ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142954 topics in this forum
-
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்பட்ட 1300 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு குறித்த ஆசிரிய தொழிலுக்கான பயிற்சியில் கடந்த வருடம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பங்கேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு அவர்களுக்கான கடிதங்கள் அனுப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், சட்டத்துக்கமைய பிரதமரால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை மையப்படுத்தி மேற்படி தரப்பினரை சேவையில் இணைத்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://ww…
-
- 1 reply
- 384 views
-
-
நான் திருகோணமலை ! சிவாஜி யாழ்ப்பாணம் ! அறிவிக்கிறார் சிறீகாந்தா.. தமிழ்தேசிய கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என கூறியிருக்கும் அக்கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா, தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாறான அல்லது மாற்றான கட்சி என்பது கொள்கை அடிப்படையிலான ஒரு மாற்றாகவே அமையவேண்டும். அதுவும் வெறும் சாம்பாறாக இருக்க முடியாது. எனவும் கூறியுள்ளார். இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றீடாக புதிய மாற்றுத் தலைமையை உருவாக்க முயற்சிகள் பல முனைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது எனினும் அந்த முயற்சியானது கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர வெறுமனே பதவி ஆசைக…
-
- 1 reply
- 397 views
-
-
உண்மையான விடுதலைப் புலிகள் சிறைகளில் இல்லை எனவும் முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சொல்வது உண்மையில்லை எனத் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுதாவளையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அனந்தி சசிதரன் குறிப்பிட்ட தனது கருத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும்போது போராளிகளை வழிநடத்திய தளபதியாக இருந்த கருணா அம்மான் உல்லாசமாக இருக்கின்றார் என்றும் போராடிய போராளிகள் உள்ளே இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து த…
-
- 1 reply
- 422 views
-
-
நூருல் ஹுதா உமர்சிங்கள மக்களின் நகரம் கண்டி என்பது போல, தமிழர்களின் நகரம் யாழ் போல கிறிஸ்தவர்களின் நகரம்நீர்கொழும்பு என்பது போல முஸ்லிம்களின் நகரம் கல்முனையே என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார்.கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாயில் முன்றலில் நேற்று (31) மாலை முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் வெஸ்டர் ஏ.எம். ரியாஸ் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் பேசிய அவர், மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு 1994 இருந்து ஆரம்பமானதாகும். நானும் அவரும் சவூதியில் வைத்து இந்த நாட்டின் மு…
-
- 1 reply
- 502 views
-
-
கொழும்பு – யாழ்ப்பாண உள்ளக பயணிகள் விமான சேவை ஆரம்பம்… February 1, 2020 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான உள்ளக பயணிகள் விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ATR 72 ரக விமானம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு தடவையில் 70 பேர் பயணிக்க முடியும். திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது. கொழும்பு – இரத்மலானையிலிருந்து காலை 7.30-க்கு பயணத்தை ஆரம்பிக்கும் விமானம் காலை 8.30-க்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து காலை 9.30-க்கு இரத்மலானையை நோக்கி விமானம் மீண்டும் பயணிக்கும். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைக்கு 7500 ரூபா அறவிடப்படுகிறது. …
-
- 2 replies
- 464 views
-
-
வவுனியா, யாழ்ப்பாணம், தெஹிவளை உள்ளிட்ட சில நிலையங்களில் பட்டப் படிப்பை ஆரம்பிக்க திட்டம் : திலங்க நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதுள்ள கற்கைத் துறைகளில், எட்டுத் துறைகளுக்கு பட்டம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமான மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் முன் வைக்கப்படவுள்ளது. இவ்வருடத்தில் இலங்கை உயர்தொழில் நுட்ப கல்வி நிறுவகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை 20,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். (அரசாங்க த…
-
- 0 replies
- 287 views
-
-
1000 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால் நடப்பது இதுதான்! தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (30) காலை தெரிவித்தார். 13 பில்லியன் ரூபா அப்போதைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இந்த நிலுவை ஏற்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். …
-
- 6 replies
- 687 views
-
-
ஒரு தேசத்தில் ஒரு தேசியக் கொடியின் கீழ் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை- ஸ்ரீதரன் by : Litharsan ஒரு தேசத்தில், ஒரு தேசியக் கொடியின் கீழ் தமிழர்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சிங்கள தலைமைகள் வெளிக்காட்டி விட்டன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்த செயற்பாட்டின் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல என்பதும் எமக்கான தேசியக் கொடி இதுவல்ல என்ற உணர்வும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இயற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்…
-
- 2 replies
- 640 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஆயுர்வேத மருந்து அறிமுகம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் பாதுகாப்பதற்கு ஆயுர்வேத பாணி மற்றும் மருந்துத் தூள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் சுதேசிய மருத்துவ திணைக்களம் இந்த மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்து வகைகள் கொழும்பு மாநகர சபையின் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள 20 ஆயுர்வேத வைத்தியசாலையில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கத்தி/
-
- 7 replies
- 1.1k views
-
-
சங்ரில்லா குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேர் மீண்டும் விளக்கமறியலில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் ஹில்ஹாம் அஹமட் என்ற குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த குண்டுதாரியின் தந்தையான மொஹமட் ஹயாது மொஹமட் ஈப்ராஹிம் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் இன்று (31) கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களை தொட…
-
- 1 reply
- 1.2k views
-
-
34,000 தரங்குறைந்த முகக் கவசங்கள் கண்டுபிடிப்பு! இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 34 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் பாவனையாளர் அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் நேற்றைய தினம் (30) பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. குறித்த முகக் கவசங்கள் புறக்கோட்டையில் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் பாவனையாளர் சேவை அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டன. குறித்த முகக் கவசங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்த நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்…
-
- 2 replies
- 473 views
-
-
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் – பேராயர் by : Dhackshala மக்களின் நன்மைக் கருதி, ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு வெளிக்கொண்டுவர வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார். நீர்க்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இவ்வேளையில், நான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோளொன்றை முன்வைக்கிறேன். இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அரசியல் கட்சி பேதங்களைக் கடந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ…
-
- 4 replies
- 569 views
-
-
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத்தனர். யாழ் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாரர்ளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று (21) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.எனினும் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் க…
-
- 2 replies
- 581 views
-
-
கொரோனாவால் இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை : வீண் அச்சம் வேண்டாம் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் இதனால் மக்கள் வீண் அச்சமடைய தேவையில்லையெனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களினூடாக பரப்பப்படும் போலி தகவல்களை நம்பி வீண் பதற்றமடைய வேண்டாமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்குள் அந்த வைரஸ் நுழைவதனை கட்டுப்படுத்தும் வகையில் விமான நிலையத்தில் தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் ஆராய்ந்து வருவதாகவும் அத்துடன் இங்கு அடையாளம் காணப்பட்ட சீன …
-
- 2 replies
- 878 views
-
-
முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை, அரசாங்கம், அவர்களுடைய உறவினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய ஆய்வாளர் தியாகி ருவன் பத்திரண தெரிவித்துள்ளார். நேற்று (30) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், வடக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன ஆனது என்பதைக் கோரி, தாய்மார்கள் கடந்த மூன்று வருடங்களாக போராட்டங்களை செய்து நீதியைக் கோரி வருகின்றார்கள். ஆனாலும் இன்று வரை அவர்களுக்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை. கடந்த அரசாங்கம் ஐ.நா மனித உரிம…
-
- 0 replies
- 378 views
-
-
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். காலை 11 மணியளவில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதிகோரி ஆரம்பமாகிய இப்பேரணி பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து மீண்டும் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்திருந்தது. இதன் போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜனாதிபதியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம், வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி வேண்டாம் போன்ற கோசங்களை எழுப்பியவாறும், இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நீதியா, கணவன்மாரை கையளித்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார் என்ற பதாதைகளையும…
-
- 1 reply
- 497 views
-
-
ஐ.தே.க.சர்வாதிகாரப் போக்குடன் பயணிக்க ஆரம்பித்துள்ளது- சரத் பொன்சேகா by : Yuganthini ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக வழியிலிருந்து, சர்வாதிகாரப் போக்குடன் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், கட்சியின் இந்தப் பயணம் பொதுத் தேர்தலை பாதிக்கும் எனவும் கூறினார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “செயற்குழு உறுப்பினர்களை வெளியேற்றவும், தனங்களுக்கு தேவையான நபர்களை உள்ளீர்ப்பதும், கௌரவமான கட்சியொன்றின் செயற்பாடு அல்ல. ஜனநாயக ரீதியான கட்சியென்றால், தனிநபர் ஒருவர் இந்த விடயங்கள் தொடர…
-
- 0 replies
- 878 views
-
-
கண் ஊடாக உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ்! by : Yuganthini கொரோனா வைரஸ் கண்களில் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் 23 நாடுகளில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையிலேயே கொரோ வைரஸ் தொற்று தொடர்பாக கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் தும்மினால், இருமினால் அல்லது எச்சில் துப்பினால் ஆரோக்கியமாக இருக்கும் நபரொருவ…
-
- 0 replies
- 780 views
-
-
284 இலங்கையர்கள் மாத்திரமே சீனாவில் தற்போது உள்ளனர் சீனாவின் வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விசேட விமானத்தை அனுப்புவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை சீன அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ இதுதொடர்பாக தெரிவிக்கையில் Hubei வெளிநாட்டு அலுவலகமும் வுஹான் நகர சபையும் பேஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகமும் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக கூறினார். சீனாவில் 284 இலங்கையர்கள் மாத்திரமே தற்போது உள்ளனர். சீனாவிலிருந்து 580 பேர் தற்போதைய நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேல…
-
- 0 replies
- 332 views
-
-
கூட்டணி பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பங்காளிக்கட்சிகளுடன் ஐ.தே.க.பேச்சுவார்த்தை! by : Yuganthini கூட்டணியின் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பங்காளிக்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விஜேயபால ஹெட்டியாராச்சி மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக செயற்படுவார…
-
- 0 replies
- 293 views
-
-
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த 26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற இளம் பெண் கடந்த 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.குறித்த யுவதி 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த போதிலும் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(15) …
-
- 0 replies
- 303 views
-
-
புதுக்குடியிருப்பு பகுதியில் கை குண்டுகள் மீட்பு புதுக்குடியிருப்பு பகுதியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் 18 கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் மீட்கப்பட்ட கை குண்டுகள் யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன், கைப்பற்றப்பட்டுள்ள கைக் குண்டுகள் அனைத்தும் கிளிநொச்சி விசேட குண்டு செயலிழக்கும் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.எஸ்.எப்.ஜி. 87 ரக கைக் குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக் குண்டுகள் இரண்டும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.(15) …
-
- 0 replies
- 345 views
-
-
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்க கூட்டமைப்பு தீர்மானம்! யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்ற அதேவேளையில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின…
-
- 2 replies
- 545 views
-
-
சிங்கள மொழியில் தேசிய கீதம்- அரசாங்கத்தின் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கினார்சி.வி சிங்கள மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டே சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இந்த வாரம் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறித்து வினவப்பட்டது. இதற்கு பதிலளித்து விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள பிரதியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு தனித்துவமான கலாசாரம், மொழி மற்றும் நிலம் ஆகியன இருந்த போதும் அதனை விட்டுக்கொடு…
-
- 5 replies
- 803 views
-
-
எப்போதும் சம்பந்தன்தான் கூட்டமைப்பின் தலைவர்.! – மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று சுமந்திரன் திட்டவட்டம் .! “இரா.சம்பந்தன், கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் வரைக்கும் – சுகதேகியாக இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அவரே செயற்படுவார். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. அவருக்குரிய ஆற்றலும் அனுபவமும் இப்போது வேறு எவரிடமும் இல்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘சக்தி’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘மின்னல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இரா.சம்பந்தனுக்குப் பின்னர் தமி…
-
- 6 replies
- 841 views
-