ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143279 topics in this forum
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா – இடர் முகாமைத்துவ அமைச்சு December 24, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளனது இது தொடர்பில் இன்று(24) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான கூட்டத்தின் போது அமைச்சின் மேதில செயலாளர் அமலநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை பிரஜைகள் அனைவரும் அனரத்;தத்தை எதிர்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வெள…
-
- 0 replies
- 302 views
-
-
December 24, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய வேண்டும் என்று 2009 மே 19ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆசைப்பட்டத்தை இப்போது நிறைவேற்ற மேற்கத்தேய நாடுகள் முயற்சிப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 384 views
-
-
‘அந்த 51 நாட்கள்’ என்று நானும் புத்தகம் எழுதவுள்ளேன் December 24, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest …
-
- 0 replies
- 432 views
-
-
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தயாராகுமாறு SLFP தொகுதி அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை December 24, 2018 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கட்சியின் மறுசீரமைப்பு செயற்திட்டங்களை எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அனைத்து தொகுதி அமைப்பாளர்களினது பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். விரிந்ததோ…
-
- 0 replies
- 329 views
-
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் December 24, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேரில் சென்று பார்வைிட்டுள்ளார். அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிவமோகன், அமைச்சின் செயலாளர், அரச அதிபர் ஆகியோரும் சென்றிருந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இருபது நலன்புரி நிலையங்களில் இரண்டிற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியதோடு, அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார். http://gl…
-
- 0 replies
- 371 views
-
-
மகிந்த கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு.. December 24, 2018 மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் இனப்படுகொலை குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என கோத்தாய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மிலிந்த ராஜபக்ச தனது டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ளார். பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புலம்பெயர் புலிகளின் சட்டத்தரணிகள் இனப்படுகொலை குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் சுமத்தவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார் சிவானி தியாகராஜா என்ற சட்டத்தரணியே இதற்கு தலைமை தாங்குகின்றார் எனவும் தெரிவித்துள்ள மிலிந்த ராஜபக்ச முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா உட்ப…
-
- 0 replies
- 491 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள்! SLFP மைத்திரி – UNP ரணில்!! December 24, 2018 ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்ய எதிர்ப்பார்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன சார்பில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக போட்டியிடச் செய்யும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே தேர்தலில் இறக்க தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல் நெருங்கி வரும்போது, கலந்தாலோசித்து வெற்றி பெறக்கூடிய ஒருவரை வேட்பாளராக நியமிக்கப்படும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். இந்த விடயம் அது குறித்து யாரும் அச்சம் கொள்ளத்தே…
-
- 0 replies
- 300 views
-
-
மலச்சுத்திகரிப்பு – சாவகச்சேரி நகரசபை பெரும் சிரமங்களுக்குள் சிக்கியுள்ளது… December 24, 2018 மலச்சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டதால் மலக்கழிவுகள் அகற்றலில் சாவகச்சேரி நகரசபை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2016 ம் ஆண்டு யாழ்மாவட்ட செயலகத்தால் சாவகச்சேரி நகரசபை, சுன்னாகம் மற்றும் கரவெட்டி பிரதேச சபைகளும் மலச்சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது. இம்மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் அமைப்படுகின்ற மலச்சுத்திகரிப்பு ஒப்பந்தத்தை மாவட்ட செயலகம் நேரடியாக கேள்வி கோரி ரூபா 7,53,23600 (சுமார் 75மில்லியன்) க்கு ஒரு ஒப்பந்தகாரரிடம் வழங்கியிருந்தது. இதில் சாவகச்சேரியில் அமை…
-
- 0 replies
- 169 views
-
-
காத்தான்குடியில், காணி ஆக்கிரமிப்பை தடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் காத்தான்குடியில் காணி ஆக்கிரமிப்பை தடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக பிரதேச பெண்களால் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பிரதேச செயலாளரே சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பைத் தடை செய், பல நூற்றாண்டு காலமாக மக்கள் பாவனையிலிருந்த காணியை தனி நபருக்குக் கொடுக்காதே, பொது மக்களுக்கு அநீதி செய்யாதே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெண் பொலிஸார் உட்பட பல பொலிஸ் உத…
-
- 1 reply
- 959 views
-
-
மஹிந்த – கோட்டாவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்? எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக கோட்டாவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அத்தோடு, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட போன்ற முன்னாள் படைத்தளபதிகளுக்கு எதிராகவும் வெளிநாட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் சட்டத்தரணி சிவானி தியாகராஜா தலைமையிலான சட்டத்தரணிகளால் இந்நடவடிக்கை எடுக்…
-
- 0 replies
- 507 views
-
-
சிறிலங்காவுக்கான நிதி குறைப்பு – அமெரிக்க செனெட் குழு எதிர்ப்பு சிறிலங்காவுக்கான உதவிகளை 92 வீதத்தினால் குறைக்கும் திட்டத்துக்கு அமெரிக்காவின் செனெட் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை 92 வீதத்தினால் குறைக்கும் யோசனையை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், செனெட் உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளனர். சிறிலங்காவின் பூகோள முக்கியத்துவம் கருதி, இந்த நிதிக்குறைப்பு யோசனையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிதி ஒதுக்கீட்டுக்கான செனெட் குழு அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கு 43 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு பிரேரணை நேற்று செனெட் நிதி ஒதுக்கீட்டுக்கான குழுவில…
-
- 0 replies
- 610 views
-
-
வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் ஆக அதிகரிப்பு வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், 14 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கடந்த 21ஆம் நாள் இரவு தொடக்கம் மறுநாள் அதிகாலை வரை கொட்டிய, பெருமழையினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டன. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களும், கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன. மழை வெள்ளத்தினாலும், குளங்கள் நிரம்பியதாலும், குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதாலும், பெருமளவு கிராமங்கள், மக்கள் குடியிருப்புகள் வெள்ளத்…
-
- 0 replies
- 318 views
-
-
மரத்தில் சிக்கியிருந்தவர்களும், பிறந்து சில நாட்களேயான குழந்தையும் மீட்பு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொட்டித் தீர்த்த பெருமழையினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வயல் காவலுக்குச் சென்றவர்களும் உதவிப் பணிகளுக்குச் சென்றவர்களும் வீடுகளில் இருந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர். வீடுகளுக்குள் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மரங்களில் ஏறித் தப்பியிருந்த பலரையும் சிறிலங்கா கடற்படையினர் படகுகள் மூலம் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பகுதியில் இருந்து பிறந்து சில நாட்களேயா…
-
- 0 replies
- 550 views
-
-
வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன் வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1990 ஆண்டுகளில் நடபெற்ற வன்செயல்களில் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி மிக முக்கயமானதாகும் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்கு திருப்பிய போது எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி இருந்…
-
- 16 replies
- 2.3k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை களமிறக்க திட்டம் – லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுவேட்பாளரைக் களமிறக்காது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க எதிர்ப்பார்துள்ள போதிலும், அந்த நேரத்தில் பொறுத்தமான வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாம் எங்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைத் தான் மனதில் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கி வரும்போது, கலந்தாலோசித்து வெற்றி பெறக்கூடிய ஒருவரை …
-
- 0 replies
- 638 views
-
-
வடக்கில் சீரற்ற காலநிலை – 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு நாட்டில் தொடர்ந்தும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் வடக்கு மாகாணத்தில் 18585 குடும்பங்களைச் சேர்ந்த 60345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. வடக்கில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 3291 குடும்பங்களைச் சேர்ந்த, 10332 பேர் 34 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் அடைமழை காரணமாக …
-
- 0 replies
- 333 views
-
-
கொழும்பில் கட்டுமான தளத்தில் கைகலப்பு: 11 சீன தொழிலாளர்கள் கைது! கொழும்பில் கட்டுமான வேலைத்தளத்தில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய 11 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -1 இல் உள்ள சாத்தாம் தெருவில் கட்டுமானத் தளமொன்றில் பாதுகாப்புப் பிரிவினருடன் ஏற்பட்ட மோதலிலேயே நேற்று (சனிக்கிழமை) குறித்த சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதல் காரணமாக இரண்டு சீன தொழிலாளர்கள் மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்ததாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மோதல் சம்பவத்தினையடுத்து பாதுகாப்பு அதிகாரியால் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதன் பின்னரே சீன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்…
-
- 0 replies
- 608 views
-
-
படுகொலை சதித்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய நடவடிக்கை! ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கைகள் ஸ்கொட்லாண்ட யார்ட் பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் பிரதமர் ரணிலுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொலை சதித்திட்டம் தொடர்பில் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட தொலைபேசி தரவுகளை மீட்க அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்க அதிகாரிகள் மற்றும் அரச பகுப்பாய்வாளர் அடங்கிய குழுவொன்று ஹொங்க…
-
- 0 replies
- 288 views
-
-
சுதந்திர கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் நான் – மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தான் பெற்றுக்கொண்டதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு பறம்பானதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை அட்டையை ஏற்றுக்கொண்டதாக வெளியாகிய படம் தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, “அது உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொள்வது தொடர்பான படம் அல்ல. பொதுஜன முண்ணனியில் இணைந்துகொள்ளும் போ…
-
- 0 replies
- 282 views
-
-
யானையுடன் பேருந்து மோதி விபத்து – யானை உயிரிழப்பு. மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து யானை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த யானை உயிரிழந்துள்ளது. அத்தோடு பேரூந்தில் பயணித்த பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து, புத்தளத்திற்கு அருகில் வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. மேலும் இந்த விபத்து காரணமாக பேருந்து முழுமையாக சேதமடைந்துள்ளது குறித்த விபத்து காரணமாக பேருந்தில் பயணித்தவர்களுக்கு உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக …
-
- 0 replies
- 393 views
-
-
சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கும் காலம் வரும்: செல்வம் அடைக்கலநாதன் சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கக்கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, பழைய கற்பகபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வட.மாகாணத்தில் பல்வேறு கட்சிகள் காணப்படுவதனால் எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியோ வேறு சிங்கள கட்சியோ வட.மாகாணசபையில் ஆட்சி அமைக்கக் கூடிய ஆபத்தான நிலை ஏற்படும். ரணில் எல்லாம் தருவார் என நாம் வாக்களிக்கவில்லை. எமக்கான அடிப்படை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதேபோல் அரசியல் தீர்வு, அரசியல் …
-
- 5 replies
- 734 views
- 1 follower
-
-
பூரண தினத்தில் மதுபானம் விற்பனை: ஒருவர் கைது! பூரண தினத்தில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவான மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 113 போத்தல் மதுபானம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ். கரிநாத் தலைமையில் பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று (சனிக்கிழமை) இரவு புன்னச்சோலை பிரதேசத்தில் குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரைக் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து…
-
- 3 replies
- 456 views
-
-
ஆழிப்பேரலை- நினைவேந்தலுக்கு தயார் படுத்தப்படும் நினைவுச் சதுக்கம்!! பதிவேற்றிய காலம்: Dec 23, 2018 ஆழிப்பேரலையால் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை உயிர்நீத்த மக்கள் அடக்கம் செய்யப்பட்ட ஆழிப்பேரலை நினைவுச் சதுக்கத்தில் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட கல்லறைகளுக்கு வர்ணம் பூசல், கல்லறைகள் அமைத்தல், வளாகம் மற்றும் கல்லறைகள் உள்ள இடங்களை துப்பரவு செய்தல் என மக்கள் ஈடுபட்டு வருகின்றனர், எதிர்வரும் 26 ஆம் திகதி ஆழிப்பேரலை நினைவு நாள் கடைப்பி்டிக்கப்படவுள்ளது. https://newuthayan.com/story/15/ஆழிப்பேரலை-நினைவேந்தலுக்கு-தயார்-படுத்தப்படும்-நினைவுச்-சதுக்கம்.html
-
- 0 replies
- 356 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனதிராஜா உறுதியளித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு இலங்கைத் தமிழசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. சுவிஸ் நிறுவனமொன்றின் அனுசரணையுடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்நிறுத்தி நாங்கள் செயற்பட்டு வரு…
-
- 12 replies
- 948 views
-
-
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு இலங்கையின் இராணுவத்தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவினை விடுத்துள்ளார். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக 13,646 குடும்பங்களை சேர்ந்த 44,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2661 குடும்பங்களை சேர்ந்த 8539 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 52 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 434 views
-