ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து சமூக நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இன நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இன்றைய தீபாவளி பண்டிகை உறுதுணையாக அமைகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் தமது முயற்சியினால் வெற்றிகளாக மாற்றிக்கொள்ளும் மானிட சமூகம் அவ்வெற்றியையும் அதனால் கிடைக்கப்பெறும் மன மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றை பல வழிகளில் கொண்டாடுவது உலக வழக்காக இருந்து வருகின்றது. அதேபோல் மனிதர்களின் தீய குணங்களாக கருதப்படுகின்ற அகங்காரம், பொறாமை, கோபம், கு…
-
- 1 reply
- 684 views
-
-
தீபாவளி தினமான இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 981 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், பல நாட்களாக நாங்கள் வீதிகளில் போராடிவருகிறோம். எமக்கான நீதியை வழங்குவதற்கு யாரும் முன்வராத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதனை பெற்றுக்கொள்ளலாம் என்று பேரம் பேசும் செயற்பாட்டில் தமிழ்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அத்துடன் இனத்தை அழித்த மகிந்தவின் மகனிற்கு எமது அரசியல்வாதிகள் ஆதரவு அழிப்பது கவலை அளிப்பதுடன் 2017 ஆம் ஆண்டு தீர்வு வரும் என்று…
-
- 0 replies
- 349 views
-
-
பல வருடங்களுக்கு பின்னர் யாழிற்கு செல்லும் ராஜபக்ஷ சகோதரர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் பொதுஜன பெரமுனவுக்கு வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன. மேலும் தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு அழைத்து வரப்பட்டுள…
-
- 1 reply
- 352 views
-
-
ஜனாதிபதி தேர்தல் கூட்டத்தை நிறுத்தினார் மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, நாடு முழுவதும் தனது பிரச்சார பேரணிகளை நடத்துவதனை இடைநிறுத்தியுள்ளார். அவரது பிரச்சார பேரணிகளில் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாதமையினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம், என்பது தொடர்பாக கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தனது பிரசாரத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் ஒருபோதும் பின்னிற்கவோ சளைக்கவோ மாட்டேன் எனவும் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athav…
-
- 0 replies
- 429 views
-
-
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊவா மாகாண ஆளுநராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவை நியமித்துவிட்டு டிலான் பெரேராவின் இடத்தினை தான் நிரப்புவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்து தற்போது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினராக உள்ள டிலான் பெரேராவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். பொதுஜனபெரமுனவுடன் இணைந்தமைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை; டிலான் பெரேரா எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவருடன் சிறிசேன பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ச…
-
- 0 replies
- 240 views
-
-
2009 மே 14 ம் திகதியே எனது தந்தைய நான் இறுதியாக பார்த்தேன் என முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி கலையரசி கனகலிங்கம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார். தமிழர் இனப்படுகொலை குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரிட்டனின் பொதுச்சபைக்கு ஆற்றிய உரையில் கலையரசி கனகலிங்கம் இதனை தெரிவித்துள்ளார். தனது தந்தையை இறுதியாக பார்த்தது குறித்து உரையாற்றியுள்ள அவர் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது ஏன் அவசியமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். எனது பெயர் கலையரசி கனகலிங்கம்,எனக்கு 14 வயது 2009 இல் நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து நான் இங்கு உரையாற்ற வந்திருக்கின்றேன் என அவர் தனது உரைய…
-
- 3 replies
- 668 views
-
-
(ஆர்.ராம்) வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ள நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் அவ்விடயம் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றார். எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, தமிழ்த்தரப்புக்களின் நிலைப்பாட்டினை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டில் பல்கலைக்கழக சமுகத்தினரும், சிவில், மத தலைவர்களைக் கொண்ட குழுவினரும் உள்ளனர். இந்நிலையில் ஐந்து கட்சிகளின் தல…
-
- 1 reply
- 429 views
-
-
1983 ஜூலைக் கலவரத்தின்போது அன்னை இந்திராகாந்தி அனுப்பி வைத்த சிதம்பரம் கப்பல், 1987இல் இந்திய விமானங்கள் இலங்கைக்குள் நுழைந்து, தமிழர் தாயகத்தில் உணவுப் பொட்டலங்களைத் தந்துவிட்டுப்போன வரலாற்றுப் சரித்திரங்கள் என்பன வெளிநாடுகள் எங்களைக் கைவிடாது என்ற மனத்தைரியத்தைத் தந்தன. இதற்கு மேலாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் அவ்வப்போது ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகத் தெரிவிக்கின்ற கருத்துக்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அறிக்கைகள், சர்வதேச மன்னிப்புச் சபையின் முன் மொழிவுகள் என எல்லாமும் சேர்ந்து வெளிநாடுகள் எங்களைக் கைவிடாது என்ற நம் பிக்கையைத் தந்தது. அதிலும் அண்டை நாடான இந்தியா எங்களைக் காப்பாற் றும் என்ற நம்பிக்கைககள் இன்றுவரை எங்கள் மக்களிடம் இருக்கிறது.…
-
- 0 replies
- 861 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனை வழிப்படுத்தியிருந்தால் இன்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டிருக்கும்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதை இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்மியும் விரும்பவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சியை முதன்மைப் படுத்தவும் பலப்படுத்தவும் அந்தக் கட்சியின் தலைவர்கள் முற்பட்டதால் கூட்டமைப்பு உடைந்து போனது. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமே இயங்குகிறது. மற்றும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியே கூட்டமைப்பு. கூட்டமைப்பே இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதாக ஆகிவிட்டது. இதை நாம் கூறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராசா அவர்கள் கூட்டமைப்பை …
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) ஏ.எம். ஜெமீலின் இல்லத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மரைக்காயர் சபை உறுப்பினர்களை ஒன்றுகூட்டி தீர்மானம் மேற்கொள்ளாமல், பள்ளிவாசல் செயலாளர் அறிவித்த இந்த தீர்மானமானமானது பள்ளிவாசலின் ஒட்டுமொத்த தீர்மானமாக அமையாது என்பதை க…
-
- 0 replies
- 314 views
-
-
குடிநீர் உட்பட கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என முன்னால் அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், 5ஆண்டு காலமாக ஐக்கிய தேசிய கட்சிதான் ஆட்சியில் இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் அன்றாடம் உணவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு முகங்கொடுத்த வருகின்றனர். நல்லாட்சி அரசு என தெரிவித்துக்கொண்டு 5ஆண்டுகளில் பல்வேறு விதமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இந்த ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் பல்வேறு மோசடிகள் இடம்ப…
-
- 0 replies
- 292 views
-
-
தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம் (தி.சோபிதன்) தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களி…
-
- 3 replies
- 494 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றையதினம் (26) இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மக்கள் சக்தி கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கொள்கை மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய, 'நம்பிக்கையின் உதயம்' எனும் எண்ணக்கருவில் இத்தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்டுள்ளது. இதன்போது இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாத…
-
- 0 replies
- 439 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியோ பிரதமரோ எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கூறினார். தெரிவுக்குழுவினால் நீதிமன்றமாக செயற்பட முடியாது என்று கூறிய அவர், இந்த அறிக்கை நீதிமன்றத்திற்குச் செல்லும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர், எமது அரசாங்கம் தான் இதற்காக குழு அமைத்தது. அரசுக்கு எதிராக விரல் நீட்ட இடமளிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சியில் அரசுக்கு எதிராக விரல் நீட்டியவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், அரசாங்கம் ஜனநாயக ரீதியான முடிவு எடுத்து தெரிவுக்க…
-
- 0 replies
- 452 views
-
-
யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழா குழு கூட்டத்தின் போது எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இம்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் 34வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, பீடாதிபதிகள், நிர்வாக அதிகாரிகள், உப விடுதிக் காப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 அமர்வுகளாக நடாத்தப்படவுள்ள பொதுப்பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து …
-
- 0 replies
- 423 views
-
-
இலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை Published by rajeeban on 2019-10-24 14:25:48 இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. 2009 இல் யுத்தம் முடிவடைந்த ப…
-
- 2 replies
- 343 views
- 1 follower
-
-
மொட்டு அணியிடம் தேசியப்பட்டியலை பெறுவதற்காக ஹிஸ்புல்லாஹ், பிள்ளையான், கருணா அம்மான் போன்றோர் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மஹிந்தவும் கோட்டாபயவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள் என மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான தேர்தல் பிரசார கல்குடா தொகுதி அலுவலகத்தை நேற்று (25) திறந்துவைத்த பின்னர், நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த ஜனாதிபதி தேர்தல் அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கும், மாகாண சபை தேர்தலுக்குமான ஒரு ஒத்திகையாகும். இத்தேர்த…
-
- 0 replies
- 265 views
-
-
சொத்துகளின் விபரங்களை வெளியிடாத 6 வேட்பாளர்கள் Oct 25, 2019 | 4:38by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் ஆறு வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவி்ன் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ”தேர்தல்கள் சட்டத்தின்படி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது சொத்துக்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனினும், இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் 6 பேர் சொத்து விபரங்களை வெளியிடவில்லை. சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களில் ஐவர், சுயேட்சைகள், ஒருவர் அரசியல் கட்சியின் வேட்பாளர். …
-
- 2 replies
- 763 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் பார்வைக்கு தேர்தல் களைகட்டவில்லை, சூடுபிடிக்கவில்லை என்பது போல தென்பட்டாலும் கூட, மக்களுடைய உள்ளங்களிலே அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று இந்த மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து சமூகங்களும் உறுதியாக இருக்கின்றன என்று கிராமிய பொருளாதார அபிவிருத்தி, விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டு. கோணமலை வீதியில், புதிய ஜனநாயக முன்னணியின் மட்டு மாவட்ட தேர்தல் அலுவலகம் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசியக்…
-
- 4 replies
- 551 views
-
-
இன்று மாலை கூடும் ஐந்து தமிழ்க் கட்சிகள் Oct 24, 2019 | 6:13by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில் கூடி ஆராயவுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில்- கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே, இன்று மாலை கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் ஐந்து கட்சிகளும் சந்தித்துப் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது. நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், சமகால அரசியல் நிலைமைகள…
-
- 9 replies
- 1.3k views
-
-
கோட்டாபயவின் வெற்றியில் முஸ்லிங்களும் பங்காளராக வேண்டும் – முஸம்மில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியில் முஸ்லிங்களும் பங்காளராக வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம் .முஸம்மில் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்ப்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து தேரத்தல் பிரச்சாரமும் ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனையில் நேற்று (24) இடம்பெற்றது . ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தகர் அஹமட் புர்கான் தலைமையில் தேர்தல் காரியாலயத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது இதன் போது மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல…
-
- 1 reply
- 761 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தினை உருவாக்கிக் கொள்ள மக்கள் ஆணையினை கோருகின்றோம். தமிழ்-முஸ்லிம் சமூகத்திற்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை ஏமாற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனம் வெளியிடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள தாமரை தடாக கலையரங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வெளியிடப்படும் கொள்கை பத்திரங்களை கொண்டு நாட்டு மக்கள் அர…
-
- 0 replies
- 547 views
-
-
கிளிநொச்சி – செருக்கன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் உப்பள தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (24) இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி தேர்தல்கள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏ-9 வீதி ஊடாக பரந்தன் – முல்லைத்தீவு வழியாக செருக்கன் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் உப்பள தொழிற்சாலை வரை செல்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. குறித்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு செருக்கன் சந்தியை சென்றடையும் போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இயற்கையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.…
-
- 0 replies
- 431 views
-
-
யாழ்ப்பாணம் – நெல்லியடி நகர்புறப் பகுதியில் இன்று (25) காலை 9 மணியளவில் கார் ஒன்றில் இருந்து இரண்டு கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நெல்லியடி புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸாருடன் இணைந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம் நோக்கி செல்லும் போது நெல்லியடி நகர் பகுதியில் வைத்து கார் ஒன்றை மடக்கிப் பிடித்து சோதனையிட்ட போதே கஞ்சா மீட்கப்பட்டது. திருகோணமலையைச் சேர்ந்த நால்வர் (WP, KX – 4838) இலக்கமுடைய காரில் பயணித்துள்ளனர். 25, 22, 19, 19 வயது மதிக்கத்தக்க நால்வரும் பொலிஸாரால் சந்தேகத்தின் ப…
-
- 0 replies
- 455 views
-
-
“உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு” கோத்தாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு…. October 25, 2019 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள மகிந்த ராஜபக்ஸ மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. “உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு” என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்…
-
- 2 replies
- 659 views
-