர் சிவக்குமார் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தன்னுடைய 75 ஆவது பிறந்த நாளான இன்று அவர் பழனி தண்டாயுதபாணி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் போது அவருடன் நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, அவரது மனைவி மற்றும் பேரன் பேத்திகள் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக நடிகர் சிவக்குமார் ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாபாரதம் குறித்த தன்னுடைய சொற்பொழிவை 2 மணிதியாலம் மற்றும் 15 நிமிடங்கள் வரை சுருக்கமாகவும், தெளிவாகவும் பேசி பலத்த கைத்தட்டல்களைப் பெற்றார். இதற்கு முன்னர் சிவக்குமார் மற்றொரு மாபெரும் இதிகாசமான இராமாயணத்தை இரண்டேகால் மணிதியாலத்தில் சொற்பொழிவாற்றி அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவக்கும…

  7. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்லும்படி வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் தற்போது தங்கமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்நிலையில் இவர் தற்போது ரூ 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளாராம். இந்த கார் தமிழ் நட்சத்திரங்கள் ஷங்கர், விஜய், ரகுமான் மட்டுமே வைத்திருக்க, தற்போது தனுஷும் இந்த காரை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. http://www.thinakkural.lk/article.php?cinema/mmwkpg2hbh534748e95c45c821021ppgxb217961bf6cd7696d80d238mhwzw#sthash.3k4yolwJ.dpuf

  8. சரத் Vs விஷால்: மோதல் முதல் தேர்தல் வரை...! ( A Complete Report ) நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் உச்சகட்ட கொதிப்பில் தகிக்கிறது நடிகர்கள் சரத்குமார் - விஷால் இடையேயான மோதல். இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான மோதல் தொடங்கி, நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் வரை இரு அணியினரும் மாறி மாறி சுமத்திய குற்றச்சாட்டுக்கள், தங்களுக்கென ஆதரவாளர்களை திரட்ட மேற்கொண்ட முயற்சிகள் என கடந்த சில மாதங்களாக நடந்த பரபரப்பு நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே.... > > > நடிகர் சங்க நிலத்தை விற்கவில்லை: விஷால் அணியினருக்கு சரத்குமார் ஆதாரத்துடன் விளக்கம்! நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்கவில்லை, நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் எங்களிடம் பத்திரமாக உள்ளது…

  9. நட்சத்திர நாயகர்கள் பெயரில் வீடியோ, மொபைல் கேம்கள் வருவது உலகளவில் இன்று ஒரு சகஜமான போக்காக இருக்கின்றது. இவை இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றும் வருகின்றன. இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தத் திரையுலகும் விதிவிலக்கில்லை. சில நாயகர்களின் பெயரில் இப்படி கேம்கள் வந்துள்ளன. இளைய தளபதி விஜய் நடித்த 'கத்தி' யைத் தொடர்ந்து அண்மையில் இந்த புதிய மொபைல் கேம் வெளியாகிவுள்ளது. இதன் பெயர் ' எபிக் க்ளாஷ்' (EPIC CLASH) என்பதாகும். இந்த 3D மொபைல் கேமை பதிவிறக்கம் செய்து இப்போதே விளையாடலாம். விஜய்க்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் கேம் பற்றி அறிந்து வியந்த நடிகர் விஜய், இதை வெளியிட அனுமதி வழங்கி இருக்கிறார். இது விஜய் இரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மொ…

  10. விஜய் ஏன் ஜெயலலிதாவுக்கு நன்றி சொன்னார் : சுப.வீரபாண்டியன் கேள்வி சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கடந்த ஓரிரு மாதங்களாகவே ஒரு 'கத்தி'ச் சண்டை இங்கு நடைபெற்றது. சண்டையின் முடிவில், சண்டையில் கலந்து கொள்ளவே இல்லாத ஒருவர் கழுத்தில் வெற்றி மாலை விழுந்தது. அத்துடன் படத்திற்கு 'சுபம்' போட்டு முடித்துவிட்டார்கள்! நாம் திரையில் பார்த்த கதை இது. திரைக்குப் பின்னால் நடந்த முழுக் கதையையும் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டு ரசிக்கலாம். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில். நடிகர் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம், சுபாஷ்கரன் என்னும் ஈழத் தமிழரால் தயாரிக்கப்படுகிறது என்றாலும், அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் அப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்தது…

  11. அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் ! உணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று. 60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக…

  12. புலி - விமர்சனம் நடிகர்கள்: விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமய்யா, பிரபு ஒளிப்பதிவு: நடராஜ் (நட்டி) இசை: தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பு: பிடி செல்வகுமார்,ஷிபு தமீன்ஸ் இயக்கம்: சிம்பு தேவன் மனித உருவில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த வேதாளங்கள் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவர்களின் ராணியான ஸ்ரீதேவி 56 ஊர்களை ஆள்கிறார். இந்த ஊர்களில் வாழும் மக்களை துன்புறுத்தி, கொள்ளையடித்து வாழ்கின்றன வேதாளங்கள். இதை எதிர்க்கும் ஒரு ஊரின் தலைவரான பிரபு, மக்களுடன் போய் ராணியைச் சந்தித்து முறையிடுகிறார். அங்கே வேதாளங்கள் மக்களைக் கொல்கிறார்கள். பிரபுவின் கையை வெட்டி அனுப்புகின்றனர். அப்போதுதான் ஆற்றில் மிதந்து வருகிறது ஒரு குழந்தை. அந்தக் குழந்தையை எடுத்…

  13. Started by colomban,

    ஐ என்ற பிரமாண்ட ஹிட்டிற்கு பிறகு இனி தன் ரசிகர்களை காக்க வைக்க கூடாது என்று விக்ரம் களத்தில் இறங்கியுள்ள படம் தான் 10 எண்றதுக்குள்ள. 4 சிறுவர்களை மட்டும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய ‘கோலிசோடா’ புகழ் விஜய் மில்டன் இந்த முறை கோலிசோடா பேக்ட்டரி அளவிற்கு ஒரு பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இதற்கு யானை பலம் சேர்க்கும் அளவிற்கு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ் இப்படத்தை தயாரிக்க, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது. இன்று இப்படம் உலகம் முழுவதும் பல திரையங்குகளில் வெளிவந்துள்ளது. கதை: இந்தியாவின் ஒதுக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தில் இன்றும் சாதி கொடுமைகள் நடந்து வருகின்றது. அந்த வகையில் உத்ரகாண்ட் மாநிலத்தில் கீழ் சாதியினர் அத்து மீறி கோவில…

  14. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் கட்டுமானக் களம் அது. ஒரு அசம்பாவிதத்தால் பலர் வேலையை விட்டு போய்விட, புதிதாக ஆட்களைத் தேட வேண்டிய நெருக்கடி அதன் பொறுப்பாளர் கோனாருக்கு (ராஜ்கிரண்) ஏற்படுகிறது. இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஆஸ்தி ரேலியா தப்பிச் செல்ல முனையும் ஈழத் தமிழர் கள் அவரது கண்ணில்படுகின்றனர். ஆஸ்தி ரேலியாவுக்குப் பத்திரமாக அனுப்பிவைப்பதாக உறுதியளித்து அவர்களை வைத்து வேலை யைத் தொடர்கிறார். பணியிடத்தில், இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக் கும் தமிழக கட்டுமானத் தொழிலாளிக்கும் காதல் ஏற்படுகிறது. தேர்தல் நெருங்குவதன் காரணமாக ஏற்படும் அரசியல் நெருக்கடிகளால் அகதிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் என்ன ஆனார்கள், காதல் கைகூடியதா என்பதே சத்யசிவா இயக்கத்தில் வந்துள்ள…

  15. செய்திவாசிப்பாளர் சரண்யா புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலின் செய்திவாசிப்பாளர் சரண்யா தனது கணவருடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளார். செய்தி வாசிக்காவிட்டாலும் லண்டனில் இருந்து தனது பணியை தொடர்வேன் என்று அறிவித்துள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நட்சத்திர செய்திவாசிப்பளரும் நடிகையுமான சரண்யாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் வசிக்கும் அமுதன் என்பருடன் திருமணம் நிகழ்ந்தேறியுள்ளது. இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த அமுதனின் குடும்பத்தினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிற்கு வந்த போது அமுதனை சந்தித்துள்ளார் சரண்யா. நட்பு காதலாகி இப்போது கல்யாணம் வரை வந்துள்ளது. கலைஞர் டிவி, ராஜ் டிவி என சில சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொ…

    • 5 replies
    • 2.3k views
  16. பாடல்: அண்ணன் என்னடா தம்பி என்னடா படம்: பழநி.ஆண்டு: 1965பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்பாடியவர்: T.M. செளந்தரராஜன்இசைஅண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே..தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடாசந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா..அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே..பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா..அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா..வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா..மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா..அண்ணன் என்னடா தம்பி என்னடா அவ…

  17. தனது அழகின் ரகசியத்தை பகிர்ந்து கொண்ட தமன்னா![Saturday 2015-10-10 15:00] சினிமாவுக்கு வந்து வருடங்கள் பல ஓடினாலும் இன்னும் அதே ஒல்லி தேகத்துடன் வசீகரித்துவரும் நடிகை தமன்னா. வீரம், பாகுபலி, விஎஸ்ஓபி உள்ளிட்ட படங்களில் தன்னுடைய அழகால் ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா, தன் அழகின் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.“என் நிறம் அம்மா, அப்பா மரபணுக்களில் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் நல்ல நிறமாக இருப்பார்கள். நான் கொஞ்சம் கூடுதல் நிறமாக இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே கிரீம் பயன்படுத்துவது இல்லை. மஞ்சள் பொடி, வேப்பிலைப் பொடியை ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்வேன். அதை முகத்தில் தேய்த்து குளிப்பேன், இது அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தது.ஷாம்புவை எப்போதும் பயன்படுத்தியது இல்லை. மூலிகை …

    • 5 replies
    • 1.4k views
  18. ஆச்சி மனோரமாவை கடந்த மார்ச் மாதம் சந்தித்தேன் . நீண்ட நாட்களாகவே அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைத்தவர் நண்பர் திருவாரூர் குணா. மனோரமா யாரையும் சந்திக்கும் நிலையில் இல்லை என்னும் நிலையில் குணா ஏற்பாடு செய்திருந்த அந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்டிருந்தது. நைட்டி அணிந்திருந்தார், சற்றே நீளமான கைக்குட்டையை கழுத்தைச் சுற்றி தோள்பட்டை வரை போட்டிருந்தார்… ஷோபாவில் அமர்ந்தவரிடம் பேட்டி என்றால்… ’’என்ன பேட்டி என்ன பேசுறது எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லியே….. என்று தலையைக் குனிந்து கைகளைப் பிசைந்தார் ஒரு குழந்தையைப் போல…..அந்த உரையாடலை நான் இப்படி துவங்கினேன்…. ’’என்ன சாப்டீங்க? ‘’என்ன சாப்ட்டேன் ஓட்ஸ் குடிச்சேன்…. இப்படியே பேசினேன் சில பல நிமிடங்களில…

  19. சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கம்முன்னு கெட என்று மனோரமா பேசிய வசனம் அப்போது மிகவும் பிரபலம் ஆனது. விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நன்றியுள்ள பணிப்பெண்ணாக நடித்திருந்தார் மனோரமா. கண்ணம்மா என்ற கதாபாத்திரமாகவே வாழ்த்திருந்தார் ஆச்சி. அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கம்முன்னு கெட என்று அவர் பேசிய வசனம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் போன்று மிகவும் பிரபலமானது.வீட்டு முதலாளியின் மகளை அவரது கணவருடன் சேர்த்து வைக்கும் நல்ல எண்ணத்தில் தான் மனோரமா நடித்திருப்பார். முதலாளியின் சம்பந்தியை பார்த்து மனோரமா நறுக் நறுக்கென்று பேசுவார். அதை கேட்ட முதலாளியின் மனைவியும், மகளும் பதறிப் போய் கண்ணம்மா, கண்ணம்மா என்பார்கள். அதற்கு மனோரமாவோ அவர்களின் …

  20. விளைநிலங்களை வேட்டையாடு வது மற்றும் விவசாயத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் ‘கத்துக்குட்டி’ நண்பன் ஜிஞ்சருடன் (சூரி) சேர்ந்து ஊர் வம்பு, அடிதடி என்று சுற்றிவரும் இளைஞன் அறிவழகன் (நரேன்). அம்மாவுக்கு செல்லப் பிள்ளையான, அப்பாவுக்கு அடங்காத பிள்ளையான அவர், தன் பகுதியில் விவசாயம் அழிந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். நாயகி ஸ்ருஷ்டி டாங்கே, பறவைகளை நேசிப் பது, செடிகொடிகள் வளர்ப்பது என்று இயற்கையை நேசிக்கும் கிராமத்து பெண்ணாக வருகிறார். ஒரு மோதலில் ஆரம்பிக்கும் நரேன் - ஸ்ருஷ்டி டாங்கேவின் சந்திப்பு, காலப்போக்கில் காதலாக மாறுகிறது. இந்நிலையில் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கு…

  21. புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1973 ல் பிறந்தார். இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, 2001 இல் வெளியானது. இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றிப் படமாகும். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று இல்லாத காலத்தில், சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிப்பில், ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. ராஜம…

  22. காவல் துறையின் பச்சோந்தித் தனத்தைத் தோலுரித்துக் காடும் படம் கிருமி. கதிர் (‘மதயானைக் கூட்டம்’ கதிர்) வேலை யில்லாத, ஆனால் மணமாகிக் குழந்தை யுள்ள இளைஞன். வீட்டுக்கு எப்போதா வது வரும் அவன் நண்பர்களுடன் அறையில் தங்கிப் பொழுதைப் போக்குகிறான். குடி, சீட்டாட்டம் என நகர்கிறது அவன் வாழ்க்கை. போலீஸ் இன்ஃபார்மர் பிரபாகரன் (சார்லி) கதிர் மீது பிரியம் கொண்டவர். கதிரும் பிரபாகரன் உதவியுடன் போலீஸ் இன்ஃபார்மராக மாறுகிறான். இது பொருளாதார ரீதியாக அவனை உயர்த்துகிறது. ஆனால் முன்னெச் சரிக்கையின்றி அவன் செய்யும் சில காரியங்கள் அவனைச் சிக்கலில் மாட்டி விடுகின்றன. காவல் துறை ஆய்வாளர் கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப் போரிலும் அவன் மாட்டிக்கொள் கிறான். இந்தச் சிக்கல்களிலிருந்து அவன் தப்பித்தா…

  23. விஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்?: பரபர தகவல்கள்! சென்னை: புலி படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே வருமான வரித்துறையினர் விஜய் மற்றும் படக்குழுவினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்களாம். விஜய் ஆசை, ஆசையாக நடித்து முடித்துள்ள படம் புலி. படத்தின் கதையை சிம்புதேவன் கூறியதுமே வாவ், இந்த படம் நிச்சயம் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், இதில் நான் நிச்சயம் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது முழு ஈடுபாட்டோடு நடித்து சிம்புதேவனை அசத்தினார் விஜய். படத்தின் இரண்டு டிரெய்லர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. புலி புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. புலி தமிழ், தெலுங்கு மற்றும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.