ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
விடுதி அமைப்பதைத் தடுக்கும் முஸ்லிம்கள்! – யாழில் இன்றும் சற்றுப் பதற்றம்!! இந்த விடுதி அனைத்து அனுமதிகளும் பெற்றுக் கட்டப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அங்கு விடுதி அமைப்பதற்கு அங்குள்ள முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம், ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையில் ஹலீமா வீதியில் விடுதி அமைக்கும் பணிக்கு அந்தப் பகுதி மக்கள் இன்று எதிர்ப்புக் காட்டினர். இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையம் வருமாறு அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடுதி அனைத்…
-
- 0 replies
- 520 views
-
-
சுன்னாகத்தில் சித்திரவதை!- சிந்திக்கவுக்குத் தொடர் சிக்கல்!! யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபரை சித்திரவதை செய்த குற்றத்துக்காகப் 10 ஆண்டுகள் கடுகாவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் தண்டனைக் கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாரும் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்றும் தள்ளுபடி செய்தது. சுமணன் என்ற சந்தேகநபரைக் கொலை செய்த குற…
-
- 0 replies
- 286 views
-
-
செமட்ட செவனவும் – கம்முதாவவும் – பௌத்த அடையாளங்களும் – சுரபிநகரும் – நல்லிணக்கமும்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய வீடமைப்ப அதிகார சபையின் அனைவருக்கும் நிழல் அல்லது வீடு (செமட்ட செவன) என்ற வேலைதிட்டத்தின் கீழ் கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் சுரபிநகர் மாதிரி கிராமம் இன்று வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் குறித்த திட்டத்தின் கீழ் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 25 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பி…
-
- 0 replies
- 464 views
-
-
சிறிலங்கா அதிபர் ஈரான் செல்வதைத் தடுக்க முனைந்தது யார்? தாம் தெஹ்ரானுக்கு வருவதை ‘அவர்கள்’ தடுக்க முனைந்தார்கள் என்று , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தம்முடன் ஈரானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர், தெஹ்ரானில் உள்ள விடுதியில் ஓய்வாக இருந்த போதே ஊடகவியலாளர்களிடமே இதனைக் கூறினார். எனினும், தமக்கு அழுத்தம் கொடுத்தது கொழும்பை தளமாக கொண்ட மேற்குலக இராஜதந்திரிகளா, உள்ளூர் அதிகாரிகளா அல்லவலது இருதரப்பினருமா என்பதை அவர் வெளியிடவில்லை. “எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இது தான் முதல் தடவை அல்ல. எமது நாடு இறைமையுள்ள நாடு. நாட்டுக்கு எது நல்…
-
- 2 replies
- 376 views
-
-
‘எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்’ – சரணடைந்தால் விடுவிப்போம் என்ற சதியால் கொல்லப்பட்டவர்களை எப்படி நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது? வாரத்துக்கொரு கேள்வி – 20.05.2018 முள்ளிவாய்க்கால் கூட்டம் முடிந்ததும் கொழும்பில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்ட கேள்வியே இந்த வாரத்துக்கான கேள்வி. அவருக்குக் கொடுத்த பதில் சற்று விரிவுபடுத்தி தரப்படுகிறது. கேள்வி:புலிகளைத் தொடர்ந்து இந் நாட்டில் ஒரு இக்கட்டான நிலைமையை உண்டாக்க நீங்கள் இவ்வாறான நினைவேந்தல் கூட்டங்கள் மூலம் வழி அமைக்கின்றீர்கள் அல்லவா? இவை தேவையா? பதில்: தேவை. மரணித்தவர்களின் நினைவை …
-
- 1 reply
- 773 views
-
-
முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் மைத்திரி- மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் காட்டம்!! ஐ.நா. தீர்மானத்தில் போர்க்குற்றம் தொடர்பில் எதுவுமே இல்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதானது, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்று இருக்கின்றது. அந்தத் தீர்மானத்தை எடுத்து வாசித்துப் பார்த்தால் உண்மை தெரியவரும். இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், ஐ.நா. தீர்மான விவகாரங்களுடன் அதிக ஈடுபடுடைய ஆர்வலர்களும் தெரிவித்தனர். ‘சில ஊடகங்களும் இனவாத அமைப்பு…
-
- 1 reply
- 534 views
-
-
வட மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும் தென்னிலங்கையில் எதிர்ப்பலை எம்.சி.நஜிமுதீன் வடக்கில் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தலுக்கு தென்னிலங்கை அரசியல் மட்டத்திலிருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. அது குறித்து பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் வடக்கில் நினைவேந்தல் அனுஷ்டிப்பதில் தவறில்லை எனக் குறிப்பிட் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராகவும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அங்கு நினைவேந்தலை ஏற்பாடுசெய்த வடமாகாண சபையை உடனடியாக கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் த…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது! யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கறுப்பு உடையை அணிந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே மாணவர்களின் சாதனை எனவும் அவர் சாடியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடமாகாண சபை மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டன. அந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் வாதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாது பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டன. இந்…
-
- 0 replies
- 301 views
-
-
முத்திரை பதித்த வித்தக மாணவர்கள் மூவின மாணவர்களும் பங்கு பற்றிய தேசிய கணித ஒலிம்பியாட் போட்டிக்கு 45 மாணவர்கள் தெரிவாகியிருக்கின்ற நிலையில் வடக்கு –கிழக்கு மாணவர்கள் 23பேர் தெரிவாகியிருப்பது ஒரு நல்ல செய்தியாகும். வடக்கில் 11பேரும், கிழக்கில் 12பேரும் தெரிவாகியிருக்கின்றனர். இந்த 23பேரில் 21பேர் தமிழ் மாணவர்களாவர். இரண்டு பேர் முஸ்லிம் மாணவர்களாவர். அல்லாமலும் தேசிய மட்டத்தில் சாதனை புரிந்த மூன்று மாணவர்களில் ஒருவர் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இந்திரன் ற…
-
- 3 replies
- 615 views
-
-
அரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம் நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் ஒன்று திரண்ட பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் காக்கா கடைச் சந்தியிலிருந்து டிப்போ சந்திவரை ஊர்வலமாக பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வய…
-
- 0 replies
- 434 views
-
-
விக்கியின் செயற்பாட்டினால் தென்னிலங்கையில் குழப்பம் சிந்திக்காவிட்டால் இருண்ட யுகம் மீண்டும் ஏற்படும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ வவுனியாவில் எச்சரிக்கை ஓமந்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை படையினர் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் தவாறான எண்ணப்பாடுகளையும் விதைத்திருக்கின்றது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ குட்டம் சாட்டியுள்ளார்.. இராணுவம் அகற்றப்படவேண்டும் என்பதே…
-
- 1 reply
- 505 views
-
-
முன்னாள் போராளியொருவர் இன்றைய தினம் சாவு! உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் சாவினைத் தழுவியுள்ளார். ’உயிரிழை’ எனப்படும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் தன்னெழுச்சி அமைப்பின் நீண்டகால பயனாளியான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினருடன் நடந்த நேரடி மோதலின் போது தனது முள்ளந்தண்டுப் பகுதியில் படுகாயமடைந்தார். அதன்பின்னர் இன்றுவரை இடுப்புக்கு கீழ் உணர்வில்லாமல் தனது வாழ்கையை பெரும் சவால்களுக்கு மத்தியில் கழித்து வந்த நிலையில் கடந்த 1999 ஆண்டு திருமணம் முடித்துள்ளார். இரண்டு பிள்…
-
- 2 replies
- 624 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய (ஆர்.யசி) வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடுவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபட்ட விடுதலைப்புலிகள் இன்று எந்தவித அடிப்படை காரணமும் இல்லாது விடுதலை செய்யபட்டு வருகின்றனர்…
-
- 2 replies
- 753 views
-
-
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இனவாதத்தை தூண்டி நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்கிறார் அமைச்சர் ராஜித (ஆர்.யசி) வடக்கு மக்களின் சாதாரண உரிமைகளையும் அவர்களின் மனோ நிலையையும் புறக்கணித்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிணைந்த நாட்டுக்குள் மூவின மக்களும் வாழ வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இனவாதத்தை தூண்டி அதன்மூலமாக நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த வாரம் அமை…
-
- 0 replies
- 411 views
-
-
16 பேர் அணி மகிந்தவின் பக்கம் சாய்கிறது கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ள, இவர்கள், பொது திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளனர் என்று அந்த அணியைச் சேர்ந்தவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு விலகுவார்கள் என்றும், அவர் கூறியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராகவும், சிறிலங்கா…
-
- 0 replies
- 538 views
-
-
இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் – எச்சரிக்கிறார் மகிந்த வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக இருக்கலாம். அவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள். போரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதி…
-
- 0 replies
- 320 views
-
-
அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சிறிலங்கா பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா இப்போது உரிமை கோரி வருகிறது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக நிலப்பரப்பில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, துறைமுகத்துக்கு வெளியே செயற்கைத் தீவு ஒன்று அமைக்கப்பட்டது. 50 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த …
-
- 0 replies
- 275 views
-
-
சீனாவிடம் ஆறு புத்தம் புதிய விமானங்களை வாங்கியது சிறிலங்கா விமானப்படை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து இந்த அடிப்படைப் பயிற்சி விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதி கடந்த 15ஆம் நாள், சீனாவின் நான்சாங்கில் உள்ள ஹொங்டு விமான கைத்தொழில் மையத்தில் நடந்த நிகழ்வில் இந்த விமானங்களைப் பொறுப்பேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த விமானங்கள் சிறிலங்கா விமானப்படை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள நிறத்தைக் கொண்டதாக இருப்ப…
-
- 1 reply
- 572 views
-
-
யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்கள் – வைத்தியசாலையில் அனுமதிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது இரு பெண்களும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக…
-
- 14 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சீனர் சிறிலங்காவுக்கு வந்த ஒரு சில மணிநேரங்களிலேயே சீன நாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவம் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜியாங் டோ என்ற சீனர் மேலும் இரண்டு பேருடன், கடந்த 11ஆம் நாள் இரவு சிறிலங்காவுக்கு வந்திருந்தார். அவர்கள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தின் கட்டுமானப் பகுதிக்கு கடந்த 12ஆம் நாள் அதிகாலை சென்றிருந்தனர். தெனியாய காட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்த சீனர், அன்று மாலை முகாமுக்குத் திரும்பவில்லை. இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு தே…
-
- 1 reply
- 484 views
-
-
யாழில் பௌத்த விகாரைகள்! யாருமே கேள்வி கேட்கக் கூடாது வடக்கில் விகாரைகள் அமைத்தாலும் சரி தெற்கில் இந்து கோவில்கள் அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று வீடமைப்பு நிர்மாண அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள பாரதி கோட்டம் மாதிரி வீட்டுத்திட்டத்தை இன்று(19-05-2018) திறந்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி கூறினார். மேலும் அவர் கூறுகையில்............. பாரதியாரின் பெயரிலேயே இருக்கும் இந்த கிராமத்தின் நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. என்னுடைய அமைச்சு ஒரு வித்தியாசமானது எட…
-
- 2 replies
- 603 views
-
-
ஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறி ஜெயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள, சிறிலங்கா படையினரின் நினைவுச் சின்னத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எமது ஆயுதப் படைகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக, சில ஊடக நிறுவனங்களும், சில தீவிரவாத அமைப்புகளும் கூற முனைகின்றன. எமது நாட்டுக்குள…
-
- 1 reply
- 563 views
-
-
ஸ்ரீலங்கா அரச படை, தமிழினப் படுகொலை செய்தது உண்மையே -அம்பலப்படுத்திய சிங்கள பெண்! இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா அரச படையினரால் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியைச் சேர்ந்த எம்பிலிப்பிட்டிய நகர சபையின் உறுப்பினர் லசந்தி லக்மினி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இறுதிப் போரில் அப்பாவி மக்களை படுகொலை செய்ததாக ஸ்ரீலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்த நிலையில் அரச தரப்பிலுள்ள மற்றுமோர் உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் ஜ…
-
- 1 reply
- 609 views
-
-
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளரிடம் – பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணை!! முன்னாள் போராளிகளான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் எனப்படும் ரா.கிருபாகரனை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசார ணைக்கு அழைத்துள்ளனர். கடிதம் மூலமாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கொழும்பு தலைமையகத்தில் வாய்மொழி முறைப்பாடு, விசாரணைக்காக வருமாறு கடந்த 9 ஆம் திகதிய கடிதம் மூலமாகக் குறிப்பிடப்பட்டு பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கிளிநொச்சி ஒன்றியம் என்று குறிப்பிட்டுக் கட…
-
- 1 reply
- 416 views
-
-
ஊடகங்களை சாடிய ஜனாதிபதி சிவலிங்கம் சிவகுமாரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தின் தியாகங்களை நல்லாட்சி அரசாங்கம் மறந்ததில்லை.தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினருக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பல்வேறு நலன்புரி திட்டங்களை முன்னெடுத்துள்ளது ஆனால் அரச ஊடகங்களும் சில தனியார் ஊடகங்களும் அவை குறித்து பேசுவதில்லை செய்திகளை வெளியிடுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்ற மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றும்போது கடந்த அரசாங்கம் ஒரு வாரத்தை மாத்திரமே இராணுவ வெற்றிக்காக பிரகடனப்படுத்தி…
-
- 0 replies
- 344 views
-