Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியிலுள்ள கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளின் தாயான கௌரி (வயது -32) என்பவரின் சடலமே இன்று (புதன்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த சனிக்கிழமை வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் குறித்த பெண், அவரது இரு பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டுக்குச்சென்ற அயலவர்கள் குறித்த பெண்ணைக் காணாது தேடியபோது, வீட்டின் ஒர் அறையில் இரத்தம் …

  2. சிறுபான்மை மக்கள் பலமற்றவர்கள் அல்லர் – அருட்தந்தை சுஜீந்திரன் கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் மக்களின் பலம் என்னவென்று சர்வதேசத்திற்கு வெளிக்காட்டியுள்ளதோடு, சிறுபான்மை மக்கள் பலமற்றவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக அருட்தந்தை சுஜீந்திரன் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வட. கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கில் வெடித்துள்ள இந்த புரட்சியானது சர்வதேசத்தில் வெடிப்பதற்கான காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதில் அனைவரும் கண்ணும் கருத்துமாகவுள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவ…

  3. தமிழர்களுக்கு தீர்வு எட்டுமா? – ஐ.நா. வை சந்திக்கிறது இலங்கை இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை, ஐக்கிய நாடுகளின் 40ஆவது மனித உரிமைகள் மாநாட்டில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று (புதன்கிழமை) இந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை தொடர்பாக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றை முன்வைத்தன. இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியது. இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையி…

  4. இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் - அதிர்ச்சியில் மக்கள் 13 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNURPHOTO Image captionசித்தரிப்புப் படம் இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில…

  5. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் உள்ள மத சார்ந்து செயற்படும் குழுக்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள வெலிகம பிரதேசத்தை சேர்ந்த சர்வமத குழுவினர் மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணம்; ஒன்றை மேற்கொண்டு இன்று (18)வருகை தந்துள்ளனர். மன்னார் மாவட்டதில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் மத ரீதியான நல்லெண்னத்தை வளர்துக்கொள்ளும் முகமாகவும் நேரடியாக திறந்த மத கலந்துறையாடல்களுக்கு வழி சமைக்கும் வகையில் குறித்த பயண…

  6. கண்ணீருடன் கல்லடி பாலத்தில் கூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ; ஸ்தம்பித்தது மட்டக்களப்பு தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலும், கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த கவனஈர்ப்பு பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளருமான கி.துரைராஜசிங்கம், மட்ட…

  7. சவேந்திர சில்வா உள்ளிட்ட 67 பேரை கைதுசெய்ய வலியுறுத்து! யுத்தக்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஜகத் டயஸ், பிரசன்ன சில்வா, சாகி கால்லகே, கமால் குணரத்ன, ஜகத் ஜயசூரிய உள்ளடங்களாக, 67 இராணுவ உயரதிகாரிகளை கைதுசெய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் அறிவுறுத்தியுள்ளார். 17 நாடுகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இவர்கள் அனைவரும் குறித்த நாடுகளுக்கு வந்தால் கைதுசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இவர்கள் மீது வழக்குத் தொடருமாறும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைத…

  8. ஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி ஜெனீவாவில் முகாமிட்டுள்ள தமிழ் தரப்புக்களை ஒன்றிணைந்து செயற்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கே.சுகாஸ் ஆகியோரும் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களும் தற்போது ஜெனீவாவில் களமிறங்கியுள்ளனர். எனினும், இவர்களிற்குள் ஒருங்கிணைந்த தன்மை ஏற்படாத நிலையில், தனித்தனியாகவே செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் தரப்பினரை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை ஜெனீவாவிலுள்ள சில தனிநபர்கள் ஆரம்பித்துள்ளனர். இது குறித்து கலந்தரையாடலும் மேற்கொள்ளப்படுகின்றது. …

  9. இலங்கை தொடர்பான அறிக்கை நாளை பரிசீலனை – ஜெனீவாவிலிருந்து நேரடி ரிப்போட்! பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை ஜெனீவாவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முதலாவது அமர்வின் போது நாளை(புதன்கிழமை) இந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை தொடர்பாக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றை முன்வைத்தன. இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியது. இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத…

  10. இலங்கை விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பு – ஐ.நா. உயர்ஸ்தானிகர் சந்திப்பு! இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இந்த சந்திப்பின்போது இணை அனுசரணை வழங்கும் செயற்பாட்டில் இருந்து இலங்கையை விலகவிடக் கூடாதென கோரிக்கை விடுத்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் உறுப்பு நாடுகளுடன் ஒரு சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது மேற்குறித்த விடயத்தையே மீண்டும் வலியுறுத்தியதாக சுமந்திரன் கூறினார். இவ்விடயத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட தீர்மான வரைபை இலங்கை மீறாமல் பார்த்துக் கொள்வது தமது கடமை என உறுப்பு நாடுகள் வாக்குறுதி வழங்க…

  11. (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை தொடர்பாக பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளினால் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கான முயற்சிகளை ஜெனிவாவில் களமிறங்கியுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் முன்னெடுத்துள்ளனர். ஜெனிவா வந்துள்ள அரச தரப்பு பிரதிநிதிகளான வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் இன்று சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விருந்துபசாரம் ஒன்றை வழங்கினர். http://www.virakesari.lk/article/52290

  12. March 19, 2019 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் நாளை பதிலளிக்கவுள்ளது. இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை மேம்பாடுபற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷெலெற் அறிக்கை ஒன்றின் ஊடாக கருத்து தெரிவித்திருந்தார் இவை தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி உயர்ஸ்தானிகர் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள விடயங்கள் பற்றி, இலங்கை பிரதிநிதிகள் நாளை விபரங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் அ…

  13. March 19, 2019 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது திருகோணமலையில், இன்று தமிழ் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் அரச அலுவலகங்கலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாக காணப்பட்டதுடன் வியாபார நிலையங்களும மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. ஐ.நா. சபையின் கூட்டத்தொடரில் நாளை 2…

  14. March 19, 2019 முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட இன்று மீண்டும் மூன்றாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிரயாகியுள்ளார். கடந்த 11 மற்றும் 13ம் திகதிகளில் உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாகிய அட்;மிரல் வசந்த கரன்னாகொட சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் வாக்குமூலமும் பதியப்பட்ட…

  15. சமலின் விலகல் கடிதத்தை 3 மாதங்களுக்குப் பின் ஏற்றுக்கொண்ட சிறிசேன அரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று நடந்த அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தில் சிறிலங்கா அதிபரின் இந்த முடிவு அதிகாரபூர்வமாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் இணைந்து, சமல் ராஜபக்சவை அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக நியமிக்க பரிந்துரைத்திருந்தனர். எனினும், ஆட்சிக் குழப்பங்களுக்குப் பின்னர், மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகி, அரசியலமைப…

    • 0 replies
    • 214 views
  16. எந்த விசாரணைக்கும் அஞ்சவில்லை – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி போரின் போது சிறிலங்கா படையினர் எந்த தவறையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். வெலிகமவில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “எந்தவொரு விசாரணையை எதிர்கொள்வதற்கும் நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. எந்தவொரு போரிலுமே பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படும். அது கடினமான உண்மை. அது இல்லாமல் போரை நடத்த முடியாது. அதற்காக, நாங்கள் போரின் போது அதனைச் செய்தோம் …

    • 0 replies
    • 144 views
  17. ஜெனிவா பக்க அமர்வில் சரத் வீரசேகர குழு குழப்பம் – தமிழ்ப் பிரதிநிதிகளுடன் வாக்குவாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்குச் சமாந்தரமாக, பக்க அமர்வுகள் இடம்பெறுகின்றன. நேற்று சிறிலங்கா தொடர்பான பக்க அமர்வு ஒன்று, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்துடன் இணைந்து, பசுமை தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவில் இரு…

    • 0 replies
    • 114 views
  18. அலரி மாளிகையில் அமெரிக்காவின் செயலகமா? – வீரவன்சவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் பணியகம் ஒன்று அலரி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுமத்திய குற்றச்சாட்டை, சிறிலங்கா அமைச்சர் சாகல ரத்நாயக்க மறுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகையில் அமெரிக்கா, மிலேனியம் சவால் அமைப்பின் செயலகத்தை அமைத்துள்ளது என்றும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து திருகோணமலை வரை, 200 கி.மீ தூரத்துக்கு சிறப்பு பொருளாதார வலயம் அமைக்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள…

    • 0 replies
    • 229 views
  19. சிறிலங்காவின் இணை அனுசரணை நிலைப்பாட்டில் மாற்றமில்லை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும். இதில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவினர் பங்கேற்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளனர். நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் தரப்பில், உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன…

    • 0 replies
    • 223 views
  20. புதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. புதிய பிரேரணையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கப்போவதில்லை. இதனால் ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையில் உள்ளதைப்போன்று மாற்று வழிமுறைகள் கையாளப்பட வேண்டும். சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்று அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இது குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா வந்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளான ரவிக்குமார் (பிரித்தானிய தமிழர் பேரவ…

  21. முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் வனவிலங்கு பரிதாபமாக பலி முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வன விலங்கொன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நேர்ந்துள்ளது. குறித்த விலங்கின் உடல் ஏ9 வீதியிலிருந்து நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, குறித்த வன விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த விலங்கு இரை தேடி வீதியின் மறுபக்கம் செல்ல முற்பட்டபோது விபத்து நேர்ந்திருக்கலாமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக வடக்கில் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. சாரதிகளின் கவனயின்மையே இவ்வாறான விபத்துக்கள் பதிவாக காரணமாக அமைகின்றது. http://atha…

  22. (ஜெனிவாவிலிருந்து எஸ் ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாளைமறுதினம் புதன்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் இதில் உரையாற்றவுள்ள சர்வதேச நாடுகள், மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச நீதிபதிகளின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர். அதாவது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையையே நாளைமறுதினம் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர். …

  23. (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எவ்வாறான திருத்தங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று குறித்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24 நாடுகளின் பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி பாதிரியார் எஸ்.ஜே. இம்மானுவேல் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இலங்கையானது பொறுப்புக்கூறல் பொறிமுறையை கால அட்டவணையுடன் கூடிய வகையில் முன்னெடுக்கும் வகையில் சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் அவர்கள் …

  24. (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் வெளிநடப்பு செய்தனர். பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு இன்று ஜெனிவாவில் குழு அறையில் பகல் 12 மணியிலிருந்து 1 மணிவரை நடைபெற்றது. இதில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான சுமந்திரன் சிவாஜிலிங்கம் மற்றும் புலம்பெயர்…

  25. March 18, 2019 வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே ஆளுநர் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளார். ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.