ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
சகா காணி, அபிவிருத்தி, தொழில், பாதுகாப்பு எனப் பல்வேறு கோணங்களில் தமிழர் மீதான யுத்தம் தொடர்வதாக, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். 380ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பொத்துவில் கனகர் கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவர் இவ்வாறு தெரிவித்தார். போராட்டக் கொட்டிலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தவிசாளருடன் உறுப்பினர்களான த.மோகனதாஸ், சி.ஜெயராணி, பிரியன் ஆகியோரும் உடனிருந்தனர். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த தவிசாளர் ஜெயசிறில், நாம் வாழ்ந்த பூர்வீகக் காணியை மீட்க ஒரு வருடம் கடந்தும் போராடவேண்டியுள்ளதாகவும் இரு வாரங்களில் தீர்வு, இரு மாதங்களில் தீ…
-
- 0 replies
- 444 views
-
-
-க. அகரன் இலங்கைகான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்மிலன், தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் வலேரி ஓலேற், ஒட்டாவாவில் இருந்து வருகை தந்திருந்த சமாதானத்துக்கான நீண்டகாலச் செயற்பாடுகளுக்கான பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை வவுனியாவில் வைத்து, நேற்று (27) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, போருக்குப் பின்னரான காலப்பகுதியில், வன்னிப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், காணி ஆக்கிரமிப்பு, திட்டமிடப்பட்ட குடியேற்றச் செயற்பாடுகள், அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரான நிலைமைகள், கனடா, புலம்பெயர் தமிழர்களால் தாயக பிரதேசங்களில…
-
- 0 replies
- 366 views
-
-
கரைச்சி பரதேசசபைக்குட்டபட்ட இடங்களில் யாசகம் யாசகம் பெற்றுவருபவர்களை தடுத்து அவர்களின் வாழ்வாதரததை உயர்த்தி சாதாரண மக்களை போன்று வாழச்செய்யும் நோக்குடன் கரைச்சி பிரதேசசபை பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது . அதன் முதற்கட்டமாக இன்று கிளிநொச்சி பகுதியில் யாசகம் பெற்றுவந்த மாவீரரின் தாய்க்கு வாழ்வாதாரத்தை உயர்த்த யாசகத்தை நிறுத்தி கடை அமைத்து கொடுத்து கடைக்கான சில பொருட்களும் கடையை கொண்டு நடத்துவதற்கான ஆரம்ப மூலதனமாக சிறு தொகைபணத்தை (10000 ரூபாய்) கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேலமாலிகிதன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் வசந்தராஜா ஜீவராஜா ஆகியோர் பரந்தன் பேரூந்துக்கு அருகாமையில் அமைத்து கொடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/63564
-
- 0 replies
- 276 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(28.08.2019) மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி போராட்டமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். மேலும், தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டுவருவதாக, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். குறிப்பாக அபிவிருத்தி என்னும் பெயரிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் பெருமளவிலான காணி வளங்கள் அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்க…
-
- 0 replies
- 232 views
-
-
"இலட்சக்கணக்கானோரின் ஆதரவை வென்ற சிறந்த தலைவர்கள் எம்மிடமுள்ளனர்": ஜனாதிபதியுடன் அந்தரங்க ஒப்பந்தங்களை செய்யும் வேட்பாளருக்கு ஆதரவில்லை - (நா.தினுஷா) ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி தேர்தலுக்கு முழுமையான தயார் நிலையில் இருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் என்பது குறுந்தூர ஓட்டப்போட்டி போன்றதாகும். ஆகவே ஜனாதிபதி தேர்தல் நெருங்கியவுடன் எமது வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்பட்டாலும் அவருக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம்' என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அந்தரங்க உடன்படிக்கைகளை மேற…
-
- 0 replies
- 264 views
-
-
பிரான்ஸ் – நோர்வே நாடுகளுடன் கைச்சாத்தானது நிலக்கீழ் கனிய எண்ணெய் ஆய்வு ஒப்பந்தம் (நா.தனுஜா) திருகோணமலை, மட்டக்களப்பு தொடக் கம் வடக்கின் யாழ்ப்பாணம் வரையான பிரதேசங்களின் நிலக்கீழ் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்பனவற்றைக் கண்டறியும் செயற்திட்டத்திற்கான இருதரப்பு ஒப்பந்தம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சிற்கும் பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தனியார் கம்பனிகளுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள நெடுஞ் சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சில் நேற்றைய தினம் அமைச்சர் கபீ…
-
- 0 replies
- 290 views
-
-
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான வடக்கு மாணவர்களுக்கு உதவித்தொகை… August 27, 2019 வடமாகாண பாடசாலைகளில் கல்விகற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலதிக விபரங்களை http://WWW.edumin.np.gov.lk என்னும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/129601/
-
- 0 replies
- 410 views
-
-
ஓமந்தைப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.. August 27, 2019 வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி, எதிர்வரும் 30 ஆம் திகதி ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டு கோளை விடுத்துள்ளார். “எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகணங்களைச் சேர்ந்த காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து ஓமந்தையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மு…
-
- 0 replies
- 307 views
-
-
சஜித்தை விட கரு முன்னிலையில் – ஆய்வுத் தகவல் வெளியாகின சஜித் பிரேமதாசாவை விட, கரு ஜெயசூர்யாவுக்கே அதிக மக்கள் ஆதரவு உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் ஆய்வுகள் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் சிசிரா பின்னவல அவர்களின் தலைமையில் குறித்த ஆய்வு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் http://www.dailyceylon.com/188536/
-
- 1 reply
- 659 views
- 1 follower
-
-
இந்தியாவிற்கும் பலாலிக்குமிடையில் விரைவில் விமான சேவை – விக்கிரமசிங்க இந்தியாவிற்கும் பலாலி விமானத்தளத்திற்குமிடையேயான விமானப் போக்குவரத்து இவ் வருட இறுதிக்குள் ஆரம்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நேற்று, சனிக்கிழமையன்று, மூதூர்-மட்டக்களப்பு வீதிக் கட்டுமான வேலைகளை ஆரம்ப நிகழ்வில் பேசும்போது அவர் அதைத் தெரிவித்தார். பலாலி விமானத்தளம் ” பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்கள் மூலம் நாம் உல்லாசப்பயணிகளைக் கொண்டு வருவோம். சுற்றுலா அபிவிருத்திச் சபையுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது, இவ் வருட இறுதிக்குள் சுமார் 2 மில்லியன் உல்லாசப் பயணிகள் வரக்கூடுமென்று சொன்னார்கள். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந…
-
- 7 replies
- 683 views
- 1 follower
-
-
Image caption எழுத்தாளர் சிமாரா அலி இலங்கையில் தற்போது அமலில் உள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 20ஆம் தேதி கிடைக்கப் பெற்றமை தொடர்பில், மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் ஷாரூரிடம் பி.பி.சி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முஸ்லிம் பெண்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் 100 வீதம் நிறைவேற்…
-
- 5 replies
- 809 views
-
-
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(26) மாலை மயானத்தின் முன் வீதியை மறித்து வீதியில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறிக் கிடந்த தலை மற்றும் உடற்பாகங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது இந்த உடற்பாகங்கள் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட 34 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது ஆசாத் என்பவரின் என டி.என்.டி பரிசோதனையில் உற…
-
- 1 reply
- 307 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 21/4 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர்கள் எமக்கு தகவல் அளித்து உதவி கோரினால் எம்மால் முடியுமான அனைத்தையும் அவ்வச்சுறுத்தலை முறியடிக்க முயற்சிகளை முன்னெடுப்போம் என இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் தெரிவித்தார். 21/4 தொடர் தற்கொலை தாக்குதலைத் தொடர்ந்து இன்டர்போலின் ' உடன் நடவடிக்கை குழு' இலங்கையில் தங்கியிரு…
-
- 1 reply
- 384 views
-
-
(ஆர்.யசி) வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்து நடவடிக்கைகள் மற்றும் காணி விடுவிப்புகள் குறித்தும் அரச அதிகார சபைகளினால் அண்மைகால காணி அபகரிப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் விசேட அழுத்தங்களை கொடுப்பதாக கூட்டமைப்பு கூறுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வடக்கு அபிவிருத்தி விடயங்கள் குறித்து கலந்துரையாட…
-
- 1 reply
- 498 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரிக்கு எதிராக கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் கோத்தாப ராஜபக்ஷவுடன் இணைந்து நான் ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டதாக குறித்த சங்கத்தின் தலைவி ஓர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் என்ன நோக்கத்துக்காக அதனை தெரிவித்…
-
- 0 replies
- 295 views
-
-
ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக அறிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வர்த்தமானி அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளார். https://www.virakesari.lk/article/63517
-
- 0 replies
- 236 views
-
-
படை முகாம்கள் எவையும் அகற்றப்பட மாட்டாது… August 27, 2019 வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்படையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே படையினர் செயற்படுகின்றனர் என்றும் கூறிய அவர், தற்போதுள்ள முகாம்களை விட்டு இராணுவத்தினரையோ முப்படையினரையோ வெளியேற்றவோ இடமாற்றம் செய்யவோ முடியாது என்றும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துப் …
-
- 2 replies
- 584 views
-
-
-மு.தமிழ்ச்செல்வன் 2019 ஓகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:49 அமேசன் காடுகள் எரிவது தொடர்பில், பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வரும் முகமாகவும் காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியும், கிளிநொச்சி - பரந்தன் விவசாயக் கல்லூரி மாணவர்களால், கிளிநொச்சியில், இன்று (27) விழிப்புணர்வுப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி - ஏ9 வீதி, கரடிபோக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, டிப்போச் சந்தி வரை சென்றது. இதன்போது, விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிப்பட்டன. http://www.tamilmirror.lk/vanni/72
-
- 0 replies
- 260 views
-
-
2019 ஓகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:50 -எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவுக்கமைய, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ். புத்தகத் திருவிழா – 2019, இன்று (27) ஆரம்பமானது, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்தப் புத்தகக் கண்காட்சியானது, செப்டெம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள குறித்த புத்தக கண்காட்சியானது, பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப…
-
- 0 replies
- 295 views
-
-
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார். ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனது மகனுக்கு பெற்றுக் கொடுக்க சாந்தி சிறிஸ்கந்தராஜா 2016 ஆம் ஆண்டு கோரினார். அரசாங்க அதிபர் பணிமனையில் அனுமதிக்கப்பட…
-
- 3 replies
- 782 views
-
-
அவசரகாலச் சட்டம் நீக்கம் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விளக்கம் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்ல என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவன் விஜேவர்தன தெரிவித்தார். பியகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் அவசரகாலச் சட்டம் கண்டி தலதாமாளிகை பெரஹரவை முன்னிட்டு நீடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். பொலிஸாரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்திருந்தனர். இதனால்தான் அவசரகாலச் சட்டத்தை நாம் ஒரு மாத காலத்திற்கு நீடித்தோம். ஆனால் தற்பொழுது நாட்டின் பாதுகாப்பு நிலமையை கவனத்தில் க…
-
- 3 replies
- 409 views
-
-
ரணிலுக்கு ஆதரவு வழங்க மாட்டேன்- ரத்ன தேரர் அறிவிப்பு ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஜனாதிபதித் தேர்தலில் தான் கூட்டுச் சேரப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார். தனது கருத்துக்கு அதிக இணக்கப்பாடு காட்டும் ஒருவருடன் கூட்டுச் சேரவுள்ளதாகவும், பொது வேட்பாளர் ஒருவர் உருவாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்த ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும், கடந்த 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைக…
-
- 0 replies
- 282 views
-
-
தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை – பீரிஸ் இராணுவத் தளபதி நியமனம் உள்ளிட்ட, சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை அமெரிக்காவுக்குக் கிடையாது என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா குடியுரிமை கொண்டவராக, கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகைமையைக் கொண்டுள்ளார். அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள, குடியுரிமை துறந்தவர்களின் பட்டியலில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இல்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.…
-
- 0 replies
- 708 views
-
-
போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி கவலையில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் நேற்று முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோதே அவர் இவ்வாறு கூறினார். “ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் புலனாய்வு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. புலனாய்வுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் தான், நாங்கள் எங்கள் படையினரை நிலைநிறுத்துகிறோம். நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். நாடு எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுற…
-
- 0 replies
- 291 views
-
-
எஸ்பி.திசநாயக்க பதவி நீக்கம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து எஸ்பி.திசநாயக்க நீக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், எஸ்.பி.திசநாயக்கவுக்குப் பதிலாக, லசந்த அழகியவன்ன, கட்சியின் புதிய பொருளாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் சுதந்திரக் கட்சியின் பேச்சாளராக இருந்த மகிந்த சமரசிங்கவுக்குப் பதிலாக, வீரகுமார திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மூத்த உதவ…
-
- 0 replies
- 523 views
-