ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராம மக்கள் புகையிரதத்தை மறித்து போராட்டம்! ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி புகையிரத திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளமையை கண்டித்து அப்பகுதி மக்கள் புகையிரதத்தை மறித்து இன்று (20) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஓமந்தை பெரிய விளாத்திக்குளம் கிராம மக்கள் கடந்த 150 வருடகாலமாக இந்த பாதையை பயன்படுத்தி வந்த நிலையில் புகையிரத திணைக்களம் இந்த வீதியை மூடி புகையிரத நடைபாதையை அமைத்துள்ளது. இதனால் இந்த வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பாதையை பயன்படுத்தும் அரசுமுறிப்பு மற்றும் விளாத்திக்குளம் கிராம மக்கள் இரண்டு கிலோமீற்றா் சுற்…
-
- 2 replies
- 442 views
-
-
அவலங்களை எதிர்கொள்ளும் சிறுபான்மையின மக்கள்!! ஊவா மாகாண முதலமைச்சரால் மண்டியிட வைக்கப்பட்ட பாடசாலை அதிபருக்கு ஆதர வாக பல்வேறு திசைகளில் இருந்தும் கண்ட னக்குரல்கள் எழுந்து வருகின்றன. அரச தலை வர் இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டி வருவதாகவும் தெரிய வருகின்றது. பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் ஒரு தமிழ்ப்பெண் என்ற வகையில், மலையக மக்கள் ஒன்றுதிரண்டு அவருக்கு நீதி கேட்டு குரல் எழுப்பி வருகின்றனர். ஊவா முதலமைச்சரது இந்த இழிசெயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சிறுபான்மையினர் எதையு…
-
- 0 replies
- 198 views
-
-
கிளிநொச்சியில் சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக் காவலர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர் . குறித்த சம்பவம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கையில் கரடிப்போக்கு சந்தியில் இன்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் குறித்த விபத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து உண…
-
- 4 replies
- 401 views
-
-
தமிழ் மக்களை தொடர்ச்சியாக முட்டாள்களாக்கும் நடவடிக்கைகளில், தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் குற்றம் சுமத்தியுள்ளார்.
-
- 1 reply
- 196 views
-
-
இழுத்தடிப்பதே அரசின் நோக்கம் -சித்தார்த்தன் சாடல்!! இழுத்தடிப்பதே அரசின் நோக்கம் -சித்தார்த்தன் சாடல்!! பன்னாட்டு நீதிமன்ற விசாரணையை இலங்கை அரசு எதிர்கொள்ளக்கூடாது எப்பாடுபட்டாவது அதனை இழுத்தடிப்புச் செய்துவிடவேண்டும் என்றே அரசில் உள்ள பலர் எண்ணி வருகின்றனர்.அதன் வெளிப்பாடாகவே மகிந்த சமரசிங்க பன்னாட்டு நீதிபதிகள் பக்கச் சார்பாகச் செயற்படுவார்கள் என கூறியுள்ளமை வெளிக்காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார…
-
- 2 replies
- 375 views
-
-
ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக தண்டனை வழங்கிய ஆசிரியரை தாக்கிய 6 மாணவர்கள்- கிளிநொச்சியில் சம்பவம் (ரெ.கிறிஷ்ணகாந்) கிளிநொச்சியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை தாக்கிய 6 மாணவர்களைக் கைது செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த ஆசிரியர், நேற்று முன்தினம் தான் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்னதாக குறித்த 6 மாணவர்களின் ஒழுங்கீன செயற்பாடுகளைக் கண்டித்து, அதற்காக அவர்களுக்கு தண்டனையளித்துள்ளதாகவும் அதனால் கோபமடைந்த இந்த அம்மாணவர் சுமார் 1 மணித்தியாலத்தின் பின்னர், தமக்கு தண்டனையளித்த ஆசிரியர் ஓய்வறையில் இருந்த வேளையில் அங்கிருந்த நாற்…
-
- 1 reply
- 378 views
-
-
போலியான தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை, சம்பந்தன் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்க முடியாத, பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வொன்றை காண விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதேவேளை, போலியான ஒரு தீர்வை ஏற்கப் போவதில்லையெனவும், இந்த வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிற்கும் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசேயின் லூங்கிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது…
-
- 4 replies
- 611 views
-
-
புதுக்குடியிருப்பில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது (படங்கள்) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இன்று பகல் 12.00 மணியளவில் புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 288 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் மற்றும் தபாற்கா…
-
- 1 reply
- 422 views
-
-
பன்னாட்டு விசாரணையை நோக்கி நகரும் அவசியம்!! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முதன்மை அமர்வுகளில் ஒன்று எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெற உள்ள நிலையில், கலப்பு நீதிமன்றத்துக்கும் வெளிநாட்டு நீதிபதிகளுக்கும் எதிரான குரல் அரச பக்கத்தில் இருந்து உரமாக எழுந்துள்ளது. ‘‘வெளிநாட்டு நீதிபதிகள் பக்கச்சார்பானவர்கள், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவே செயற்படுவார்கள், இது இலங்கைக்குச் சாதகமாக அமையாது, எனவே வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை’’ என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறை…
-
- 0 replies
- 244 views
-
-
மாணவர்களின் பேரணி மீது நீர்த்தாரைப் பிரயோகம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டு வரும் எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்தனர். இந்நிலையில், குறித்த எதிர்ப்புப் பேரணி கொழும்பிற்குள் நுழைவதற்கு நீதிமன்றம் நேற்று தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த பேரணியால் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிவீதி தற்காலிகமாக மூடப்பட்டிர…
-
- 0 replies
- 214 views
-
-
ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியை சந்தித்தனர்… இலங்கையில் உள்ள வர்த்தக முதலீடு வாய்ப்புக்களைக் கண்டறியும் பொருட்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தது. 140 வருடகால வரலாற்றையுடைய ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை மற்றும் டோக்கியோ வர்த்தக,கைத்தொழில் சபை என்பவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 77 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் வருகைத்தந்துள்ளனர். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாத…
-
- 0 replies
- 229 views
-
-
ராஜபக்ஸ வலயம் மீண்டும் சுற்றி வளைப்பு… முன்னாள் ஜனாதிபதியின் காரியாலயத்தின் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள் கொள்வனவின் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/63318/
-
- 0 replies
- 293 views
-
-
சர்வதேச தரத்திற்கு உயர்ந்த யாழ் பல்கலை மாணவன் – தேசிய ரீதியில் 32, சர்வதேச ரீதியில் 81 விருதுகளுக்கு சொந்தக்காரர்.. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கணிதம் தொடர்பிலான பிர்சசனைகளுக்கு மிக எளிய முறையில் தீர்வைக் காணக்கூடிய உபகரணம் ஒன்றை அமைத்து, அதனை காட்சிப்படுத்திய பின்னர் இந்த சர்வதேச கண்காட்சிக்கான சந்தர்ப்பத்தை அந்த மாணவர் பெற்றுள்ளார். குறித்த மாணவன் ஏற்கனவே பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்ததன் மூலம் தேசிய ரீதியில் 32 விருதுகளையும்,…
-
- 1 reply
- 395 views
-
-
“வடக்கு, கிழக்கில் இந்தோனேசியா முதலீடுகளை செய்ய உறுதிசெய்ய வேண்டும்” யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தோனேசியா முதலீடுகள் செய்வதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவிடம் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நீண்டகால யுத்தத்தின் காரணமாக பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையினை சீர்செய்வதற்கு சர்வதேசத்தின் உதவி தேவையாவுள்ளது. இதன்போது இந்தோனேசிய ஜனாதிபதி, இலங்கையின் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சி…
-
- 3 replies
- 385 views
-
-
யாழ்ப்பாண பல்கலை சிங்கள மாணவர்கள் நால்வர் மறியலில்! யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கும் இருவருக்கும் 3ஆம் வருட சிங்கள மாணவர்களை கடந்த வியாழக்கிழமை இரவு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினர். சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள், கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். அவர்கள் இருவரும் காயங்கள் ஏற்பட…
-
- 3 replies
- 621 views
-
-
தமிழரிடமிருந்து முல்லைத்தீவு பறிபோகும் அபாயம்!! தமிழரிடமிருந்து முல்லைத்தீவு பறிபோகும் அபாயம்!! எச்சரிக்கிறார் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் காணிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப் படுவதும் புதிய குடியேற்றங்களை இலக்காகக்கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதும் தடுக்கப்படாவிட்டால் தமிழர்கள் அந்த மாவட்டத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் எச்சரிக்கின்றார். …
-
- 1 reply
- 500 views
-
-
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 8 புதுக்கோட்டை மீனவர்கள் கைது !!! நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எட்டு இந்திய மீனவர்கள் நேற்றிரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த எட்டு மீனவர்களும் இரண்டு விசைப்படகுகளுடனும் சட்ட விரோதமாக பிடித்த மீன்கள் மற்றும் மீன் பிடிக்கு பயன்படுத்திய வலைகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் மீனவர்கள் …
-
- 0 replies
- 231 views
-
-
ஊவா கல்விச் செயலர், பதுளை ஓ.ஐ.சி. உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்பு : இன்று ஆஜராக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தல் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானியை முழந்தாளிடச் செய்து மன்னிப்பு கோரச் செய்தமை, அச்சம்பவம் தொடர்பில் பொய்யான வாக்குமூலத்தை வழங்க அச்சுறுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆகியோரின் முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த விவகாரம் குறித்த விசா…
-
- 0 replies
- 210 views
-
-
“ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்க வேண்டாம்” – காவற்துறை எச்சரிக்கை… கிளிநொச்சி சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறைச்சாலை பேரூந்தில் பயணித்த சிறைக் காவலர்களால் கிளிநொச்சி சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. நேற்றைய தினம் (23) மாலை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்க…
-
- 2 replies
- 362 views
-
-
"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" : 6 ஆயிரம் பக்க அறிக்கை எங்கே.? மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் 6000 இற்கும் மேற்பட்ட பக்கங் கள் இருப்பதாக ஜனாதிபதி பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார். அப்படியாயின் பாராளுமன்றத்திற்கு பூரணமான அறிக்கையொன்று கிடைக்கவில்லை. இதனால் ஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்றத்திற்கு பொய்யுரைத்துள்ளார் என்று நேற்று கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தமையினால் நேற்று ஆளும் ,எதிர்க்கட்சியினருக்கு இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியி…
-
- 0 replies
- 580 views
-
-
யாழில்.பதுங்குகுழியில் மறைந்திருந்த கொள்ளையர்கள் கைது – சினிமா பாணியில் கொள்ளை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.பதுங்கு குழியில் மறைந்திருந்த கொள்ளை கும்பலில் இருவரை சாவகச்சேரி காவல்துறையினர்; கைது செய்துள்ள நிலையில் , மூவர் தப்பி சென்றுள்ளனர். இச் சம்பவம் தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் இடம்பெற்று உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , யாழ் – மன்னார் பிரதான வீதியில் கேரதீவு பகுதியில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் பல உணவு பொதிகளுடன் செல்வதனை சிவில் உடையில் நின்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் கண்ணுற்று குறித்த நபரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். காவல்துறை உத்தியோகஸ்தர் பின் தொடர்ந்து சென்ற…
-
- 0 replies
- 300 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராகவே நேற்று முன்தினம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வேட்பாளர் முகநூலில் தன்னை விமர்சித்ததாக குற்றஞ்சாட்டியே அவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.இதனையடுத்து குறித்த வேட்பாளர் சமரசம் செய்வதற்கு முயற்சித்த போதும் அதனை அமைச்சர் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை அமைச…
-
- 0 replies
- 209 views
-
-
சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை விசாரிக்காவிடின் வழக்குத் தொடர்வோம் – மகிந்த அணி சூளுரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி அனந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மகிந்த ராஜபக்ச ஆதரவு, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், “வரவுசெலவு…
-
- 0 replies
- 279 views
-
-
அரச உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும்!! அரச உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும்!! வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு விடுமுறைக்காக விண்ணப்பிக்கும்போது விண்ணப்பங்களை ஆளுநரின் அனுமதி பெறுவதற்காக ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சுக்களுக்கு ஆளுனர் செயலகத்தால் கடித…
-
- 1 reply
- 206 views
-
-
கடற்படை வாகனம் மோதி சிறுமி சாவு – புங்குடுதீவில் பதற்றம் கடற்படை வாகனம் மோதி சிறுமி சாவு – புங்குடுதீவில் பதற்றம் கடற்படை பவள் கவச வாகனம் மோதியதில் 9 வயது மாணவி உயிரிழந்தார். தரம் 4 இல் கல்வி கற்கும் திருவானந்தன் கேசனா (வயது-9) என்ற மாணவியே உயிரிழந்தார். மாணவியை ஏற்றிவந்தவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் தனது மாமனாருடன் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோதே எதிரே வந்த கவச வாக…
-
- 3 replies
- 524 views
-