ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
January 17, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை சம்ப…
-
- 2 replies
- 776 views
-
-
1 Min Read January 18, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்…
-
- 0 replies
- 704 views
-
-
1 Min Read January 18, 2019 ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (18) முற்பகல் இரணைமடு நீர்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்திட்ட அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தினை மேற்கொண்டு நிலைமைகளை ஆரய்ந்தார். கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சிக்கு சென்ற ஆளுநர் ; இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு சென்றிருந்ததுடன் வான்கதவுகளின் திருத்தப்பணிகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரைகளை வழங்கியிருந்தார். இரணைமடு நீர்த்தேக்…
-
- 0 replies
- 352 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கும் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மீனவர்களை கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்று விடுவித்துள்ளது. யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் ஒன்பது தமிழக மீனவர்களை கடற்படையினர் கடந்த 13ஆம் திகதி அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை அன்றைய தினம் மாலை கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் அன்று மாலை ஊர்காவற்துறை நீதிவான் நீத…
-
- 0 replies
- 353 views
-
-
இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் அமெரிக்கா தலையிடமுடியாது- கோத்தா இரட்டை பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம் என தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனிப்பட்ட நபர்களின் உரிமைகளை அமெரிக்காவால் தடுக்க முடியாது என கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரட்டை பிரஜாவுரிமை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இரட்டை பிரஜாவுரிமையை என்னால் தொடர்ந்து வைத்திருக்க முடியும் அல்லது கைவிடமுடியும் இது எனது தனிப்பட்ட விடயம் என கோத்தபாய தெரிவித்துள்ளார். இது எனது தனிப்பட்ட விடயம், இதன் காரணமாக நான் இரட்டை பிரஜாவுரிமைய தொடர்ந்தும் வைத்திருக்கலாம் அல்லது கைவிடலாம், இதனை எவரும் ஒரு விடயமாக்ககூடாது என…
-
- 1 reply
- 540 views
-
-
வடக்கில் 201 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது January 18, 2019 வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஆயிரத்து 201 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் யாழில் 46 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/110295/
-
- 0 replies
- 632 views
-
-
இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்கா எச்சரிக்கை! அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நியமனம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் எலியட் ஏஞ்சல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா.வினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இவ்வாறானதொரு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார். இதேவேளை, இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவரும், மோசமான போர்…
-
- 0 replies
- 360 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இணைந்து தீர்மானித்து அறிவிக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவரும் பேசக்கூடாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி- மஹிந்த கூட்டணியில் எழுந்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். அதுவரை எவ்வித அறிக்கைகளையும், கருத்துக்களையும் கட்சி உறுப்பினர்கள் வெளியிட கூடாதெனவும் மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுதந்த…
-
- 0 replies
- 837 views
-
-
வடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா! யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜேயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டக்கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த சட்டக்கல்வி மூலம் மாணவர்களில் எதிர்காலத்தில் தமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் தெளிவான முடிவினை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார். http://athavannews.com/வடக்கு…
-
- 1 reply
- 712 views
-
-
புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் : முன்னாள் போராளிகள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது; நேற்று காலை 9.30 மணிக்கு கொழும்பில் உள்ள இரண்டாம் மாடிக்கு எங்களை அழைத்து பிற்பகல் 2.30 மணிவரை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த ஜுலை 5 கரும்புல…
-
- 0 replies
- 668 views
-
-
சுமந்திரனை, ஒருபோதும் கூட்டமைப்பின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – எஸ்.பி.திஸாநாயக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, ஒருபோதும் கூட்டமைப்பின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என, எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்திலிருந்து கடந்த வருடம் வெளியேறிய அதிருப்திக் குழுவினரின் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கிறது என சுமந்திரன் தெரிவித்ததாகக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “சுமந்திரன் என்பவர் ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் க…
-
- 1 reply
- 480 views
-
-
அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயார் என்று தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச. ராஜபக்ச சகோதரர்களில் மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். ‘மக்கள் தயார் என்றால், அரச தலைவர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அரச தலைவர் பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன்’ என்று சமல் ராஜ…
-
- 0 replies
- 480 views
-
-
ஐக்கிய தேசிய முன்னணி அரசு கூட்டமைப்பின் பயணக் கைதியாக மாறியுள்ளது. கூட்டமைப்பின் இணக்கப்பாடு இல்லாமல் வடக்கில் எந்த நடவடிக்கையையும் அரசால் மேற்கொள்ள முடியாது. அத்துடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சும் கூட்டமைப்பின் கீழே இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியால் கத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித…
-
- 0 replies
- 399 views
-
-
புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் தம்முடன் இணைந்து செயற்படுமாறு மகிந்த அணியினருக்கு அழைப்பு விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன். ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலமையை திறம்படக் கையாண்டமைக்காக அதன் பேச்சாளர் சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் நேற்று பாராட்டு விழா முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் அவர். நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் தேசியக்…
-
- 0 replies
- 324 views
-
-
இல்லையேல் நாட்டை முடக்குவோம் என்று அரசுக்கு மகிந்த எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ரணில் அரசு உடன் கைவிட வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக நாட்டை முடக்கி மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச. ‘மகாநாயக்க தேரர்களின் அறிவுரைகளை இந்த அரசு உதாசீனம் செய்கின்றது’ எனவும் அவர் குற்றம்சாட்டினார். …
-
- 0 replies
- 968 views
-
-
தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நாம் எடுத்த கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். வதந்திகளை நம்பாதீர்கள். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிங்களப் புத்திஜீவிகள் ஆகியோரின் எதிர்ப்பையடுத்து புதிய அரசமைப்பைக் கொண்டுவரும் முயற்சியில் இருந்து அரசு பின்வாங்குகின்றது என்று இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 252 views
-
-
புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அரசமைப்புக்கான வரைபு அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. ஆகவே இந்த அரசமைப்புத் தொடர்பில் அனைவரினதும் நிலைப்பாட்டையும் பெற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததன் பின்னர் மக்கள் தீர்ப்பினூடாகவே அது நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார். அலரி மாளிகையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்…
-
- 0 replies
- 353 views
-
-
(ஆர்.விதுஷா) மெதமுலனை டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணிப்பதற்கு 3 கோடி 39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமாதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் பிரதான நியாய மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் சம்பா அபயக்கோன் , சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்க…
-
- 0 replies
- 318 views
-
-
January 17, 2019 யாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவில் பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாலேந்திரன் பாலசந்திரன் (வயது 48) , பாலசந்திரன் தனுஜனி (வயது 44), அவர்களின் பிள்ளைகளான பாலசந்திரன் சுஜன் (வயது 12) மற்றும் பாலசந்திரன் திபுஷா (வயது 08) ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர். அதேவேளை இவர்களுடன் விபத்திற்கு உள்ளான காவற்துறை உத்தியோகஸ்தரான ரி.திவாகரனும…
-
- 0 replies
- 317 views
-
-
1 Min Read January 17, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 99வது நிறைவை முன்னிட்டு, இன்று (17-01-2019) 99 பானைகளில் பொங்கல் இடம்பெற்றுள்ளது. இரணைமடு குளம் நீர்பாசனத்திற்காக திற…
-
- 0 replies
- 394 views
-
-
மயிலிட்டி தெற்கு கட்டுவன் வீரபத்திரர் ஆலயத்தில் 29 வருடங்களின் பின்னர் நேற்று மாலை பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. அருணாசலக் குருக்களின் மகனின் பூஜைகளுடன் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் 29 வருடங்களின் பின் இவ்வாலயத்தில் இடம்பெறும் இவ்வூர் கலைஞர்களின் வசந்தன் கூத்தும் பல்கலைக்கழக முன்னாள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெற்றது. இதில் இவ்வூர் மக்கள் ஒரு பகுதியினரும் கலந்துகொண்டனர். இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து 24.09.2012 ல் மீட்கப்பட்டு கட்டுவன் ஐயனார் கோவிலில் பாதுகாத்து பூஜிக்கப்பட்ட வீரபத்திரர் ஆலய மூலஸ்தான விக்கிரகங்களான பத்திரகாளி சபேத வீரபத்திரர் விக்கிரகங்களுடனும் புதிய விநாயகர் விக…
-
- 0 replies
- 379 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் பிரகடனத்தின் 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று வியாழக்கிழமை நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபிக்கு முன் ஒன்று கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர். யாழ்.பல்கலைக்கழகத்தினை அடக்குமுறைகள் முழுமையாக முற்றுகையிட்டிருந்த நிலையிலும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் கடந்த 2001 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் என்னும் தொனிப் பொருளில் மாபெரும் எழுச்சி நிகழ்வு நடத்தப்பட்டது. இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த் தேசியம் அங்கீகரிக்கப்…
-
- 0 replies
- 605 views
-
-
யாழ் பல்கலைக்கழக சட்டதுறை தலைவர் k.குருபரன் என்ன சொல்லுகிறார்
-
- 0 replies
- 378 views
-
-
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு தலைவர் எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார். ”போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களில் முக்கிய பங்கு வகித்தார் என்று ஐ.நாவினால் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்துகிறது. இது அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். போர்க்குற்றவாளி என்று ஐ.நா நம்புகின்ற ஒருவரை, இராணுவத் தலைமை அதிகா…
-
- 0 replies
- 914 views
-
-
மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை திரும்பப் பெறமுடியாது: சுமந்திரன் மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாதவாறே புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிற்கு இன்று (புதன்கிழமை) மாலை பருத்தித்துறை நகரில் வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாணசபைக்கு கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப்பெற முடியாதவாறு இருக்கவேண்டும். அதாவது கொடுக்கப்படும…
-
- 2 replies
- 448 views
-