ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டில் இருந்து களைந்தெறியப்படவேண்டும் -வியாழேந்திரன் எம்.பி. இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டில் இருந்து களைந்தெறியப்படவேண்டும் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தன்னைப்போல் பிறரை பார்க்காத நேசிக்காத தன்மை இந்த நாட்டில் இருந்ததன் காரணத்தினாலேயே வடகிழக்கு இன்று யுத்த வடுக்களை தாங்கி நிற்பதாகவும் தெரிவித்தார். மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் விடுகை கோள் விழாவும் நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் அதிபர் திருமதி நிர்ஜா ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம…
-
- 0 replies
- 609 views
-
-
சீரற்ற காலநிலை உக்கிரமடையலாம்.! நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் உக்கிரமடையவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அவதானமாக இருந்துகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் தீவுகளில் தற்போதைக்கு தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அத்தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் உக்கிரமடைந்து மத்திய வங்காள விரிகுடாவினூடாக இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அத்தா…
-
- 0 replies
- 301 views
-
-
50 ஆயிரம் கல்வீடு நிர்மாணம்: கேள்வி கோரல் நாளை திறப்பு!! 50 ஆயிரம் கல்வீடு நிர்மாணம்: கேள்வி கோரல் நாளை திறப்பு!! வடக்கு -– கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு, கோரப்பட்ட கேள்விக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நாளை திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பந்தகாரர்களுக்கு வழங்க தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சினால் வடக்கு -– கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகள் நிர்மா…
-
- 0 replies
- 162 views
-
-
யாழ்ப்பாணம் வருகிறார் அரச தலைவர் மைத்திரி யாழ்ப்பாணம் வருகிறார் அரச தலைவர் மைத்திரி முஸ்லிம்கள் கொண்டாடும் மீலாத் விழாவின் தேசிய நிகழ்வு முதன்முதலாக இந்தமுறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. அதில் கலந்துகொள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் இந்தத் தேசிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஏற்பாடுகளுக்கென முஸ்லிம் விவகார அமைச்சு 14 மில்லியன் …
-
- 0 replies
- 193 views
-
-
கிளிநொச்சியில் கனமழை ! கிளிநொச்சியில் கனமழை ! கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் கடும் மழை பொழிந்தது. 75 மில்லி மீற்றருக்கும் அதிகமானதாக மழைவீழ்ச்சி பதிவானது. கனகாம்பிகைக் குளம் வான்பாயத் தொடங்கியுள்ளது என்று மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் சுதாகரன் தெரிவித்தார். மழை காரணமாக வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் நெருக்கடியை எதிர்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. “கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தில் கிடைத்த மிக அதிக மழை …
-
- 0 replies
- 248 views
-
-
அரபு நாட்டுத் தூதரகங்கள் ஊடாக அனுமதியின்றி மதுபானம் இறக்குமதி! அரபு நாட்டுத் தூதரகங்கள் ஊடாக அனுமதியின்றி மதுபானம் இறக்குமதி! அரபு நாட்டுத் தூதரகங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு மதுபானங்கள் அனுமதியில்லாமல் இறக்குமதி செய்யப்படு வதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றில் நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்க…
-
- 1 reply
- 470 views
-
-
தனிநாட்டுக் கோரிக்கையை சுமப்பதில் பயனேதுமில்லை! தனிநாட்டுக் கோரிக்கையை சுமப்பதில் பயனேதுமில்லை! ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டவுடன் தனிநாட்டுக் கோரிக்கையும் அத்துடன் மௌனிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த எண்ணத்தைச் சிலர் இன்னமும் தம் உள்ளங்களில் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் நாட்டு மக்களிடையே சுமுக உறவு ஏற்பட முடியாது. இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு முதலமைச்சர் நேற்று அனுப்பியுள்ள கேள்வி – பதி…
-
- 7 replies
- 564 views
-
-
சாவகச்சேரியில் ஊடகவியலாளர் ஒருவர்மீது மர்ம நபர்கள் தாக்குதல்! சாவகச்சேரி நகர்ப் பகுதியில், முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பியுள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை 06.25 அளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாகச் செயற்படும் யாழ்FM இல் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து குறித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத் தருணத்தில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இருவர், குறித்த ஊடகவியாளரை பாது…
-
- 0 replies
- 294 views
-
-
ஆரோக்கியமான போக்கல்ல பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை என்ற சொலவடை ஒன்று தமிழில் உண்டு. தலைமை அமைச் சர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் விடுத்த சிறப்பு அறிக்கையைப் பார்க்கும்போது இந்தச் சொலவடையை நினைவிலிருத்தாமல் விடமுடியாது. முன்னாள் அரச தலைவர் மகிந்த காலத்து பிணைமுறி விற்பனைகள் தொடர்பாக அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 2015ஆம் ஆண்டில் கூட்டு அரசு பதவிக்கு வருவதற்கு முன்னதாக அதேயாண்டில் முறையற…
-
- 1 reply
- 335 views
-
-
இலங்கையை நோக்கி மற்றுமொரு புயலா ? இலங்கைக்கு 1700 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குறைந்த தாழமுக்க வலையமானது எதிர்வரும் சில தினங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்பரப்பினூடாக இந்திய நிலப்பரப்பிற்குள் இதன் தாக்கம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த வலயமானது எதிர்வரும் 5 ஆம் அல்லது 6 ஆம் திகதிகளில் இலங்கையின் ஊடாக மேற்கு திசையில் செல்ல உள்ளதால் அது வலுவடைந்து புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் காரணமாக இலங்கை மீதான தாக்கத்தில் ம…
-
- 0 replies
- 341 views
-
-
குடாநாட்டில் சிற்றூழியர்களாக தென்னிலங்கை இளைஞர்களுக்கு ரகசிய நியமனம் குடாநாட்டில் சிற்றூழியர்களாக தென்னிலங்கை இளைஞர்களுக்கு ரகசிய நியமனம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்து விட்டுக் காத்திருக்கும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு சிற்றூழி யர்களாக தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் இரகசியமாக நியமனம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாண மாவ…
-
- 0 replies
- 374 views
-
-
தனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம் ; அமைச்சர் மனோ உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள் என முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக இதுவரையில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆசன பங்கீட்டு பேச்சுகளில் ஏறக்குறைய முடிவுகள் எட்…
-
- 0 replies
- 249 views
-
-
முல்லைத்தீவில் அடைமழை; மக்களின் இயல்பு நிலை பாதிப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணாமாக மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் தொடர்ச்சியாகp பெய்துவரும் மழை காரணமாக சிறிய குளங்கள் நிரம்பி வான் பாய்கிறது. அதனைவிட வீதிகளைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் மக்கள் போக்குவரத்தில் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஒட்டுசுட்டானில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு வேறு இடங்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர…
-
- 0 replies
- 257 views
-
-
வடகிழக்கு இணைப்பில்லா தீர்வு எம் இனத்தை அழிக்க அடிகோலும்: முதலமைச்சர்! வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமக்குத் கிடைக்கும் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராவாராம் பதில் தந்து வருகின்றார். இந்த வாரத்துக் கேள்வி இதோ, கேள்வி: வட கிழக்கை இணைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை சிங்கள முஸ்லிம் தலைவர்களுக்கு எரிச்சலை மூட்டுவதாகக் கூறப்படுகிறதே. அதை விடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற முடியுமா? பதில்: நல்ல கேள்வி. முதலில் இனப்பிரச்சினை என்பது என்ன, அதற்கு எதற்காக ஒரு தீர்வைத் தேடுகின்றோம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இனப்பிரச்சினை என்றால் என்ன? அது ஏன் ஏற்பட்டது? தமிழ் பேசும் மக்கள் நீ…
-
- 2 replies
- 591 views
-
-
சூடுபிடிக்கிறது தேர்தல் களம் சூடுபிடிக்கிறது தேர்தல் களம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கூடுதலான இட ஒதுக்கீட்டை வழங்கக்கூடாதென ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதால் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் சூடுபிடித்திருப்பதாக அறியமுடிகின்றது. தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் கடந்த சில தினங்களாக ஐக்கிய தேசியக் க…
-
- 0 replies
- 313 views
-
-
பொதுச்சின்னத்துக்கு முயற்சித்த கஜேந்திரகுமார் -– சுரேஸூக்கு ஏமாற்றம் பொதுச்சின்னத்துக்கு முயற்சித்த கஜேந்திரகுமார் -– சுரேஸூக்கு ஏமாற்றம் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு பொதுச் சின்னம் கோரிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிகள் ஏமாற்றமடைந்தன. தேர்தல் ஆணைக்குழு பொதுச் சின்னத்தை வழங்க மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பில் இருந்து வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எப், அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்…
-
- 0 replies
- 211 views
-
-
கூட்டமைப்பின் பங்காளிகள் தேர்தலுக்காகக் கூடுகின்றனர்! உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் இந்த மாதம் நடைபெறவுள்ளது. ஆசனப் பங்கீடு தொடர்பான விடயங்களை ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நாளை யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளன. உள்ளூராட்சித் தேர்தலுக்கான தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகியுள்ளது. 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவ…
-
- 0 replies
- 398 views
-
-
‘அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்’ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்து பெண்களின் பங்களிப்பை அரசியலில் உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. ‘அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கெதிரான பதினாறுநாள் பரப்புரைச் செயற்திட்டத்தின்கீழ் இந்த தேர்தல் விழிப்புணர்வுச் செயற்பாடு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்றது. அரசியலில் பெண்களுக்கு சமமான வா…
-
- 0 replies
- 338 views
-
-
அரசாங்கம் கொண்டுவர முனையும் புதிய அரசியல் யாப்பை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம்.
-
- 2 replies
- 600 views
-
-
மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் மடு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்திவரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 25-10-2017 அன்று மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளதாக அ…
-
- 1 reply
- 397 views
-
-
ஜனநாயகப் போராளிகளும் கூட்டமைப்புடன் இணைவர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவதற்கு தமது வேட்பாளர் பட்டியலை ஜனநாயகப் போராளிகள் கட்சி ஒப்படைத்துள்ளது. அந்தப் பட்டியலை கூட்டமைப்பின் தலைமைப்பீடமும் ஏற்றுக்கொண்டுள்ளது என அறிய முடிகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகியவற்றுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் தமிழ்க் கூட்டமைப்பில் இணைந்து களமிறங்கும் என்று தெரியவருகின்றது. …
-
- 0 replies
- 369 views
-
-
“ தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்” வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தெரிவித்தார். வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில் வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி , வவுனியா நகர், வைரவர்புளியங்குளம் ,கற்குழி,தோணிக்கல் மற்றும் வைரவர்புளியங்குளம் சிவில் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடலைன்றை நடத்தினார். இக்கலந்துரையாடலில் உரையாற்றிய போதே வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு …
-
- 1 reply
- 424 views
-
-
ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை! முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமத்தில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் நினைவேந்தல் நிகழ்வு நாளை (02) காலை 9.30க்கு ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1984.12.02 அதிகாலை வேளையில் குறித்த மக்களை ஸ்ரீலங்கா இராணுவம் சந்திப்புக்கென அழைத்து ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடித் தோண்டிய விசேட அதிரடிப்படையினர்! முல்லைத்தீவில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் ஆயுதம் என்பனவற்றினைத் தேடி அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை வலைஞர்மடம் எல்லை பகுதியில் குறித்த அகழ்வு நடவடிக்கையினை நேற்று (30) இரவு 7 மணி வரை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகியது. விசேட அதிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பந்தோட்டைத் துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை – அர்ஜுன ரணதுங்க அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று அவர் தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு அஸகிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்ட நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிற் பாதுகாப்பு தெடர்பாக தான் தனிப்பட்ட முறையில் சீன நிறுவனத்துடன் பேசியுள்ளதாகவும் ஓருவரை கூட தொழிலில் இருந்து நீக்க வேண்டாம் எனக…
-
- 0 replies
- 182 views
-