Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாளை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்- ஐதே.க பாராளுமன்றத்தில் நாளை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்கப்போவதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்பு முடிவுகள் எட்டப்படாமல் முடிவடைந்தமை குறித்து ஏமாற்றமடைந்துள்ளோம் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது. சபாநாயகரின் தீர்ப்பு தவறானது என்றால் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தீர்மானமொன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றலாம் என மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தோம் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இதற்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்களிடம் பெரும்பான்மையுள்ளது…

  2. அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவு(ஜனாதிபதி செயலக ஊடக அறிக்கை இணைப்பு) November 18, 2018 பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் இடம்பெற்ற அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் சுமார் இரண்டரை மணி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இ…

  3. தமிழ் மக்கள் பேரவைக்கு ‘சங்கு’: ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இன்று வெளியேற்றப்படலாம்! November 18, 2018 தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளிற்கான பொதுக்கூட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகிறது. இதுவரை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடும் கடைசிக் கூட்டம் இதுவாகத்தான் இருக்குமென ஊகிக்கப்படுகிறது. காரணம், தமிழ் மக்கள் பேரவையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் என்பவற்றை வெளியேற்றுவதற்கான முதலாவது அடியை இந்த கூட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்து வைக்கிறது. கந்தர்மடத்திலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் ஏற்படாகியுள்ளது. பேரவையிலுள்ள கட்சிகளின் கடந்தகால தேர்தல…

  4. சென்ற மாதம் 24ந் திகதிய விசேட பெருங் கூட்டத்தின் பின்னர் இன்று கூடுகின்றோம். அன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் உருவாக்கம் பற்றி அறியத்தரப்பட்டது. அவ்வாறான உருவாக்கத்தின் பின்னரான சூழ்நிலை பற்றியும் தொடர்பு நிலை பற்றியும் இன்று பரிசீலிக்க வேண்டியுள்ளதாய் உள்ளது. கட்சிகளின் சின்னங்கள் பல காலம் பாவிக்கப்படும் போது அவற்றுடன் அந்தந்தக் கட்சிகள் மேலுள்ள மதிப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு போன்றவை அடையாளப்படுத்தப்படுகின்றன. புதிதாக கொள்கை அடிப்படையில் அரசியலில் உள் நுழைவோர், அந்தந்தக் கட்சிகளின் சின்னங்களுடன் சேர்ந்து தேர்தலில் ஈடுபட்டால் அல்லது அவற்றின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டால் அந்தந்தக் கட்சி சின்னங்கள் சம்ப…

  5. அரச பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு- மனோ அரச பயங்கரவாதம் தற்போது நாட்டில் தலையெடுத்துள்ளமையால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு ஏற்படலாமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே, மனோ கணேசன் இதனை கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தையும் பாதிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற நகர்வுகள் காணப்படுகின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் இடம்பெறுமானால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கின்ற தமிழ் மக்கள் ஆயுத போராட்ட…

  6. மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு! மட்டக்களப்பு கரடியனாறு கொடுவாமடு பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் தி.யகேந்திரன் தலைமையில் நேற்று(சனிக்கிழமை) கொடுவாமடு கிராம அபிவிருத்திசி சங்க கட்டிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது மாவீரர் கடற்புலி கெப்டன் ரூபனின் தாயார் முதல்சுடர் ஏற்றிவைத்ததையடுத்து மாவீரர்களுக்கு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டு மாவட்ட கட்சி செயலாளர் க. ஜெகநீதன், பொருளாளர் க.கனகசபை, வவுணதீவு அமைப்பாளர் வினோதன…

  7. யாழ். பண்ணை பகுதியில் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்பு November 18, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். பண்ணை பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்கபட்டு உள்ளன. யாழ்ப்பாண காவல்துறையினருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டன. பண்ணை பகுதியில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் இருந்து ஒரு தொகை சி – 4 வகை வெடி மருந்துக்களை தாம் மீட்டதாகவும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். http://globaltamilnews.net/2018/103706/

  8. ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. …

  9. அரச தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தினை கைப்பற்றியதால் பதற்றம்! நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அரச தரப்பினர் அமர்ந்துள்ளதாகவும், இதன்காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் வருகை தந்ததாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கை…

  10. மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும்…. இரா. சம்பந்தன் November 16, 2018 பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். பணம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இருந்தும், அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார். கடந்த 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்…

    • 12 replies
    • 3.6k views
  11. மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ பாராளுமன்றில் இன்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு மிளகாய்தூள் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூன்று முறை நிiவேற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாமலேயே இவ்வாறு அராஜகம் நடந்துகொண்ட இவர்கள், வாக்கெடுப்பை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள். இந்நிலையில் எவ்வாறு சாதாரண தேர்தலை நாட்டில் ந…

  12. வெளிநாட்டு சக்திகளே ரணிலை உருவாக்கின – கோட்டாபய ரணில் விக்கிரமசிங்கவை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகள் தான் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவிசாவளையில் ‘எலிய’ அமைப்பு நேற்று(சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ராஜபக்ஷ காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியுமே என்று சிலர் கேட்கின்றனர். மகிந்த ராஜபக்ஷவினால் அதனைச் செய்ய முடியும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். தேர்தலுக்காக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ரா…

  13. நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நாளைய தினம்(திங்கட்கிழமை) இவ்வாறு முறைப்பாடு செய்யவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அணியினர், நேற்று முந்தினம் சபாநாயகரின் அக்ராசனத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியதுடன், சபை அமர்விற்கும் இடமளிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்திருந்தார். அத்துடன், சபாநாயகரின் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த பொலிஸார் மீதும் அவர்கள், சபையில்…

  14. அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ரணிலை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இதையடுத்தே இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரி நேற்றைய தினம் கொழும்பில் இருக்கவில்லை. அவர் பொலன்னறுவை சென்றிருந்தமை காரணமாக இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இன்று மாலை இடம்பெறவுள்ள சர்வ கட்சித்தலைவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து அல்லது அதற்கு முன்னர் இருவரும் தனியாக சந்தித்து பேசக்கூடும் என எதிர்…

  15. நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற 12 வழிமுறைகள் முன்வைப்பு! பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி நிறைவேற்றுவதற்கு 12 வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் செயலாளர் அமரசேகரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த 12 வழிமுறைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறைந்தது 20 உறுப்பினர்களின் கையெழுத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட வேண்டும். இரண்டாவது கட்டமாக, நம்பிக்கையில்லா பிரேரணையின் சட்டபூர்வ தன்மை குறித்து சபாநாயகர், நாடாளுமன்ற செயலருடன் ஆலோசனை நடத்த வேண்டும். அது சட்டபூர்வமானது என்று, நாடாளுமன்றச் செயலர் கூறினார். நம்பிக்க…

  16. சபாநாயகர் மீது பசில் பாய்ச்சல்- பொதுத்தேர்தலே ஒரேவழி என கருத்து பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இரண்டும் பிழையான நடைமுறையை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் பேட்டியொன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்ஃ பிரதமருக்கு எதிரான இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தவறான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள பசில் பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே இந்த நிலையேற்றபட்டது எனவும் தெரிவித்துள்ளார்.…

    • 1 reply
    • 753 views
  17. ஐ.தே.கட்சி பிரதிநிதிகளை சந்திக்க ஜனாதிபதி நிபந்தனை- எஸ்.பீ. விளக்கம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒழுங்கான முறையில் நிறைவேற்றும் வரையில் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளை சந்திப்பதில்லையென ஜனாதிபதி அறிவித்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.dailyceylon.com/172360

  18. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்- அரசாங்கம் முஸ்தீபு பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலவீனமடையச் செய்யும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் போலியான ஆவணங்களை தயாரித்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கருஜயசூரிய மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. சபாநாயகரின் தொடர்ந்தேர்ச்சியான சட்ட முரணான நடவடிக்கைகள் அவரை அப்பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவராக மாற்றுவதாகவும் பிரேரணையை முன்வைக்கவுள்ள குழு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு முன்னெ…

  19. அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்க – ஜனாதிபதிக்கு அமெரிக்கா, இந்தியா அவுஸ்ரேலியா அழுத்தம் : November 17, 2018 1 Min Read இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தத்தை பிரயோகித்துள்ளன. இதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்நாடுகள் கூறியுள்ளன. நேற்றைய தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கவனம் செலுத்தப…

  20. மைத்திரியை சந்தித்தது உண்மை, மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் – மல்கம் ரஞ்சித் ஒப்புதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு தான் சென்றதை ஒப்புக் கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அங்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் என்றும் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழ் கடந்த 9ஆம் நாள் வரையப்பட்ட போது, சிறிலங்கா அதிபரின் செயலகத்தில், கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, ஆகியோர் இருந்தனர் என்றும், தேர்தல் நாள் பற்றிக் கணக்கிடுவதற்காக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவும் அழைக்கப்பட்டிருந்தார் என்றும் சிங்…

    • 0 replies
    • 1.6k views
  21. மஹிந்த ஒரு ஜனநாயக விரோதி: சம்பந்தன் சாடல் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் ஜனநாயக விரோதியாக கருதப்படுவார் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார். நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ”கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதிலிருந்தே இந்த பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அந்த ஜனநாயக கடமையை நிறைவேற்ற அவர் தவ…

  22. சுமந்திரனே நேற்றைய அமர்வை குழப்பினார் – கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் போன்றவர்களே நேற்றைய தினம் நாடாளுமன்றதில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு காரணம் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கண்டியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கரு ஜயசூரிய நினைத்தவாறு நிகழ்ச்சி நிரலை தயாரித்து கீழ் தரமாக செயற்பட முயற்சித்தால் அதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதில் என்ன தவறு. கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் ஏகதிபத்தியவாதியாக செயற்பட்டார். சபையை…

    • 2 replies
    • 1k views
  23. ‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’ - வியாழேந்திரன் Editorial / 2018 நவம்பர் 17 சனிக்கிழமை, பி.ப. 01:22 Comments - 0 வடிவேல் சக்திவேல், க.விஜயரெத்தினம் மக்களாலேயே தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே தான் இன்று பிரதிaமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாகவும் கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து, இன்று (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்த போது என்ன செய்தேன் என்பது, என…

    • 2 replies
    • 714 views
  24. க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம் இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது வரை 3,95,000 அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார். இவற்றில் 3,92,000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலம் தெரிவித்துள்ளார்.. எனினும் இவ்வாறு விநியோகிக்கப்பட்ட அட்டைகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் ஆட்பதிவு திணைக்களத்திற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். http://www.virakesari…

    • 1 reply
    • 307 views
  25. ‘கஜா’ சூறாவளி முல்லையைத் தாக்கும்? Editorial / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, மு.ப. 07:01 Comments - 0 -செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக, 427 குடும்பங்களைச் சேர்ந்த 1,155 பேர் பாத…

    • 28 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.