ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜெனிவாவில் அமைச்சர் திலக் மாரப்பன அறிவிப்பு (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்தான விவாதத்தில் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம்…
-
- 0 replies
- 120 views
-
-
சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை நிறுத்துங்கள் ஜெனிவாவில் அமெரிக்கா, பிரிட்டன், சுவிஸ், ஜெர்மனி வலியுறுத்தல் இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீது முன்னெடுக்கப்படும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வன்முறையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று ஜெனிவா மனித உரிமைபேரவையில் அமெரிக்கா, பிரித்தானியா ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நாடுகள் கூட்டாக இணைந்து அறிவித்தன. ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்தான விவாதத்தில் கலந்துகொண்டு உரைய…
-
- 0 replies
- 321 views
-
-
ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் பயணம் (நமது நிருபர்) பாகிஸ்தான் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் விசேட அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான நட்புறவை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொள்வதுடன், அண்மைக் காலத்தில் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு இதுபோன்றதொரு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. …
-
- 0 replies
- 137 views
-
-
சரத் வீரசேகர குழுவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜெனிவாவில் வாதப்பிரதிவாதம் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்பினருக்கும் தென்னிலங்கையிலிருந்து கலந்துகொண்ட எளிய அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் மீண்டும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐக்கிய நாடுகள் விசாரணை அலுவலகத்தை அமைக்க முடியுமா என புலம்பெயர் அமைப்பினர் கேள்வி எழுப்பினர். இதன்போதே சர்ச்சை ஏற்பட்டது. எளிய அமைப்பின் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த இந்த உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பிர…
-
- 2 replies
- 226 views
-
-
இலங்கைக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்ன ? (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) சர்வசே பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி இவ்விடயங்களை ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச நியாயாதிக்கம் என்ற மாற்றுவழியை ஆராயுமாறு உறுப்புநாடுகளை கோருவோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசென் தெரிவித்துள்ளார். அத்துடன் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை மக்கள் மீதான இன ரீதியான தாக்குதல் குறித்து நாம் கவலை அடைகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்குள்ளான பிரேர…
-
- 1 reply
- 364 views
-
-
சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து ஒத்திகை பார்த்த மகிந்த சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று அமர்ந்து கொண்டார். அதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அருகில் மகிந்த ராஜபக்சவின் ஆசனம் உள்ளது. நேற்று நாடாளுமன்றத்துக்கு அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். அப்போது சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவையில் இருக்கவில்லை. சில நிமிட…
-
- 0 replies
- 324 views
-
-
வெளியக சுயநிர்ணயத்தை கோருவது எப்போது? உள்ளக சுயநிர்ணய உரிமை நிராகரிக்கப்படும்பட்சத் தில் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து அந்த இனத்துக்கு இருக்கிறது. அதனைப் பன்னாட்டுச் சட்ட திட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இந்நாள் எதிர்க் கட்சித் தலைவரான அவர் இதனைத் தெரிவித்தார். வெளியக சுயநிர்ணய உரிமை என்பது மற்றொரு வடிவத்தில் தனிநாட்டைக் கோர…
-
- 1 reply
- 350 views
-
-
உண்மையைக் கண்டறிய அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் காணாமல்போனோர் பிரச்சினை தொடர்ச்சியாக தீர்க்கப்படாமல் நீடிக்கின்ற நிலையில் அதுதொடர்பான சர்ச்சைகளும் நீடித்துக்கொண்டேதான் இருக்கின்றன. யுத்தம் முடிவடைந்ததிலிருந்தே இந்த காணாமல் போனோர் தொடர்பான விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றது. யுத்தகாலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை இதுவரை வெளிவராமல் இருக்கின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாதது மட்டுமன்றி அதுதொடர்பான சர்ச்சைகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக முன்ன…
-
- 0 replies
- 148 views
-
-
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எச்சரிக்கை விடுத்த ராஜித (லியோ நிரோஷ தர்ஷன்) தனிப்பட்டவர்களின் தேவைகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை எதிர்கால திட்டங்களாக முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வரா விட்டால் , மாற்று அரசியல் சக்தியாக செயற்பட வேண்டிய நிலை உருவாகும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ண தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பு புதன் கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் , அமைச்சர் சம்பிக ரணவக்க…
-
- 0 replies
- 276 views
-
-
"எங்களால் தெரிவுசெய்யப்பட்ட நீங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்" (எம்.நியூட்டன்) தொண்டர் ஆசிரியர்களாக நீண்ட காலமாக சம்பவத் திரட்டுப் பதிவேடுகள் முறையாக பதிவு செய்யப்பட்டும் எமக்கு நியமனம் கிடைக்கவில்லை. ஆனால் பதிவேடுகள் இல்லாதவர்களுக்கு நியனமங்கள் வழங்கப்படுகிறது. இது யாருடைய அரசியல் தலையீடு. வடமாகாண முதலமைச்சராகிய நீங்கள் இதனை கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண முதலமைச்சர் அலுவலக முன்பாக தொண்டராசிரியர்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில…
-
- 0 replies
- 267 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். விவாதத்தின் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் போல் ஸ்கியூலி, “அவர்களுக்காக நாங்கள் நாட்டை நடத்தவில்லை. ஆனால், வரலாற்று ரீதியான மீறல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியா…
-
- 2 replies
- 367 views
-
-
ஐ.நாவில் கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில உப நிகழ்வுகளும் பாதிக்கப்பட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் அண்மையில் கண்டி – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் முயீஸ் வஹாப்தீன் தலைமையில் சிறப்பு அமர்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது, நேற்று மாலை இடம்பெற்ற இந்த அமர்வில் கண்டி கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டதோடு சிறப்பு விளக்கங்களும் வழங்கப்பட்டது. முஸ்லிம்களின் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் போது பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப…
-
- 1 reply
- 288 views
-
-
பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கை எதிர்வரும் சித்திரை மாதம் 25,26 ஆம் திகதி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது இனந்தெரியாத ஆயுததாரிகளினால் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாக…
-
- 0 replies
- 291 views
-
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/31821 பிரதமருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் இவர்கள் தான் ! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித…
-
- 0 replies
- 289 views
-
-
தாய் மரணம்; பிள்ளைகள் பரிதவிப்பு! அரசியல் கைதியான சுதாகரை பொதுமன்னிப்பில் விடுவிக்குக! – ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கோரிக்கை பத்து வருடங்களாகச் சிறையில் வாடும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்யவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் கோரிக்கை விடுத்தது. சிறார்கள் மீது அதிக அன்பு வைத்துள்ள ஜனாதிபதி, சுகாகரின் இரண்டு பிள்ளைகளினதும் எதிர்காலத்தைக் கருதி மேற்படி முடிவை எடுக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடை…
-
- 0 replies
- 276 views
-
-
முஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய ஆகிய பகுதிகளில் இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க இருந்துள்ளார் என்று அரசாங்கத்திலுள்ள சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளதை மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். என்றும் சுட்டிக்கட் டியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் வீடுகள், கடைகள் என அநேகமானவை சேதத்துக்குள்ள…
-
- 0 replies
- 346 views
-
-
அமிர்த லிங்கத்தின் சிலை நாளை திறப்பு!! அமிர்த லிங்கத்தின் சிலை நாளை திறப்பு!! முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் புதிய உருவச் சிலை நாளை ஞாயிற்றுக்கிழமை வலி. மேற்கு பிரதேச சபையில் திறந்து வைக்கப்படவுள்ளது. காலை 9 மணிக்கு வலி. மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் திறப்பு விழா நிகழ்வுக…
-
- 16 replies
- 1.7k views
-
-
அம்பாறை, கண்டி போன்று திருமலையிலும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றுவிடக்கூடாது திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சம்பந்தன் (மூதூர்நிருபர்) அம்பாறையிலும் கண்டி மாவட்டத்திலும் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்கள் திருகோணமலை மாவட்டத்திலும் இடம்பெற்றுவிடக்கூடாது. இவ்விடயத்தில் பொலிசாரும் பாதுகாப்புத் தரப்பினரும் விழிப்பாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் பிரதிநிதிகளான நாமும் சமயோசிதமாக செயற்பட வேண்டும். அதற்கான கடமையையும் பொறுப்பபையும் கொண்டிருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். அம்பாறை, கண்டி மாவட்டங்களளில் இ…
-
- 1 reply
- 306 views
-
-
இலங்கையில், நிரந்தர வைப்பு, சேமிப்பு வட்டி வருமானத்தின் மீதான வரி 2.5 வீதத்திலிருந்து 5 ஆக இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. http://www.dailymirror.lk/article/Tax-imposed-on-FDs-and-Savings-increased-from-to--147556.html
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை செயிட் அல் ஹுசைன் ஐ.நாவில் வெளியிடுகிறார்.. ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்த விவாதம் மனித உரிமை பேரவையில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதன்போது, இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிட இருக்கிறார். இந்த அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை கொண்ட சாரம்சமே இன்று புதன்கிழமை வெளியிடப்படவிருக்கின்றது. இந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர் இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் சிறப்புரை ஆற…
-
- 0 replies
- 248 views
-
-
முல்லைத்தீவில் பறிபோகிறது தமிழரது 7,000 ஏக்கர் நிலம் முல்லைத்தீவில் பறிபோகிறது தமிழரது 7,000 ஏக்கர் நிலம் மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்க அவசர ஏற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய மூன்று கிராமங்களின் ஆறு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 13 கிலோ மீற்றர் நீளமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும், 2 ஆயிரம் த…
-
- 0 replies
- 208 views
-
-
சிறுபான்மையினரைத் தாக்கினால் சிங்கள மக்களுக்குச் சந்தோசமே சிறுபான்மையினரைத் தாக்கினால் சிங்கள மக்களுக்குச் சந்தோசமே தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கருத்து கண்டியிலும், அம்பாறையிலும் நடைபெற்ற இனக் கலவரங்களால் சிங்கள மக்கள் கவலைப்படுகிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை. அதற்கு மாறாக சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களால் அவர்கள் சந்தோசப்ப…
-
- 0 replies
- 190 views
-
-
பிரேரணை குறித்த விவாதம் இன்று (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்த விவாதம் மனித உரிமை பேரவையில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதன்போது, இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிட இருக்கிறார். இந்த அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை கொண்ட சாரம்சமே எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படவிருக்கின்றது. இந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர் இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் சிறப்புரையாற்றவிருக்கின்றார்.…
-
- 0 replies
- 292 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் சிக்கல்.! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஒரு சிலரின் கையொப்பத்தினை பெற்றதன் பின்னர் சபாநாயகரிடம் கையளிக்க கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பதாக தெரியவருகின்றது. இதன்படி ஆளும் கட்சியினரின் கையொப்பம் இல்லாமல் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட மாட்டோம் என ஒரு தரப்பும் பிரேணைக்கு ஆளும் கட்சியினர…
-
- 0 replies
- 239 views
-
-
தாய் சுடுகாட்டை நோக்கி – மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை செல்ல முயற்சி… தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆநன்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார். இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்…
-
- 10 replies
- 1.6k views
-