Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாங்கள் எங்கள் தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்து முடிவு எடுக்கவேண்டும் அவ்வாறு செய்வதுதான் எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் கடமையாகும் எனத் இலங்கைத் தழிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா தெரிவித்துள்ளார், அத்தோடு விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் நாம் போதைக்கு எதிராகவும் போராடவேண்டியவர்களாகவுள்ளோம் எனவும் தொரிவித்தார் புத்தூர் ஆவரங்கால் உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தினர் நடத்திய சர்வதேச முதியோர் தின நிகழ்வு உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தின் தலைவர் தலையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அதனைத் தெரிவித்தார் அவர் அங்கு மேலும் உரையாற்றுகை…

  2. சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவன் Published by T. Saranya on 2019-10-07 14:43:33 கடந்த கால யுத்தத்தின் போது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து புலமைப்பரிசில் 183 புள்ளிகள் பெற்று சாதித்த மாணவன் கோபிநாத் கோபிதன் தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற செல் வீச்சு தாக்குதலில் தந்தையை இழந்த நிலையில் தந்தையின் முகத்தை கூட தெர…

  3. (எம்.மனோசித்ரா) போலியான செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டால் மாத்திரமே சுதந்திரமான தேர்தலை நடத்த முடியும். அந்த உரிமையையும் சுதந்திரத்தையும் நாம் அனைவருக்கும் வழங்கியிருக்கின்றோம். தமது கருத்துக்களை கூறுவதற்கு இருக்…

    • 1 reply
    • 292 views
  4. கோத்தா வென்றாலும் ரணில் தான் பிரதமர் Oct 07, 2019 | 3:25by கி.தவசீலன் in செய்திகள் அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால், ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். ”ஐதேகவுக்கு இப்போது எந்த தலைமைத்துவப் பிரச்சினையும் எழவில்லை. கட்சியின் தற்போதைய தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐந்து ஆண்டுகளுக்கு – 2024 வரை, தலைவர் பதவியில் இருப்பார். இது தொடர்பாக எந்தப் பிரச்சி…

    • 1 reply
    • 524 views
  5. இன்று 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இரண்டு மனுக்களுக்கு எதிராக எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. சுயாதீன வேட்பாளராக போட்டியிடுத் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் எதிர்ப்பினை முன்வைத்தாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சரத் மனேமேந்திரா என்பவர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். எவ்வாறியினும், இந்த இரண்டு எதிர்ப்புகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டன. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும் சரத் மனேமேந்திரா ஆகிய இருவரும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுக…

    • 2 replies
    • 674 views
  6. (நமது நிருபர்) ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­­வுக்கு, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்சி நிபந்­த­னையற்ற ஆத­ரவு வழங்க முடிவு செய்­தி­ருப்­பதை அடுத்து, கட்சி மூன்­றாக பிள­வு­படும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கடந்த வௌ்ளிக்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளு­ட­னான கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதில், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு பெரும்­பான்­மை­யானோர் இங்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர். .இதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின…

    • 3 replies
    • 498 views
  7. சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு! தற்போதுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்த வேட்பாளருக்கு ஆதரவினை வழங்கவேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை தெளிவுப்படுதும், பிரதேச மட்ட கலந்துரையாடல் ஏறாவூரில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அடுத்து வரப்போகின்…

    • 4 replies
    • 540 views
  8. போட்டிக் களத்தில் உள்ள 35 வேட்பாளர்கள் – விலகிய 6 பேர் விபரங்கள் Oct 07, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்திய ஆறு வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஆறு பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை. சமல் ராஜபக்ச குமார் வெல்கம, சிறிதுங்க ஜயசூரிய ஜயந்த லியனகே, மஹிபால ஹேரத் பஷீர் சேகு தாவூத் ஆகியோரே …

    • 3 replies
    • 786 views
  9. இறுதித் தறுவாயில் இறுதி முடிவு ! ஆதரவு எவருக்கு ! ஜனாதிபதி முடிவெடுப்பார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அக்கட்சி யாருக்கு தனது ஆதரவை வழங்கும் என்ற தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன எடுக்கவுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று இரவு கூடவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நேற்று காலை 11 மணியளவில் விஷேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி…

    • 1 reply
    • 566 views
  10. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி யுள்ளது. அதிலும் குறிப்பாக தென்பகுதி அரசியல் பரப்பில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபற்றி விட்டது. இனி எங்கும் தகதகிப்பாக இருக்கும். இவை ஒருபுறமிருக்க, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதாக இருந்தால் தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்பது மறுதலிக்க முடியாத உண்மை. எனவே தமிழ் மக்கள் தங்கள் வாக்குப்பலத்தை முதன்மைப்படுத்தி தங்களுக்கான தீர்வைப் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். எனினும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தரப்புகள் இன்னமும் ஒரு நிறுதிட்ட மான முடிவுக்கு வரவில்லை. மாறாக ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் அவர்கள் சார்ந்த கட்சியினருடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்…

    • 4 replies
    • 864 views
  11. கூட்டணி குறித்த ஸ்ரீ ல.சு.கட்சியின் அறிவிப்பு இன்று ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பது தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. நேற்றுமுன்தினம் சு.கவின் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவையே கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(7) அறிவிக்க இருப்பதாக சு.க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுன் முடிவு நேற்று அறிவிக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க அறிவித்திருந்த போதிலும், அது இன்று வரை பின்போடப்பட்டுள்ளது. http://www.dailyceylon.com/190453/

    • 0 replies
    • 227 views
  12. தரம் 5 பரீட்சையில் தேசிய மட்ட முதலிடங்கள் வெளியிடப்படாது – ப.ஆ. தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையின் தேசிய மற்றும் மாவட்ட ரீதியான கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் இருக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கூறப்படுகின்றது. தேவையற்ற போட்டித் தன்மையினால் மாணவர்களிடையே அநீதி இழைக்கப்படுவதை தடுப்பது திணைக்களம் எடுத்துள்ள இந்த தீர்மானத்துக்குரிய காரணமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார் http://www.dailyceylon.com/190442/

    • 0 replies
    • 296 views
  13. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கத் தீர்மானித்துள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளை உலகிற்கு எடுத்துக் கூறவே இவ்வாறு போட்டியிட தீர்மானித்ததாக ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். https://www.madawalaenews.com/2019/10/hhh_6.html

    • 4 replies
    • 537 views
  14. நீராவியடி விகாரைக்கு புதிய விகாராதிபதி October 6, 2019 மயூரப்பிரியன் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவிடியடிப் பிள்ளையார் ஆலய சுழலில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விகாரைக்கு புதிய விகாராதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கடந்த 21ஆம் திகதி காலமானார். இந்த நிலையில் கடும்போக்கு பௌத்த பீடமான அமரபுர நிக்காயவால் புதிய விகாராதிபதி கடந்த 28ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மலைக் கிராமமான மிகிந்தபுர என்ற இடத்தைச் சேர்ந்த ரத்தன…

  15. சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது-செல்வம் அடைக்கலநாதன் Oct 07, 20190 தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரான சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்திற்கு அப்பால், கட்சியுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது ஜனாபதி தேர்தலிலே போட்டி இடுவதற்கு தீர்மானித்துள்ளார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யகூடாது என்று நாம் கோரி வருகிறோம். அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும்.மேலும் எமது கட்சி ஒழுக்கமான கட்டுகோப்புள்ள ஒரு கட்சி, ஜனநாயாக ரீதியாக செயற்படும் கட்சி. அதில் முக்கிய பதவியை வகிக்கும் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள மு…

  16. திருகோணமலையில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மீட்பு! திருகோணமலை, அலஸ்தோட்டம் மயானத்தில் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுடன் வெடிபொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரிகைகளுக்காக தோண்டப்பட்ட கிடங்கிலிருந்தே குறித்த கொள்கலன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் உப்புவெளி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த ஆயுதங்களை கைப்பற்றினர். பாதுகாப்பான முறையில் கிறீஸ் இட்டு பதப்படுத்தி பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டவாறு அவை புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த கொள்கலனில், M-70 ab 2 ரக துப்பாக்கிகள் …

  17. புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின 2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55 ஆயிரத்து 529 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதேபோன்று தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றிருந்தனர். இரண்டாயிரத்து 995 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com…

  18. ஐ.தே.க. மாநாடு | இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசப்படவில்லை? அரசியலமைப்புத் திருத்தம் தொடரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு நேற்று சுகததாச மைதான மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2015 இல் தொடங்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்வது பிரதமருடன் கலந்தாலோசித்து, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது. விக்கிரமசிங்கவையே தொடர்ந்தும் கட்சியின் தலைவராக வைத்திருப்பது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது ஐ.தே.கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது அபிவிருத்தியில் கவனம் செலுத்துவது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பது ஒற்றுமையா…

  19. “கட்சி அரசியலுக்காக பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்காமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒன்றுமையாக ஓரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்”,என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இன்று (06) காலை கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபின்னர் ‘ஒற்றுமை’என்ற ஆயுதமே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி அஸ்திரமாகும். எனவே, அந்த ஒற்றுமைய…

    • 0 replies
    • 311 views
  20. (இராஜதுரை ஹஷான்) இனவாதிகளினால் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனநாயக ரீதியில் குடும்ப ஆட்சியின் அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார். கடந்த அரசாங்கத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் ராஜபக்ஷர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. திறமைகளின் அடிப்படையில் பதவிகள் எவருக்கும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இன்று அவர்களே ஜனநாயகத்தின் பிறப்பிடமாக கருத்துரைக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் திறமைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது . இதுவே என்றும் தொடரும் என்றார். ஐ…

    • 3 replies
    • 378 views
  21. ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தி யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்…. October 5, 2019 முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (05.10.19) காலை இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றிலில் எரிக்கப…

    • 1 reply
    • 550 views
  22. இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியுள்ள அதிபர் சிறீசேனா, முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சேவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். இலங்கை அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்று மதியம் 12 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறிசேனா தரப்பில் வேட்புமனு செய்யவில்லை என்பதால், அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். முன்னதாக, ராஜபட்சேவை சிறீசேனா சந்தித்துப் பேசினார். அப்போது அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபட்சேசவை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 1982ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர…

    • 1 reply
    • 376 views
  23. விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்தது ரணிலின் இராஜதந்திரமே – அமைச்சர் தகவல் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானைப் பிரித்து சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்ததையடுத்து ஆயிரக்கணக்கான போராளிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளனர் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இந்த நிலையை ஏற்படுத்த அலி ஸாஹிர் மௌலானாவும்,ஷ தலைமை தாங்கிய எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது தூர நோக்கான சிந்தனை கொண்ட நடவடிக்கையினால்தான் போரினை விரைவாக முடிக்கக் கூடியதாக அமைந்தது என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். …

    • 1 reply
    • 374 views
  24. மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தனக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தான் ஜனாதிபதியாக வந்தவுடன் முதற்பணியாக மலையக மக்களுக்கு ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும் என்பதை உறுதியளித்துள்ளதாகவும், தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறினார். சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று காலை ஹட்டனில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் …

    • 0 replies
    • 228 views
  25. ஜனாதிபதி தேர்தல் – 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வரும் நிலையில், பலர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். அதற்கமைய நேற்று (வெள்ளியக்கிழமை) வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச, சமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவி…

    • 2 replies
    • 418 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.