Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடாவில் தமிழ் மொழியினால் தமிழர் ஒருவர் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்திய தமிழர் ஒருவரை ஒண்டாரியோ நீதிமன்றம் விடுவித்துள்ளது. டெனிஸ் ஜோன் என்ற சந்தேக நபரே இவ்வாறு குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து கொண்டுள்ளார். கடந்த வாரம் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் தமிழர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். எனினும் பொலிஸார் குறித்த நபரிடம் மதுபான பரிசோதனையை மேற்கொள்வதற்கு முன்னர் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து வர தவறியுள்ளனர். குறித்த தமிழருக்கு அறிவுறுத்தல்களைப் புரிந்து கொள்ள முடியாததால், அவரிடம் மதுபான பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் …

    • 19 replies
    • 1.1k views
  2. இரா. சம்பந்தனுக்கான பாதுகாப்பு குறைவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் பாதுகாப்பு பல மடங்காக குறைந்து காணப்பட்டது. யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். குறித்த கூட்டத்தில் பாதுகாப்பு பலமடங்காக குறைக்கப்பட்டு இருந்தது. பத்துக்கும் குறைவான விசேட காவல்துறை அதிரடிப்படையினரும் மிக குறைந்தளவான காவல்துறையினருமே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. கடந்த ஒரு சில நாட்களுக்கு …

  3. தமிழ் மக்களின் பேரம்பேசுஞ் சக்தி முற்றிலும் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கேள்விக்கான வடமாகாண முதலமைச்சரின் பதில் – இன்றைய காலத்தை தமிழர்களின் அரசியல் ரீதியாக எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில் – தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் தொடர்பில் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டிய காலம் இது. எம் முன்னே காணப்படுகின்ற ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் இனங்கண்டு சரியான முடிவுகளை எடுத்து உறுதியுடன் செயற்பட தவறுவோமாயின் கடவுளால் கூட எம்மைக் காப்பாற்ற முடியாத ஒரு நிலை ஏற்படும். ஒருசில தனி நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தமிழ் மக்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படக் கூடாது. இதுகாறும் ஆட்டு மந்தைகள் போல மக்…

  4. வரலாறு எமக்கோ தமிழ் மக்களுக்கோ மறந்துபோகவில்லை. நாம் பேசுகின்ற போது ஆதாரமில்லாமல் பேசவில்லை.

  5. உள்ளூராட்சி சபைத் தேர்தல் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் பேச்சுவார்த்தையில்..? நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பில் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களுக்கான கோரிக்கையை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கும் மாணவர் ஒன்றியங்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. இதேவேளை, தத்தமது கட்சிகளுக்கு ஆதரவு…

  6. மகிந்­த­வின் பொய்­யுரை!! தலைமை அமைச்­சர் ரணி­லின் பொக்­கற்­றில்­தான் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்பந்­தன் உள்­ளார் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், அவ­ரின் குற்­றச்­சாட்­டுக்கு தகுந்த பதி­லடி கொடுத்­துள்­ளார் இரா.சம்­பந்­தன். 2011ஆம் ஆண்டு அதா­வது மகிந்த அரச தலை­வ­ராகப் பதவி வகித்த காலத்­தில் அர­சுக்­கும் கூட்­ட­மைப்­புக்­கும் இடை­யில் நடை­பெற்ற சந்­திப்­புக்­கள், மகிந்த தலை­மை­யி­லான அரசு தம்மை நடத்­திய, நடந்­து­கொண்­ட­வி­தம் உள்­ளிட்ட பல விட­யங்­களை இரா.சம்­பந்­தன் திரு­கோ­ண­ம­லை­யில் அண்­மை­யில் இடம்­பெற்…

  7. சீன அரசாங்கத்தின் தூது குழுவினர் ஸ்ரீலங்கா ஜனாதிபதியை சந்திப்பு. சீன அரசாங்கத்தின் உயர்மட்டத் தூதுக் குழுவொன்று ஸ்ரீலங்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. ஸ்ரீலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னம் தொடர்பில் இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மீண்டும் கடும் அதிருப்தியையும் கரிசனைகளையும் வெளியிட்டுவரும் நிலையிலேயே சீன அரசின் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று கொழும்பிற்கு விஜயம் செய்திருக்கின்றது. ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு சென்றுள்ள சீனப் பிரதிநிதிகள் குழுவில் மக்கள் சீன குடியரசின் அரசின் அரசியல் பேரவையின் உப தலைவர் வன் கின்மிங், சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான அலுவலக…

  8. மக்களுக்கு காணி வழங்கியமைக்காக நீதிமன்றம் அழைக்கிறார்கள் – ரிஷாத் முசலி பிரதேச மீள்குடியேற்ற திட்டத்திற்காக தன்னை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், அது மிகவும் சவால் மிகுந்த மீள்குடியேற்றம் என தெரிவித்துள்ளார். எனினும், சிலாவத்தறை பகுதியை ஸ்ரீலங்கா கடற்படையினரும், சிலாவத்துறையில் இருந்து மறிச்சுக்கட்டி வரை வனவிலங்கு அதிகாரிகளும் கையப்படுத்தியிருப்பதுடன் ஏனைய பகுதிகள் காடுகளாக காட்சியளிப்பதாக அமைச்சர் ரிஷாத் குறிப்பிட்டுள்ளார். மன்னார் – முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு நே…

  9. ‘நட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை’ - க.அகரன் “நட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்று (05) யாழுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, காணாமலாக்கபட்டோர் என எவரும் இல்லை. எனவே காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஒரு வருட காலமாக உங்கள் பிள்ளைகளை விடுதலை செய்வோம் என தெரிவித்த ஜனாதிபதி, இப்போது கா…

  10. முல்லைத்தீவில் மீண்டும் தங்க வேட்டை!! முல்லைத்தீவில் மீண்டும் தங்க வேட்டை!! நீதிமன்ற உத்தரவுடன் இன்றும் தேடுதல் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் இன்றும் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இராணுவம், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் , கடற்படையினர் ஆகியோர் இணைந்து அகழ்வுப்பணிகளை முன்னெடுத்தனர். …

  11. தமிழ் மக்கள் எண்ணெய் சட்டியில் உள்ளார்கள் – தவறி நெருப்பில் விழ தயார் இல்லை – அங்கஜன். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்கள் எண்ணெய் சட்டியில் உள்ளார்கள். தவறி நெருப்பில் விழ தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எங்களுடைய தமிழ் தலைமைகள் எங்களுக்கு உண்மையாக இல்லை. நீங்கள் எங்களுக்கு மீள் குடியேற்றத்தை முடித்து தந்து, காணாமல் ஆக்க ஆக்கப்பட்டவர்…

    • 3 replies
    • 406 views
  12. குற்றவாளிக் கூண்டில் TNAஐ நிறுத்த வேண்டும் அமெரிக்க புலம்பெயர் அமைப்பு கோருகிறது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. ட்ராம்பிற்கான தமிழர் என்ற புலம்பெயர் அமைப்பினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து சமஸ்டி முறைமை ஆட்சியை கொண்டு வரும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மக்கள் அதிகாரத்தில் அமர்த்தியதாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி …

  13. கூட்­ட­மைப்­பின் பரப்­புரை கூட்­டங்­கள் இன்று!! கூட்­ட­மைப்­பின் பரப்­புரை கூட்­டங்­கள் இன்று!! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று இரண்டு மிகப் பெரிய தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டங்­கள் நடை­பெ­ற­வுள்­ளன. நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வி­லும், சங்­கா­னை­யி­லும் இந்­தக் கூட்­டங்­கள் இன்று மாலை நடை­பெ­ற­வுள்­ளன. தேர்­தல் பரப்­பு­ரை­கள் நாளை புதன் கிழமை நள்­ளி­ர­வு­டன் முடி­வுக்கு வரு­கின்­றன. இதற்கு முன்­ன­தாக யாழ்ப்­பா­ணத்­தில் மாபெ­ரும் பரப்­பு…

  14. கிளிநொச்சியில் கஜேந்திரன்களும் குற்றச்சாட்டுகளும்… தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. நேற்று மாலை கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்…

  15. தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் சுற்­றுலா மையங்­களை அமைக்க நட­வ­டிக்கை தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் சுற்­றுலா மையங்­களை அமைக்க நட­வ­டிக்கை தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் சுற்­றுலா மையங்­களை அமைக்க வடக்கு மாகாண சபை நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. இத­ன­டிப்­ப­டை­யில் கச்­சாய் துறை­மு­கத்தை அண்­டிய பகு­தி­யி­லுள்ள சாளம்­பன் தீவுப்­ப­கு­தி­யில் சுற்­றுலா மையத்தை அமைக்க மாகாண முத­ல­மைச்சு அலு­வ­ல­கம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. குறித்த பகு­தியை நிர்­மா­ணம…

  16. வடக்குக்கு ஒதுக்கப்படும் நிதியில் 60 வீதம் மீள திரும்புகின்றது – ஜனாதிபதி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் மீள் குடியேறிய மக்களுக்கு வீடமைத்து கொடுக்க என ஒதுக்கிய நிதியில் 60 வீதமான செலவு செய்யப்படாமல் மீள திரும்பி உள்ளது. என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார். யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்தெரிவிக்கையில் வடக்கு அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் பணம், பெருமளவானவை செலவு செய்யப்படாமல் மீள வருகின்றது. நாங்கள் அரசாங்…

  17. யாழ்ப்பாணம் வந்தார் மைத்திரி!! யாழ்ப்பாணம் வந்தார் மைத்திரி!! தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெறும் கூட்டத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார். அதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் கலந்து …

    • 7 replies
    • 687 views
  18. 28 வருடங்களின் பின், போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது - எஸ்.நிதர்ஷன் 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று (06) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் குறித்த வீதி உட்பட பல பிரதேசங்கள் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டன. எனினும், அண்மைக்காலமாக குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில், நேற்று (5) குறித்த வீதி விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று (06) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் யாழ…

  19. உத­யங்­கவை நாட்­டுக்கு அழைத்­து­ வ­ரு­வது தொடர்பில் இன்னும் தீர்­மா­ன­மில்­லையாம்.! மிக் - 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சந்­தேகநப­ராக கருதி தேடப்­பட்டு வரும் ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர் உத­யங்க வீர­துங்க டுபாயில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவரை இலங்­கைக்கு அழைத்து வரு­வது தொடர்பில் நேற்று வரை எவ்­வித தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. உத­யங்க வீர­துங்­கவை நாட்­டுக்கு அழைத்து வர தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­பது தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்­களே நேற்று வரை தொடர்ந்து முன்­னெ­ட…

  20. சிங்­கக்­கொடி ஏந்­திய சம்­பந்­தனும் சுமந்­தி­ர­னுமே துரோ­கிகள் வட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் எந்­த­வொரு இடத்­திலும் சிங்­கள தேசத்தை அங்­கீ­க­ரித்­ததும் இல்லை, சிங்கக் கொடியை தூக்­கிப்­பி­டித்து கொண்­டா­டி­யதும் இல்லை எனத் தெரி­வித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், சம்­பந்­த னும் சுமந்­தி­ர­னுமே சிங்கக் கொடியை ஏந்தி கொண்­டா­டு­வ­தா­கவும் அவர்­களே துரோ­கி கள் எனவும் குறிப்­பிட்­டுள்ளார். உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் தமிழ்த் தேசியப் பேர­வையின் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து வதி­ரியில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற தேர்தல் …

  21. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அமைச்சர் மனோ அழைப்பு… எங்கள் வெற்றியில் பங்கு பெறுங்கள்.. கொழும்பில் நாம் பலமான சமூகமாக வாழ வேண்டும். இங்கு எம் அரசியல் பலம் உறுதிப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம். கொழும்பில் எழும் எம் பலமிக்க அரசியல் குரல், வரலாறு முழுக்க எப்போதும் ஒலித்துப்போல், கொழும்பு வாழ் தமிழருக்காக மட்டுமல்லாமல், நாடெங்கும் வாழும் தமிழருக்காகவும், தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காகவும் ஒலிக்கும். இக்கருத்துகளை மனதில் கொண்டு, கொழும்பு மாநகர எல்லைக்குள் வாழும் உங்கள் குடும்ப உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும், கொழும்பில் எங்கே அவர்கள் வாழ்ந்தாலும், தவறாமல் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளும்படியும், அப்படி வாக்…

  22. சிறிமாவுக்கு தலைமுடி வரவேற்பளித்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவை தலைமுடி மீது நடந்து செல்ல கோரியவர்கள் யாழ்ப்பாண பெண்கள் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்தார். யாழில்.இன்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , 1960ஆம் ஆண்டு கால பகுதி என நினைக்கிறேன். சிறிமோவோ பண்டார நாயக்க யாழ்ப்பாணம் வந்த போது இங்குள்ள பெண்கள் தமது தலை முடியை விரித்து மண்டியிட்டு இருந்து தமது தலைமுடி மீது நடந்து செல்லுங்கள் என சொன்னார்களாம். அவ்…

  23. அமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையை கைவிட கோத்தா திட்­டம் ? அமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையை கைவிட கோத்தா திட்­டம் ? தேர்­தலே இலக்கு என்­கின்­றன அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் பொது வேட்­பா­ள­ராக முன்­னாள் பாது­காப்பு செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தெரி­வித்தன. அமெ­ரிக்கக் குடி­யு­ரி­ மையை நீக்கிக் கொள்­வ­தற்கான கோரிக்­கையை கோத்­த­பாய முன்­வைத்­துள…

  24. காவாலிகள் தேர்தலில் – அரசியல் மோசமாகவே இருக்கும் – நீதிமன்ற தீர்ப்பு அநீதியானது. – கூல்.. மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு, நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது. என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெற்றது. அதற்கான ஆதாரங்களை நாங்கள் காவற்துறையினருக்கு வழங…

  25. 2 கோடி விடயம் தொடர்பாக இலங்கை அரசின் ஆர்.டி.ஐ உறுதிப்படுத்திய செய்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா நிதி அபிவிருத்திக்காகவே வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசியத் திட்டமும் கொள்கையும் என்ற அபிவிருத்தித் திட்டம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கை அரசின் ஆர்.டி.ஐ ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் வடக்கு, கிழக்கின் நாடாளுமன்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.