Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மூதூர் பாரதிபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கௌரவ.சுமந்திரன் ஆற்றிய உரை.

  2. கொழும்பில் எனக்கு வீடு இல்லை நான் மனைவியின் வீட்டில் தான் இருக்கின்றேன். எனக்கு என்னத்துக்கு இரண்டு வீடு ஒரு வீட்டில் தான் படுக்க முடியும்? இரண்டு வீட்டில் படுக்க முடியுமா? -எம்.எ.சுமந்திரன்-

  3. லெப்டொப் நடனத்திற்கு கிண்டலடித்த மஹிந்த : நுவரெலியாவை ஏலத்தில் விற்கப்போவதாக தெரிவிப்பு நாட்டில் கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் காலாசார நடனங்கள் சுதந்திரதினவிழாவை அலங்கரித்தன ஆனால் இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டங்களில் லெப்டொப் நடனம் என்ற ஒரு வகை நடனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் “தாமரை மொட்டு” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சனிக்கிழம…

  4. சிந்தித்து வாக்களியுங்கள்!! சிந்தித்து வாக்களியுங்கள்!! யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் உள்­ளூர் அதி­கார சபை­யின் முக்­கி­ய­மான பொறுப்பு நகர கிராம உட்­கட்­ட­மைப்பு, மக்­க­ளின் வேலை வாழ்­வா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­தல், மக்­க­ளின் நலன் சார்ந்த திட்­டங்­களை வகுத்­த­லும் செயல்­ப­டுத்­தல் போன்­ற­வை­யாக இருந்­தா­லும் தற்­போ­தைய நிலை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் பிரச்­சினை, காணிப் பிரச்­சினை, அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் ஆகிய பிரச்­ச­னை­கள் இன்­றும் பூதா­கா­ர­மாக உள்­ளன. …

  5. “தமிழர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம்” சுதந்திர தினத்தை எப்படி கொண்டாட முடியும்? தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆங்கிலத்தில் கிடைத்த கேள்விக்கு ஆங்கிலத்தில் கொடுத்த பதிலின் தமிழாக்கம் – கேள்வி:சுதந்திரக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது சம்பந்தமாக தமிழ் மக்கள் பேரவையின் கருத்தென்ன? நீங்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வீர்களா? பதில்: இன்று 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ந் திகதி. 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ந் திகதியில் இருந்து எழுபது வருடங்கள் பூர்த்தியாகி உள்ளன. 1948ல் ஆங்கிலேயரிடம் இருந்து எமக்கு சுதந்திரம் பெறப்பட்டதாக தமிழ் மக்களுக்குஅறிவிக…

    • 2 replies
    • 316 views
  6. தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டத்தினைக் குழப்பிய குண்டர்கள் யாழ்ப்பாணம் - றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் இன்று மாலை நடைபெற்றுள்ளது. மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, தாம் ஈ.பி.டி.பியினர் என கூறியவாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள் இந்த பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறியவாறு அங்கிருந்த ஒலி மற்றும் ஒளி சாதனங்களின் வயர்களை அறுத்துவிட்டு மேடைப்பகுதியில் அமர்ந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னராக இன்றைய தினம் மாலை 06.…

  7. விளக்குமாறு, தும்புத்தடியுடன் இலங்கை அரசியல் பிரபலமொன்றை எதிர்த்த மக்கள் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வருகை தருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த பிரதேசம் முழுவதும் கடைகள் மூடப்பட்டும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டும் காணப்பட்டுள்ளன. கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று சாய்ந்தமருதுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் வருகைதரவிருந்தார். ஏற்கனவே சாய்ந்தமருதி…

  8. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது யாா் என மக்களுக்குத் தெரியும் ; முன்னாள் ஜனாதிபதி! யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது யாா் என்று, மக்களுக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது தான் துட்டகைமுனு போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் முன்னிலையில் கூறுவது வேடிக்கையானது என்றும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். மாத்தறை - சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று ஞாயிற்றக்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இந…

  9. பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்! நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று இரவு 7:00 மணியளவில் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். குறித்த சம்பவத்தில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான 24 வயதுடைய யோ.தர்சினி என்பவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்ப ப…

  10. கடல் உள்வாங்கியதால் மீனவர்களுக்கு சிரமம் கடல் உள்வாங்கியதால் மீனவர்களுக்கு சிரமம் மன்னார் வளைகுடாவில் கடல் உள்வாங்கியுள்ளது. அத்துடன் தமிழ் நாட்டின் பாம்பன், மண்டபம் ஆகிய பிரதேசங்களிலும் கடல் உள்வாங்கியுள்ளது. கரையோரமாக உள்ள பாறைகளில் நண்டுகள் அதிகம் தென்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. காலை நேரங்களில் கடல் உள்வாங்குவதால் கரையோரம் நிறுத்தி வைக்கப்படும் படகுகளை மீன்பிடிக்க கடலுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். …

  11. யானை குட்டி தாக்கி பெல்லன்வில விமலரதன தேரர் சற்றுமுன்னர் காலமானார்!!! யானை குட்டி தாக்கி காயமடைந்த நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த பெல்லன்விரல ரஜமகா விகாரையின் விகாரதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர் சற்றுமுன்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். விகாரையில் வளர்க்கப்பட்டு வந்த யானைக்கு நேற்று காலை உணவு வழங்க சென்ற போதே யானை குட்டி தாக்கியுள்ளது. களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று மாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். http://www.virakesari.lk/article/30244

  12. மார்ச் முதலாம் திகதிக்குள் ராஜபக்‌ஷக்கள் சிறையில் அடைக்கப்படுவர் : நீதி அமைச்சர் அறிவிப்பு மார்ச் முதலாம் திகதிக்குள் விசேட நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைக்க நடவடிக்கையெடுக்கப்படுமென நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இரத்தினப்புரி சீவலி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினப்புரி மாவட்ட கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அந்த கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவிக்கையில், திருடர்களை பிடிக்கவில்லையா என என்னிடம் சிலர் கேட்கின்றனர். எவ்வாறாயினும் கடந்த ஆட்சி காலத்தில் கொள்ளைகள…

  13. யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம்… யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவரும் பிரதி சபாநகருமான திலங்க சுமதிபால இன்று நேரில் ஆராய்தார்.

 இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுறுத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது தொடர்பில் பல வருடங்களாக ஆராயப்பட்டு வருகிறது. ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி, பொன்னாலைச் சந்திக்கு அண்மையாக உள்ள திடல் உள்ளிட்ட இடங்கள் இதற்காக முன்மொழியப்பட்டன.

 எனினும் அவை ஆராயப்பட்டு ச…

    • 51 replies
    • 4.7k views
  14. சாத்வீகப் போராட்டங்களெல்லாம் ஆயுதங்களால் அடக்கப்பட்ட போது, ஆரம்பிக்கப்பட்டதே ஆயுதப் போராட்டம்… அழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த தேசியக் கட்சிகள் இரண்டும், ஏதோ தாங்கள்தான் தமிழர்களுக்கு உரிமைகளை வென்று தரப்போகின்றவர்கள் போலவும், தமிழ் பகுதிகளை, அபிவிருத்தி செய்ய தங்களிடம் அதிகாரத்தை தாருங்கள் எனவும் மத்தியில் இங்கு வந்து கேட்கிறார்கள் என, புளட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் களுவாஞ்சிகுடியில் நேற்று வெள்ளிக்கிழமை (02.02.18) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், கடந்த கலத்தில் தமிழ் மக்…

  15. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் த.தே.கூட்டமைப்பில் இணைந்தார்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும், களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, மற்றும் பட்டிப்பளைப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான இராசமாணிக்கம் சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று(02) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமா…

    • 4 replies
    • 371 views
  16. "மஹிந்த எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை வெற்றி பெறுவதற்கு செலவு செய்கிறார்" “உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெண்கள் புரட்சி செய்ய வேண்டும் ஆண்களும் பெண்களுமாக வெற்றி பெற வேண்டும் ” என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு – வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் “ அரசியல் தீர்வு ஏற்படுகின்ற போது மத்திக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகமான அதிகா…

  17. இருபது மில்லியன் இலஞ்சத்துக்கு நூறு கோடி நட்ட ஈடு தற்போதைய அரசினால் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு மாவை சேனாதிராஜா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அவ்வாறு ஆதரவு தெரிவிப்பதற்காக இருபது மில்லியன் ரூபாவை மாவை சேனாதிராஜா உட்பட மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடியாக மாவை சேனாதிராஜா தனது சட்டத்தரணிகள் மூலம் சிவசக்தி ஆனந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், தவறானதும் உண்மையற்றதுமான குற்றச்சாட்டுக்களைத் தம் மீது சுமத்தியமைக்காக, இன்னும் இரண்டு வாரங்களுக்க…

  18. கடற்படை விடுதியில் களவா? பொலிஸ் சந்தேகம் திருகோணமலையில், கடற்படையின் பொறுப்பில் இருக்கும் விருந்தினர் விடுதியில் களவு போனதாகக் கூறப்படுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என கடற்படை தெரிவித்துள்ளது. கனேடிய மற்றும் உள்ளூர் சுற்றுலாவாசிகள் 19 பேர், கடற்படைக்குச் சொந்தமான பாதுகாப்பான விருந்தினர் விடுதியில் கடந்த மாதம் தங்கியிருந்தனர். கடற்படை அதிகாரியொருவர் மூலம் முன்பதிவு செய்திருந்ததால், அவர்களுக்கான உணவும் இலவசமாகவே வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 30ஆம் திகதி இரவு விடுதிக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்து தமது பணத்தையும் சுமார் 3 இலட்ச ரூபா பெறுமதியான நகைகளையும் திருடிச் சென்றதாக சுற்றுலாவாசிகள் புகார் தெரிவித்தனர். …

  19. லசந்த கொலை வழக்கு, முன்னாள் காவல்துறை மா அதிபர் வெளிநாடு செல்லத் தடை.. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்னவிற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜயந்த விக்ரமரட்ன உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேருக்கு எதிராக கல்கிஸ்ஸ நிதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவின் கோரிக்கைக்கு அமைய இவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. http://globaltamilnews.net/2018/64979/

  20. அர­சி­யல்­ தீர்­வுக்­கான பய­ணத்­திற்கு தமிழ் ­மக்கள் ஆத­ர­வ­ளிக்­க­வேண்டும் நற்­பிட்­டி­மு­னையில் இரா.சம்­பந்தன் கோரிக்கை (காரை­தீவு நிருபர்) ஆட்­சி­மாற்­றத்­திற்கு வாக்­க­ளித்த நீங்கள் அதன்­ப­ல­னாக ஏற்­ப­டப் ­போகும் அர­சியல் தீர்வை நிரந்­த­ர­மாக அடைய இந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமி­ழ்த்­ தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா .சம்­பந்தன் தெரிவித்தார். அம்­பாறை மாவட்ட த.தே.கூட்­ட­மைப்பு வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து நேற்று இரவு கல்­முனை­யை­ய­டுத்­துள்ள நற்­பிட்­டி­முனை மைதா­னத்தில் நடை­பெற்­ற­கூட்­டத்தில் உரை­யாற்­று­ம் போதே அவர் மேற்­கண்­ட­வாறு வேண்­டு­கோள்­வி­டுத…

  21. பிணைமுறி குறித்த விவா­தத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர் பங்­கேற்பார்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பங்­கேற்­காது (ஆர்.யசி) மத்­திய வங்கி பிணை­முறி மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை குறித்த விவா­தத்­தின்­போது ஏட்­டிக்குப் போட்­டி­யாக ஜனா­தி­பதி, பிர­தமர் கள­மி­றங்­குவர். ஜே.வி.பியும் பொது எதி­ர­ணியும் விவா­தத்­திற்­கான அதிக நேர ஒதுக்­கீட்டை கோரி­யுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு விவா­தத்தில் பங்­கேற்­காது என தெரி­வித்­துள்­ளது. மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் மற்றும் பாரிய நிதி மோச­டிகள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் இரண்டு அறிக்­கைகள் மீதான பாரா­ளு­மன்ற விமாதம் எதிர்­வரும்…

  22. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (02) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவரும்…

  23. ஆண்டிறுதிக்குள் அரசியல் தீர்வுகாண அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் ஆண்டிறுதிக்குள் அரசியல் தீர்வுகாண அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசுக்குக் கூடுதலான அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று பிரிட்டன் இளவரசர் எட்வேர்ட்டிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எடுத்துரைத்துள்ளார். இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் தலைமைவிருந்தினராகக் கலந்து கலந்துகொள்ள…

  24. ‘அந்த இரண்டிலும் பங்கேற்க மாட்டோம்’.... இரா.சம்பந்தன் 70 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தாம் கலந்துக்கொள்ளப்போவதில்லை என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பிரசார நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு எதிர்வரும் தினங்களை ஒதுக்கியிருப்பதன் காரணமாக, இந்நிகழ்வில் பங்குபற்ற முடியாதென அவர் அறிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள பிணைமுறி மோசடி அறிக்கை மீதான விவாதத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது. …

  25. தவ­ணை­வி­டாது விசா­ரித்து தண்­டனை பெற்றுக்கொடுப்போம் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­க்கோ­ரள திட்­ட­வட்டம் (எம்.ஆர்.எம்.வஸீம்) ஊழல் மோச­டி­க்காரர்­க­ளுக்கு எதி­ரான அனைத்து நட­வ­டிக்­கை­களும் நிறை­வ­டைந்­துள்­ளன. வழக்கு விசா­ர­ணை­களின் பின்னர் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்கல் மாத்­தி­ரமே இருக்­கின்­றது. அத்­துடன் புதி­தாக அமைக்­கப்­படும் விசேட நீதி­மன்­றங்­களில் தவணை விடாமல் தொடர் விசா­ரணை இடம்­பெறும் என நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். பலாங்­கொடை இபுல்பே பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.