Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய வடக்கு மாகாண ஆளுநர், ஐ.நா.வில் எவ்வாறு தமிழர்களது பிரச்சினையை எடுத்துரைப்பாரென வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழில் ஊடகங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கை அரசாங்கம் தமிழர்கள் விடயத்தில், இதுவரையில் எதையும் செயற்படுத்தாத நிலையில் மேலும் கால அவகாசம் கோரியிருக்கிறது. அதையும் ஐ.நா. வழங்கத் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தில் மிக இராஜதந்திரமான முறையில் அரசாங்கம் செயற்படுகின்றது. அந்த அடிப்படையிலேயே வடக்கிற்கு புதிதாக தமிழர் ஒருவரை நியமித்து அவரை ஐ.நா.விற்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகா…

    • 0 replies
    • 432 views
  2. விமானங்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்களுடன், ராணுவ உயர் அதிகாரி கைது… March 9, 2019 விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், அதற்குரிய 73 சன்னங்கள் மற்றும் 5.81 மில்லி மீற்றர்களைக் கொண்ட 273 ரவைகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் கைப்பற்றிய காவல்துறையினர் ராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர். பதுளை – ரிதிமாலியத்தை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து நேற்று ரிதிமாலியத்தை காவல் பிரிவைச் சேர்ந்த குருவிதென்னை என்ற இடத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரது வீட்டைச் சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்ட போதே மேற்படி வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வெடிப்பொருட்களின் உரிமையாளரென்று கருதப்படும் இராணுவ உயர் அதி…

  3. கிளிநொச்சிக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணங்களுக்கு நடந்தது என்ன? March 9, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பெருமளவான வெள்ள நிவாரணப்பொருட்கள் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இதுவரை எவ்வளவு பொருட்கள் மாவட்டச் செயலகத்திற்கு கிடைத்துள்ளன. அவற்றை எங்கெங்கு எவ்வளவு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட என்ற வெளிப்படையான தகவல்கள் எவையும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. அரசு, அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பெருந்தொகை நிவாரணப்பொருட்கள் மாவட்டச் செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன. என்னெ்ன பொருட்கள் எவ்வளவு…

  4. நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மகிந்தவைச் சந்திக்காதது ஏன்? நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர் மரியன் ஹகென் இறுக்கமான நிகழ்ச்சி நிரல் காரணமாக, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை, சந்திக்கவில்லை என்று நோர்வே தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு வந்திருந்த நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர் மரியன் ஹகென் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவில்லை என்று, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட நோர்வே தூதரக பேச்சாளர், “கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சுமார் 7 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவிக்கவும், வடக்கில…

    • 0 replies
    • 405 views
  5. சிறிலங்கா வருகிறது சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எனினும், குழுவின் பயண நாட்கள் தொடர்பான விபரங்கள், மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி 18ஆம் நாள் தொடக்கம் 22 ஆம் நாள் வரை நடந்த சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழுவின் இரகசியக் கூட்டத்திலேயே சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கான பயணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பிரித்தானியா, காபோன், செனகல், கானா, பல்கேரியா ஆகிய…

    • 0 replies
    • 289 views
  6. மாந்தை மேற்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு March 9, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் பல்வேறு வேளைத்திட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சன்னார் கற்பக விநாயகர் ஆலய புனரமைப்பு பணிகள், ஈச்சலவக்கை மீனாட்சி அம்மன் ஆலயம், பெரியமடு கிறிஸ்து அரசர் ஆலயம், விடத்தல் தீவு அடைக்கல மாதா ஆலையம் போன்றவற்றின் புனரமைப்பு பணிகள் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது. செல்வம் அடைக்கலநாதனின…

  7. பிசுபிசுத்துப் போன மகிந்தவின் கண்டி பேரணி – மைத்திரியும் வரவில்லை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை. முன்னதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்தே இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், கோத்தாபய ராஜபக்ச முதல் முறையாக இந்தப் பேரணியில் அரசியல் மேடையில் ஏறவுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும், தமக்கு அழைப்பு வரவில்லை என்றும், தாம் இந்தப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கோத்தாபய ராஜபக்ச …

    • 0 replies
    • 429 views
  8. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் முற்றிலும் பெண்களே இயக்கிய விமானம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அனைத்து மகளிர் ஊழியர்களையும் கொண்ட விமானமொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல் -3…

  9. நாளைய தினம் மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் இன்றைய தினம் (03.03) ஈடுபட்டிருந்தார்கள் அப்போது அங்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் கோவிலுக்குள் உள்நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொறுக்கி பிடிந்து எறிந்துள்ளனர் சம்பவம் பற்ற…

  10. இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் ‘காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை’ என்ற செய்தி தொடர்பான விளக்கம் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் ஆளுநரை சந்திப்பதற்கு நேரத்தினை ஒதுக்கித் தருமாறு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஊடாகவும் ஊடகவியலாளர் ஒருவர் ஊடாகவும் கோரிக்கையினை விடுத்திருந்தனர். ஆனாலும் நேற்று முன்தினம் ஆளுநர் கொழும்பில் இருந்தமை காரணமாக அன்றைய தினத்தில் நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதன் காரணமாக நேற்று காலை 9:45மணிக்கு அவர்களை சந்திப்பதற்கான நேரத்தினை ஆள…

  11. (நா.தினுஷா) தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பந்தனுக்கு வீட்டுச் சலுகையை பெற்றுக் கொடுப்பதற்காக அனுமதி பெறப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரம் வாபஸ் பெறப்படவேண்டும் என்பதுடன், அவருக்கான விசேட சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/51500

  12. March 8, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மட்டக்களப்பு காவல்துறைப் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டான், சவுக்கடி கடற்கரை பகுதியில் கடந்த புதன்கிழமை மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு காவல்துறை தலைமையகம் தெரிவி…

  13. மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை சுற்றி சைக்கிள் ஓட்டம் வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை துவிச்சக்கரவண்டியில் சுற்றும் சாதனைப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக ஆரம்பமாகவுள்ள இச் சாதனைப்பயணம் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. 10 ஆம் திகதி 8.30 மணிக்கு ஆரம்பமாக…

  14. சிங்களத்தில் கொட என்றால் அதிகம், கூடுதலான என்பது. கருணை என்றால் என்ன வென்றும் எமக்கு தெரியும். பெரும்கருணை கொண்டவர் என்பதே கருணாகொட என்ற பெயரின் அர்த்தம். யுத்த காலத்தில் கடற்படை தளபதியாக, இருந்த இந்த பெரும் கருணைக்காரர், யுத்தத்துக்கு சம்பந்தமில்லா , கொழும்பு நகரத்தில் வாழ்ந்த பணக்காரர்களின் பிள்ளைகளை, இவருக்கு கீழேயான கடற்படை அதிகாரிகள் கடத்தி, கப்பம் அறவிடுவதை தடுக்கவில்லை என்ற வழக்கில், கைது செய்யப்படலாம் என தலைமறைவாக இருக்கிறார். இவ்வாறு கடத்தப்பட்ட 11 வாலிபர்களில், பல தமிழர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் பலரும் இருந்தார்கள். பேரம் படியாததால், யார் கடத்தினார்கள் என்று வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என இவர்கள் அனைவருமே கொல்லப்பட்டனர். ஆரம்பத்தி…

  15. சிறிலங்கா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தத் தவறிய சிறிலங்காவுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் 20ஆம் நாள், சமர்ப்பிக்கவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின், சிறிலங்கா தொடர்பான அறிக்கை இன்று பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க, பொறுப்புக்கூறலின் அடிப்படையில், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதி செய்வதாக, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக…

  16. மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைப்பில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்யுமாறு மன்னார் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கடந்த சிவராத்திரி திருவிழாவிற்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அலங்கார வளைவு கத்தோலிக்க மக்களால் உடைத்து அகற்றப்பட்டது உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. https://newuthayan.com/story/15/அலங்கார-வளைவை-உடைத்தவர்க.html

  17. ஜெனீவா மனித உரிமைச் சபையில் நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள்- யாழ்ப்பாணத்திற்குப் படையெடுக்கும் இராஜதந்திரிகள் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே பொருத்தம் எனவும் அபிப்பிராயங்கள் தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளில் முற்று ழுதாக நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றின் ஊடாக ஈழத் தமிழர்கள் விடயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்ற எதிர்ப்பு மக்களிடம் காணப்படுன்றது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதால் அரசியல் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையீனங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் தமிழ்…

    • 0 replies
    • 399 views
  18. வடக்கிற்குப் படையெடுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஐ.நா மனித உரிமைகள். பேரவையில் சிறிலங்கா குறித்த முக்கியமான விவாதம் நடக்கவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் வடக்கிற்குப் படையெடுத்து வருகின்றன. கடந்த சில நாட்களில் அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், சீன தூதுவர் செங் ஷி யுவான், நெதர்லாந்து தூதுவர் ஜோன்னே டோர்னிவேர்ட், சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் சமஷ்டி திணைக்களத்தின் மூத்த ஆலோசகர் மார்ட்டின், ஸ்ரோர்சிங்கர், நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் உள்ளிட்ட பலர் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வடக்கு ஆளுநர், யாழ். படைகளின் த…

    • 0 replies
    • 358 views
  19. (எம்.எப்.எம்.பஸீர்) நான் பிணையில் உள்ள ஒரு சந்தேக நபர். என்னிடம் இவ்வாறான கேள்விகளை கேட்டு என்னை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என முப்படைகளின் அலுவலக பிரதனை அத்மிரால் ரவீந்ர விஜேகுணரத்ன கூறினார். பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தற்போது போர் குற்றம் தொடர்பில் பரவலாக பேசப்படும் நிலையில், அவற்றுக்கு எதிராக இலங்கையின் படையினரை பாதுகாக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதை குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/51498

  20. March 8, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அனைத்திலும் சமத்துவம் எனும் தொணிப்பொருளில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு சர்வ…

  21. March 8, 2019 பெண்களை வாட்டி வதைக்கும் நுண்கடன் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக மகளிர் தினமான இன்று, வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக வழிப்புணர்விற்கான மக்கள் ஒன்றியம், வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம், பசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அனைத்துலக மகளிர் தினமான இன்று வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. …

  22. March 8, 2019 March 8, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஒருபோதும் சர்வதேச நீதிபதிகளை அரசு அனுமதிக்காது என தெரிவித்துள்ள சபை முதல்வரும் அமைச்சரும…

  23. March 8, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணல் மற்றும் பிராந்தியத்தில் சமாதானம், ஸ்திரத்தன்மையுடன், அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதே பாகிஸ்தானின் வி…

  24. இலங்கை விமான சேவையில் முதன் முறையாக மாற்றம்! உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானிகளுடன் இலங்கை விமான சேவை சர்வதேச சேவையை ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் இன்று கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு, அங்கிருந்து மீண்டும் கொழும்பிற்கு இலங்கை விமான சேவை முதல் பெண்கள் குழுவுடன் விமானத்தை இயக்குகின்றது. அந்தவகையில் முதலாவதாக பெண்கள் குழுவுடன் சென்ற UL306 என்ற விமானம் இன்று சிங்கப்பூரில் தரை இறங்கியுள்ளது. http://athavannews.com/இலங்கை-விமான-சேவையில்-மு/

  25. இலங்கை குறித்து கடும் நடவடிக்கைகள்- மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல்,யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தி விசாரணை செய்வது குறித்து மனித உரிமை பேரவை ஆராயவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் கேட்டுக்கொண்டுள்ளார் இலங்கை தொடர்பான தனது அறிக்கையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் 2015 இல ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியதன் மூலம் இலங்கை கடந்தகால சம்பவங்களிற்கு தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டது என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும் இதன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.