ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இது அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல – மஹிந்த அணி! இது அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், ‘அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்துள்ளனர். ஏன் சந்திக்கின்றனர்? ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சந்திக்கின்றனர். இது அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் மார்டின் டீ கெலி மற்றும் அரசியல் தல…
-
- 1 reply
- 806 views
-
-
யாழ் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறுகிறது… October 3, 2019 போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமன சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எ…
-
- 0 replies
- 608 views
-
-
மஹிந்தவை நேரடி விவாதத்திற்கு அழைக்கிறார் மங்கள சமரவீர! நாட்டின் நிதி நிலவரம் குறித்து நேரடி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் அனைத்தும் பயனற்றவை எனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தங்களின் அதிகாரத்தையும், ஆட்சி பெருமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, பாரிய நிதி செலவிடப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் சில அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு உருவாக்கப்பட்ட அபிவிருத்திகள் ஏதும் தேசிய வர…
-
- 0 replies
- 433 views
-
-
“கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை”என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிற்கான பதில் என அவர் அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேள்வி:- உங்கள் கருத்துப்படி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? பதில்:- இம்முறை ஜனாதி…
-
- 67 replies
- 5.8k views
-
-
கைது செய்யப்பட்ட யாழ் இந்துவின் அதிபருக்கு விளக்கமறியல் கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபரை இன்று (வியாழக்கிழமை) கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கைது-செய்யப்பட்ட-யாழ்-இந/
-
- 1 reply
- 539 views
-
-
கோத்தாபயவிற்கு சட்ட சிக்கல் ஏற்பட்டால் சமல் ராஜபக்ஷவை களமிறக்குவோம் - பொதுஜன பெரமுன Published by R. Kalaichelvan on 2019-10-03 18:24:46 (இராஜதுரை ஹஷான்) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பாதகமான தீர்ப்பு கிடைக்குமானால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினை பெயர் குறிப்பிட்டு வேட்புமனுத்தாக்கல் பத்திரங்களை சமர்ப்பிக்க கட்சி ரீதியில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என எதிரணியின் தோழமை கட்சிகளின் மூத்த உறுப்பினர் வாசு தேவ நாணயகார தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு…
-
- 2 replies
- 489 views
-
-
மக்களின் குடிநீா் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்காதீா்கள்..! மாற்று வழியை தேடுங்கள். ஆளுநா் இராணுவத்திற்கு அறிவுரை.! முல்லைத்தீவு- கணுக்கேணி கிராமத்தில் குழாய் கிணற்றிலிருந்து அளவுக்கு அதிகமான நீரை படையினா் எடுப்பது தொடா்பாக பொதுமக்கள் கொடுத்த முறைப்பாட்டினடிப்படையில் இந்த விடயம் தொடா்பா இன்று ஆளுநா் சுரேன் ராகவன் தலமையில் ஆராயப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.இதனுடன் தொடர்புடைய கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், இராணுவத்தினர், பிரதேசத்தின் மக்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் இப்பிரச்சனை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது குறித்த கணுக்கேணி கிராமத்தில் நீர் எடுப்பதற்கு…
-
- 1 reply
- 561 views
-
-
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான இராணுவத்தால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு எதிராக, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்குவிதி இல. 07 படி, தமிழ்மிரர் ஊடகவியலாளரால், இறுதி யுத்தத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான தகவல்கள் இராணுவத்திடம் கோரப்பட்டிருந்தது. இறுதி யுத்தத்தின்போது புலிகள் இராணுவத்திடம் சரணடையவில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்த இராணுவம், புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தில் இது தொடர்பானத் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியுமென பதிலளித்திருந்தது. இரா…
-
- 1 reply
- 399 views
-
-
-க. அகரன் வவுனியா வடக்கு – கச்சல் சமனங்குளம் பகுதியில், விஹாரைகள் நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த வவுனியா மாவட்ட உண்மை, நல்லிணக்க மன்றம், இது, எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயற்பாடாக இருக்கிறதெனவும் கூறினார். வவுனியா மாவட்ட உண்மை, நல்லிணக்க மன்றத்துக்கும் வவுனியா மாவட்டச் செயலாளர் எம். ஹனீபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில், நேற்று (02) நடைபெற்றது. இதன்போதே, அம்மன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு தொடர்ந்ரைத்த மன்ற உறுப்பினர்கள், வவுனியா வடக்கு பிரதேசத்தில், தமிழ்மக்களின் பூர்விக கிராமமான கச்சல் சமனங்குளம் பகுதியில், விஹாரை அமைக்கும் பணி இடம்பெற்றுவருதாகவும் அதேவ…
-
- 0 replies
- 410 views
-
-
-என்.ராஜ் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரறக்ம் கழகத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் நூலக மண்டபத்தில், இன்று (03), இரத்ததானம் நிகழ்வு நடைபெற்றது இதில், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரறக்ட் கழகத்தால், “ஒரு துளி உயிர்தரும்” எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் இந்த இரத்த தானம் நிகழ்வு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இரத்ததானம்/71-239552 மாபெரும் குருதிக் கொடை முகாம் -செல்வநாயகம் ரவிசாந் யாழ்., ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பழைய மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின…
-
- 0 replies
- 277 views
-
-
வேறு சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டப் பிரச்சினையுள்ளது- மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாமரை மலர் மொட்டு சின்னத்தில் அன்றி, வேறு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில், சட்டப் பிரச்சினை காணப்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பபிலியான சுனேத்ரா மஹாதேவி பிரிவெனாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ தவிர்ந்த இரண்டாம் வேட்பாளர் குறித்து எந்தவித தீர்மானங்களும் இல்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/190276/
-
- 0 replies
- 249 views
-
-
திருமணத்துக்காக பதவி உயர்த்தப்பட்ட யோஷித ராஜபக்ச Oct 03, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா கடற்படையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். சிஎஸ்என் தொலைக்காட்சி நிதி முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து, சிறிலங்கா கடற்படையில் இருந்து- கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் நாள் தொடக்கம், லெப். யோஷித ராஜபக்ச இடைநிறுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையில் அண்மையில் கோத்தாபய ராஜபக்சவுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடத்திய சந்திப்பை அடுத்து, பணிஇடைநிறுத்தம் செய்யப்பட்ட அதே நாளில் இருந்து லெப். யோஷித ராஜபக்சவை மீண்டும் பண…
-
- 0 replies
- 323 views
-
-
ஐதேக மாநாட்டு நேரலை ஒளிபரப்பை நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு Oct 03, 2019 | 11:52by கி.தவசீலன் in செய்திகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டம் தொடர்பான தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பை சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளரங்கில் ஐதேகவின் சம்மேளனம் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதனை சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி நேரலை ஒளிபரப்பு செய்தது. இதையடுத்து, நேரலை ஒளிபரப்பை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டது. இதையடுத்து, நேரலை ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இவ்வ…
-
- 0 replies
- 273 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தலில் குமார வெல்கம Oct 03, 2019 | 8:16by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடா விட்டால், வரும் அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்றும், அவ்வாறு போட்டியிடாவிட்டால், சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பாக தான், சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும், குமார வெல்கம தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய கட…
-
- 0 replies
- 309 views
-
-
முஸ்லிம் விவாக சட்டத்தை திருத்தவும் – பைஸர் முஸ்தபா முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் குறித்த பிரச்சினைக்கு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (02) மாலை இடம்பெற்றது. இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடிக்கடி கலந்துரையாடி வந்துள்ளேன். இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்துத்…
-
- 0 replies
- 333 views
-
-
உலகின் பலம்மிக்க படைகளின் தரவரிசையில் சிறிலங்காவுக்கு 90 ஆவது இடம் Oct 02, 2019 | 10:52by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் தெற்காசியாவின் ஐந்தாவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடாக, சிறிலங்கா, Global Firepower- 2019 பட்டியலிட்டுள்ளது. உலகின் 137 நாடுகளைக் கொண்ட இந்த தரவரிசையில் சிறிலங்கா 90 ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் இருந்த நிலையில் இருந்து சிறிலங்காவின் நிலை மாற்றமடையவில்லை. தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை அடுத்து, சிறிலங்கா இராணுவமே மிகப் பெரியதாக இடம்பிடித்துள்ளது. இதனை அடுத்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளே இடம்பெற்றுள்ளன. மால…
-
- 3 replies
- 528 views
-
-
கிளிநொச்சியிலும் இராணுவத்தின் புதிய சோதனைச்சாவடி அச்சத்தில் மக்கள் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டநிலையில் வடக்கு கிழக்கு பகுதியில் திடீர் திடீரென புதிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் புதிய இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று திடீரென ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் சோதனையிடப்பட்டு வருகின்றனர்.கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த புதிய சோனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மக்கள் கடும் அச்சத்துக்கு மத்தியில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதேவேளை அம்பாறை மாவட்டத்தின…
-
- 0 replies
- 277 views
-
-
தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி ஆரம்பம் Oct 03, 2019 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையால் அமைக்கப்பட்ட குழுவானது சுயாதீனமாக இயங்கும் என்பதுடன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்திஜீவிகள், புலமைசார் வல்லுனர்களை குழுவில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் சுயாதீனக் குழு மேற்கொள்ளும். தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்கும் வகையில் மேற்படி சுயாதீன குழுவின் அங்கத்தவர்கள் நேற்று புதன்கிழமை தமி…
-
- 0 replies
- 266 views
-
-
கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்கவில்லை – சஜித் கார்வண்ணன்Oct 03, 2019 | 2:35 by in செய்திகள் தம்மை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், எவரிடம் இருந்தும் ஆதரவைப் பெறுவதற்காக நிபந்தனைகளுக்கு இணங்கப் போவதில்லை என்றும் என்றும் ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போதைய நிலவரங்கள் குறித்தே பேசப்பட்டது, அரசியல் விடயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. சிறிலங்கா அதிபருடன் எந்த சிறப்பாக விடயம் குறித்தும் கலந்துரையாடப்படவில்லை சிறிலங்கா அதிபருடன் சிறப்பு விடயங்கள் குறித்து கலந்…
-
- 1 reply
- 370 views
-
-
மக்கள் சக்திக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளருமாகிய அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு நேற்று (புதன்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது மக்கள் வீழ்ச்சியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவோம் நாம் எனும் தொனிப்பொருளில் யாழ். ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சப…
-
- 0 replies
- 333 views
-
-
இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் கிளைகள் சிறிலங்காவிலும் செயற்படுவதாக, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின், திருமண வரவேற்பு நிகழ்வு கடந்த 17ஆம் நாள் கொழும்பில் இடம்பெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களுடன் பேசும் போதே, சிறிலங்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 17 கிளைகள் இயங்குவதாக தெரிவித்துள்ளார். எனினும், எந்தெந்த அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பின்னணியுடன், அதன் கிளைகளாக இயங்குகின்றன என்ற விபரத்தை சுப்ரமணியன் ச…
-
- 17 replies
- 2.1k views
-
-
(நா.தனுஜா) இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான உறவு அண்மைக்காலமாக மிகவும் நேர்மறையானதும், முன்னேற்றகரமானதுமான மாற்றங்களை அடைந்திருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களை மையப்படுத்தி ஒத்துழைப்பை வழங்கும் வகையில் ஒன்றிணைந்து பயணிப்பதற்குத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து கூறியிருக்கிறார். இலங்கை - இந்திய அமைப்பின் வருடாந்தக் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. அவ்வமைப்பின் காப்பாளரான இந்திய உயர்ஸ்தனிகர் தரன்ஜித் சிங் சந்து நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இருநாடுகளும் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய அமைப்பு உருவாக்கப்பட்டது. இ…
-
- 2 replies
- 443 views
-
-
1 Min Read September 29, 2019 நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகி…
-
- 32 replies
- 5.2k views
-
-
-கே.தயா தமிழ் மக்களின் பரந்துபட்ட அபிப்பிராயங்களை தெரிந்து கொண்டதன் பின்னரே யாருக்கு ஆதரவளிப்பதா அல்லது அவ்வாறு யாருக்கும் ஆதரவு கொடுக்காவிட்டால், தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரை நிறுத்த முடியுமா அல்லது வேறு வழிகளை கையாள முடியுமா என்பது தொடர்பில், தமிழ்க் கட்சிகள் அனைத்து இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டுமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் ஜனன தின நிகழ்வுகள், வல்வெட்டித்துறை - வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரன் கோவில் முன்றலில், இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜனாதிபதித்-தேர்த…
-
- 0 replies
- 391 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் உத்தியோகபூர்வ அறிவிப்பு! (ஆர்.யசி) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதை உறுதிபடுத்தியுள்ளதுடன் வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரச்சினைகள் குறித்தும் யுத்த காலத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் உரிய பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தனித்தனியே அவர்களின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் தமது முழுமையான ஆதரவை சஜித் ப…
-
- 2 replies
- 520 views
-