ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தி்ன் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்க, வியட்னாம் சென்றுள்ள நிலையிலேயே, சிறிலங்கா பிரதமரும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலரும் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, இந்தோ- பசுபிக் பிராந்திய நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2018/08/29/news/32594
-
- 0 replies
- 309 views
-
-
சிறிலங்கா கடற்படையின் கையில் அமெரிக்க போர்க்கப்பல் அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட யுஎஸ்சிஜி ஷேர்மன் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது. ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் நடந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, இந்தக் கப்பலைப் பொறுப்பேற்றார். 115 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, ஆழ்கடல் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்தக் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல்படையின் கையகப்படுத்தல் தலைமை அதிகாரியும், உதவித் தளபதியுமான றியர் அட்மிரல் ஹேகொக் …
-
- 0 replies
- 337 views
-
-
வடக்கு கிழக்குக்கான ஜனாதிபதியின் அபி விருத்திச் செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் அபிவிருத்திச் செயலணி யில் பங்கேற்க வேண்டாமென வடக்கின் முதல மைச்சர் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டி ருந்தபோதிலும் அதனை உதாசீனம் செய்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்றுள்ளனர். ஜனாதிபதியின் அபிவிருத்திச் செயலணியில் கூட்டமைப்பினர் பங்கேற்பது சரியா பிழையா என்பதற்கப்பால், ஜனாதிபதி அமைத்துள்ள அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்க வேண் டாம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏன் கூறினார் என்பது தொடர்பில் அவருடன் ஆலோசனை நடத்திய பின்பு ஒரு முடிவுக்கு இரண்டு தரப்பும் வந்திருக்கலாம். ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் க…
-
- 0 replies
- 440 views
-
-
அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்டு வருகின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வடக்குகிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் புறந்தள்ளிவிட்டு தன்னுடைய அமைச்சர்களையும் முப்படைத்தளபதிகளையும் ஜனாதிபதி உள்வாங்கியதுடன், இன்று கூட்டமைப்பின் உறுப்பினர்களை செயலணியின் கூட்டத்துக்கு அழைத்திருப்பது தமிழ் மக்கள் மத்தியிலும் எங்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்புகிறது என்று தெரிவித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதற்காக கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலானஷகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றும…
-
- 0 replies
- 309 views
-
-
தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாட்டிற்கு புதிய யாப்பு அவசியம் - சம்பந்தன் தேசிய நல்லிணக்கத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றினை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தமைக்கா எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவ…
-
- 0 replies
- 356 views
-
-
வடமராட்சிக் கடலில் 15,000 கிலோ மீன்களுடன் 19 மீனவர்கள் நேற்றுக் கைது 6 படகுகளும் பறிமுதல் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான வழியில் தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட 19 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த ஆறு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒவ்வொரு படகில் இருந்தும், தலா பல ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான பாரைமீன்களும் மீட்கப்பட்டன. 15 ஆயிரம் கிலோ மீன்கள் அந்தப் படகுகளில் இருந்ததாக மக்கள் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தனர். எனினும் அதிகாரிகள் அதனை உறுதி…
-
- 2 replies
- 847 views
-
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதற்தடவையாக குருதி சுத்திகரிப்பு சிகிசை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று 28-08-2018 முற்பகல் 11 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் அவர்கள் பிரதம அதிதீயாக கலந்துகொண்டு குருதி சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வரலாற்றில் இதுவரை காலமும் குருதி சுத்திகரிப்பு நோயாளிகள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டனரை். வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிராந்த…
-
- 0 replies
- 2.8k views
-
-
வடக்கு வீடமைப்பு தொடர்பில் பிரதமர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கூட்டம் : ஜனாதிபதி - மனோ சந்திப்பில் இணக்கப்பாடு (ரொபட் அன்டனி) வடக்கு வீடமைப்பு திட்டம் தொடர்பில் விரை வில் ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மற்றும் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்களான மனோ கணேசன், டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. வடக்கின் வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கு இடையில் நேற்று பகல் 1 மணியளவில் ஜனாதிபதி செயலகத்த…
-
- 0 replies
- 235 views
-
-
மகாவலி 'எல்' வலயத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்: என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறார் சி.வி. வடக்கு முல்லைத்தீவில் மகாவலி 'எல்' வலயம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருக் கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற வடக்கு கிழக்கு தொடர்பான விசேட செயலணி கூட்டத்தில்கருத்து வெளியிட்ட ஜனாதிபதிஇ முல்லைதீவூ மகாவலி எல் வலயத்தில் எவ்விதமான சிங்கள குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்…
-
- 0 replies
- 401 views
-
-
"வடகிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவும்" வடக்கு – கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.தே.க.வின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற வடக்கு – கிழக்கை கட்டியெழுப்புவதற்கான விசேட ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் தாமதமாக இடம்பெறு…
-
- 2 replies
- 636 views
-
-
வடக்கில் இராணுவ சின்னங்களை அகற்ற முடியாது என்கிறார் ருவான் விஜேவர்தன! வடக்கில் காணப்படுகின்ற இராணுவ சின்னங்களை எச்சந்தர்ப்பத்திலும் அகற்ற முடியாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இன்னும் இராணுவ சின்னங்களை காணப்படுவதாகவும் அவற்றை அகற்ற வேண்டுமென கோரி வருகின்றனர். இவ்வாறு ஒருசில கருத்துக்களுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது. மேலும் இராணுவ சின்னங்களை அகற்றவேண்டிய அவசியமும் அரசாங்கத்துக்…
-
- 0 replies
- 357 views
-
-
திமுகவுடன் உறவு கொள்ளுமா தமிழ் ஈழ விடுதலை இயக்கம்??
-
- 0 replies
- 381 views
-
-
அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விலைப் பேசமாட்டோம்: சம்பந்தன் எமக்கு அரசியல் தீர்வே மிகவும் முக்கியமானதாகும். எனவே, அபிவிருத்திகளுக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைப்பேச மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. குறித்த ஒன்றுகூடலின்போது உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ”பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நாம் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு…
-
- 0 replies
- 450 views
-
-
படுவத்தை இரகசிய முகாம் – ஒப்புக்கொண்டார் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கம்பகா- படுவத்தவில் சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய முகாம் ஒன்று இருந்தது தமக்குத் தெரியும் என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஒப்புக் கொண்டுள்ளார். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் தகவல்களை வெளியிட மறுத்து வருவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் க…
-
- 0 replies
- 554 views
-
-
வடக்கு வீடமைப்புத் திட்டத்தை குழப்புகிறதா இந்தியா? – சிறிலங்காவிடம் கேள்வி எழுப்பியது சீனா சீனாவினால் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருந்ததா என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா கேள்வி எழுப்பியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை சீனா முன்னெடுக்கவிருந்த நிலையில், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இன்னமும் இந்தத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுக்காத நிலை காணப்படுகிறது. இந்த சூழ்நிலையிலேயே, ச…
-
- 0 replies
- 400 views
-
-
சிங்கள குடியேற்றம் இடம்பெறவில்லை - செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலயத்திட்டத்தில் எவ்விதமான சிங்கள குடியேற்றங்களும் இடம்பெறவில்லை. விரைவில் நான் இப்பகுதிக்கு நேரடி கள விஜயமொன்றை செய்யவுள்ளேன். இதன்போது கூட்டமைப்பு எம்.பி.க்கள்என்னுடன் வந்து உண்மை நிலைமையை பார்வையிட முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற வடக்கு – கிழக்கை கட்டியெழுப்புவதற்கான விசேட ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். பல்…
-
- 0 replies
- 618 views
-
-
செயலணியில் பங்கேற்பதால் தீர்வுக்கு குந்தகம் ஏற்படாது - சம்பந்தன் (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென முக்கிய சில காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கடித…
-
- 8 replies
- 783 views
-
-
தமிழினப் படுகொலை நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் தனது இரண்டாவது புத்த விகாரையை அமைத்துவரும் சிங்களப் பேரினவாதம். 2009 இல் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை திட்டமிட்ட இனக்கொலையொன்றின்மூலம் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம், அப்படுகொலை நடைபெற்ற அடையாளங்களை மறைப்பதற்கும், அப்பகுதிமீதான தனது ஆக்கிரமிப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தனது மத இன அடையாளங்களை நிறுவி வருகிறது. இதன் ஒரு அங்கமாக, இனப்படுகொலையின் முக்கிய பாத்திரங்களில் ஒருவரான மகிந்த 2012 இல் வட்டுவாகல் பகுதியில் ஒரு விகாரையை நிறுவியிருந்தார். இறுதி இனக்கொலை அரங்கேறிய முள்ளிவாய்க்காலிலிருந்து 5 கிலோ மீட்டர்கள் தொலைவில் இது அமைந்திருக்கிறது. தற்போது இரண்டாவது தேரவாத விகாரை முள்ளிவாய்க்கால், கப்பலடிப் பகுதியில…
-
- 0 replies
- 477 views
-
-
சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கும், அங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், மூன்று அமைச்சுக்கள், இணைந்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளன. போக்குவரத்து, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் இணைந்தே, பலாலி விமான நிலையத்தைப் புதுப்பிக்க 1.2 பில்லியன் ரூபாவைக் கோரி அமைச்சரவைப் பத்திரத்தை கூட்டாக முன்வைக்கவுள்ளன. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர…
-
- 11 replies
- 1.2k views
-
-
நாச்சிமார் ஆலயத்தினை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத்தருமாறு மக்கள் கோரிக்கை வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தினை இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தருமாறு ஆலய தர்மகர்த்தா சபையினர் மற்றும் ஆலய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 15 வருட காலத்திற்கு மேலாக குறித்த ஆலய பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். அதனால் ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் ஆலய சூழலில் அமைந்துள்ள குறித்த இராணுவ முகாமில் மாமிசங்கள் சமைக்கபடுவதாகவும் , அங்குள்ள இராணுவத்தினர் மாமிசம் உண்ட பின்னர் ஆலய சூழலில் நடமாடுவதனாலும் ஆலயத்தின் புனித தன்மை கெட்டு போவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தற்போ…
-
- 0 replies
- 316 views
-
-
தமிழர் தாயகத்தை கூறுபோடும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லையில் ஒன்றுகூடுவோம் ; சத்தியலிங்கம் தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள சனநாயக ரீதியான மக்கள் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினரும் வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமாகிய வைத்தியர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவரால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 1980 களிலிருந்தே தமிழ் ம…
-
- 2 replies
- 522 views
-
-
வடகிழக்கு பாடசாலைகளில் இருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகள் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவற்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் தலைமையில்இ வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியின் இரண்டாவது கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பல்வேறு அமைச்சர்கள்இ அமைச்சுக்களின் செயலாளர்கள்இ வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போதுஇ வடக்கு கிழக்கில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் தொ…
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கையில் சிங்களவருக்கு முன் தமிழர் வாழ்ந்தனரா அல்லது சிங்களவர் முதல் வம்சமா என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் விலவும் மோதிக்கொள்வது அர்த்தமற்றதாகும். உண்மையில் சிங்களவர், இந்துக்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களாவர் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. சிங்கள மக்களின் வரலாற்று ஆதார நூலாக மகா வம்சம் நூல் கருதப்பட்டு வந்தது. இப்போது சில ஹாமதுருமார் மகா வம்சத்தின் வரலாற்றைகூட பொய் என்பது போல் கூறுவதன் மூலம் மகா வம்சம் மறுக்கப்படுகிறது. மஹா வம்சம் நூலின் பிரகாரம் சிங்கள மக்களின் …
-
- 31 replies
- 4.1k views
-
-
சம்பந்தனின் சாணக்கிய அரசியலை தோற்கடிக்க -பல காக்கை வன்னியர்கள் சாந்தி எம்.பி. !! எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சாணக்கியப் போராட்டத்தை தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கை வன்னியர்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றார்கள். மக்களின் விடிவுக்காக சுய சிந்தையோடு சிந்திக்கின்ற பண்டார வன்னியர்களை அடையாளம் காணுங்கள். காக்கை வன்னியர்களை காலால் உதைத்துத் தள்ளுங்கள். நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கின்றபோதுதான் எங்களின் இழப்புக்கள் வலிகள் வடுக்களுக்கான விடிவைப் பெற்றுக்…
-
- 10 replies
- 2.3k views
-
-
‘வீட்டுத் திட்டத்தை பறிக்க த.தே.கூ முயற்சி’ -செ.கீதாஞ்சன் வடக்கு மாகாணத்தில், தன்னால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டப் பணிகளுக்குத் தடங்கலை ஏற்படுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முயல்கிறது என, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். முல்லைத்தீவில், அவரது அமைச்சால் நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவையின் போதே, இக்கருத்துகளை அவர் வெளிப்படுத்தினார். இந்நிகழ்வில் முன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர், வடக்க…
-
- 2 replies
- 803 views
-