Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். ஆவரங்காலில் பட்டப்பகலில் கத்திக் குத்து யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியில் வைத்து, நபரொருவர் மீது மர்ம நபர் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) காலை பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆவரங்கால் சர்வோதயா வீதியில், உள் வீதிக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் குறித்த நபர் மீது சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில், ஆழமான குத்துக் காயமொன்று கழுத்துப் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், குத்திய கத்தி, கழுத்துப் பகுதியில் அரைவாசியுடன் முறிவடைந்துள்ளது. வீதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை ரஜீவன் வயது (32) என்ற குறித்த ந…

  2. நீதி நிலை நாட்டப்படுவதில் நாட்டில் பெரும் பாரபட்சம் இப்படிக் கூறினார் ஞனசாரதேரர் நாட்டில் அனைவருக்கும் நீதி சமமாக நிலைநாட்டப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளார் ஞானசார தேரர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவதுபொலிஸ்மா அதிபர் சகலருக்கும் நீதி பாரபட்சம் இன்றி நிலைநாட்டப்படுவதாக கூறுவது பேச்சுக்கு மட்டும் மட்டுப்பட்டுள்ளது. என்றதுடன் வடக்கில் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் தெற்கில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு வேறு ஒரு நீதியும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றார். http://newuthayan.com/story/38437.html

  3. தமிழர் கொலை : குற்றவாளிக்குத் தூக்கு கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நடந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு சாவுத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இன்று இந்த சாவுத் தண்டனைத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகேந்திரன் இளங்கோவன் என்ற தமிழர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மொஹமட் நசீர் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். நீண்ட வழக்கு விசாரணைகளுக்கு பின்னர், குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்…

  4. தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா? இனப்­பி­ரச்­சி­னைக்கு இத­ய­சுத்­தி­யு­டன் தீர்­வைக் காண்­பதை விடுத்து கட்­லோ­னியா, குர்­திஸ்­தான், ஸ்கொட்­லாந்து போன்று தமிழ் மக்­க­ளும் பொது வாக்­கெ­டுப்­பொன்றை நடத்தி பிரிந்து செல்­லும் நிலைக்கு அரசு தமி­ழர்­களைத் தள்­ளு­கின்­றதா? இவ்­வாறு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன். இலத்­தி­ர­னி­யல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார் அவர். அப்­போதே இந்த விட­யம் குறித்து அவர் பேசி­னார். அவர் மேலும்…

    • 6 replies
    • 684 views
  5. முன்னாள் புலி உறுப்பினர்கள் அரசியல் கைதிகளேதான்! பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் சிறை­க­ளில் தடுத்து வைக் கப்­பட்­டுள்­ள­வர்­கள் அர­சி­யல் கைதி­கள் அல்­லர் என்­கிற அரச தரப்­பி­ன­ரின் கருத்­துக்கு தெளி­வா­ன­தும் இறுக்­க­மா­ன­து­மான பதிலை வழங்­கி­யி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன். தமி­ழீழ விடு­ த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் இருந்து தாக்­கு­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­ட­வர்­களை, அது­வும் மிக முக்­கி­ய­மான தாக்­கு­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளையே தாம் தொடர்ந்­தும் தடுத்து வைத்­தி­ருக்­கி­றோம் என்று அரச தரப்­பி­னர் கூறி­வ­ரும் நிலை­யில், சம்­பந்­த­…

  6. பாகிஸ்தான் வெளியுறவு செயலர் பிரதமரை சந்தித்து பேச்சு பாகிஸ்தானின் வெளியுறவு செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாகிஸ்தான் வெளியுறவு செயலருக்கு வரவேற்பளித்ததுடன், இலங்கை - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விருத்திசெய்யவேண்டியதன் அவசியத்தினை இதன்போது தெரிவித்தார். இதன்போது, பாகிஸ்தான் வெளியுறவு செ…

  7. தாஜுதீன் கொலை விவகாரம் : ஆனந்த சமரசேகர நீதிமன்றில் சரண்…! றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர சற்றுமுன்னர் கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளார். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைவாக, பெற்றுக் கொள்ளப்பட்ட உயிரிழந்த வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நீதிமன்றத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைவாக, உயிரிழந்த வசீம் தாஜுதீனின் எலும்பு துண்டுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப…

  8. இன்று ஜனா­தி­ப­தியை சந்­திக்­கி­றது யாழ்.பல்­கலை மாணவர் ஒன்­றியம் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கை­களை உட­ன­டி­யாக நிறை வேற்றக் கோரி யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்­ளது. இச் சந்­திப்பு காலை 11 மணிக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. வவு­னியா மேல் நீதி­மன்றில் இருந்து அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்ட தமது வழக்­கு­களை மீண்டும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்ற வேண்டும் என கோரி அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்ச்­சி­யாக 23 …

  9. சமஷ்­டியை வழங்­கினால் வடக்கில் என்ன நடக்கும்? : கறுப்­பு­பட்டி போராட்டம் சிறந்த ஒத்­திகை என்­கிறார் கெஹ­லிய (ரொபட் அன்­டனி) சமஷ்டி முறை­மையில் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு கண் டால் என்ன நடக்கும் என்­ப­தற்­கான ஒரு ஒத்­தி­கை­யையே நாம் கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் கண்டோம். வடக்கு முத­லமைச்­ச­ருக்கு பொலிஸ் அதி­காரம் இருந்­தி­ருந்தால் அன்று என்ன நடந்­தி­ருக்கும் என்­பதை எம்மால் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். அத்­துடன் ஒரு­மித்த நாடு என்­பது சமஷ்­டிக்கு ஒப்­பா­ன­தாகும். எனவே இதனை அடிப…

  10. ட்ரயல் அட்பார் நீதி­மன்றை நிறுவி அர­சியல் கைதிகள் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணுங்கள்.! தேசிய மட்­டத்தில் அவ­தா­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­கா­ரத்தை ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஒன்றை நிறுவி மூன்று மாத­கா­லத்தில் தீர்த்­து­வி­ட­வேண்டும். இந்தப் பிரச்­சி­னையை தொடர்ந்து இவ்­வாறு நீடித்­துக்­கொண்­டி­ருப்­பது முறை­யல்ல என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹலி­ய ­ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். அர­சியல் கைதிகள் விவ­காரம் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:- அர­சியல் கைதிகள் விவ­காரம் விரை…

  11. ‘கைநீட்டிய’ பிரதி பொலிஸ் மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்! அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரைத் தாக்கிய தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார தலுவத்தையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்த விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் கலந்துகொள்ளும் முகமாக அவரை வரவழைத்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் இன்று (19) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளார். இச்சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்படி சம்பவம் ஊடகங்களில…

  12. பௌத்த தேரர் முறைப்­பாடு ; அழைப்பாணையை நிராகரித்தார் சிவாஜிலிங்கம் பௌத்த தேரர் ஒரு­வரால் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாடு தொடர்­பாக வாக்­கு­மூலம் பதிவு செய்­வ­தற்கு குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் விடுக்­கப்­பட்ட அழைப்­பாணையை வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் நிரா­க­ரித்­துள்ளார். இச் சம்­பவம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது, வட­மா­காண சபை உறுப்­பி­னர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கத்­திற்கு எதிராக பௌத்த தேரர் ஒருவர் குற்றப் புல­னாய்வு பிரிவில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். இத­னை­ய­டுத்து இம் முறைப்­பாடு தொடர்­பாக வாக்கு மூலம் ஒன்­றினை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நேற்­றைய தினம் கொழும்பு குற்றப் புல­னாய்வு பிரிவில் …

  13. மர்மமானமுறையில் காணாமல்போன 3 பெண்களில் இருவர் சரண் ; தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் கொலன்னாவை பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போயிருந்த மூன்று பெண்களில் இரு பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவர் 19 வயதுடைய வத்சலா பெரேரா எனவும் மற்றையவர் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரியெனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இவர்களுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை காணாமல்போய் மீண்டும் வராத 14 வயதான தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயதுடைய குழந்தையின் தாயான 1…

  14. ஆறு நாடு­களின் 9 போர் கப்­பல்கள் இலங்கை விஜயம்.! அடுத்த மாதம் நடுப்­ப­குதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் ஆறு நாடு­களின் ஒன்­பது போர்க் கப்­பல்கள் இலங்­கைக்கு வரு­கின்­றன. இந்த விஜ­யங்­க­ளின்­போது இலங்கை கடற்­ப­டை­யுடன் பல்­வேறு கூட்டு ஆயு­தப்­ப­யிற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச நாடு­களின் போர்க்­கப்­பல்கள் இலங்கை நோக்கி விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நிலையில் அண்­மைக்­கா­ல­மாக இலங்கை நோக்­கிய எந்த விஜ­யமும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. எனினும் அடுத்த மாதம் பத்தாம் திகதி வரை­யி­லான காலப்­ப­டு­தியில் ஆறு நாடு­களை சேர்ந்த ஒன்­பது போர்க்­கப்­பல்கள் இலங்­கைக்கு வரு­கின்­றன.…

  15. தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வெடிப்புச்சத்தம் தென் மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணியளவில் வெடிப்புச்சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, கடற்கரையை அண்மித்த பல பகுதிகளில் பிரகாசமான வௌிச்சத்தினை அவதானிக்க முடிந்ததாகவும் சிலர் கூறினர். இது குறித்து மேலதிகத் தகவல்களை எதிர்பாருங்கள்… http://newsfirst.lk/tamil/2017/10/தென்-மாகாணத்தின்-சில-பகு/ தென்னிலங்கை வானில் திடீரென தோன்றிய தீப்பிழம்பு; பதறியடித்து ஓட்டமெடுத்த மக்கள்! இலங்கையின் தெற்கே மாத்தறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாரிய வெளிச்சத்துடனான சத்தமொன்று கேட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித…

    • 3 replies
    • 583 views
  16. காட்டு யானை அட்டகாசம்: பயன்தரு மரங்கள் நாசம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளில் நேற்று குடிமனைக்குள் புகுந்த காட்டு யானைகள் பயன்தரு மரங்கங்களை அழித்தன என்று தெரிவிக்கப்பட்டது. அதிகாலை வேளை குடிமனைகளுக்குள் புகுந்த யானை தென்னம்பிள்ளைகள், வாழை மரங்கள் போன்ற பயன்தரு மரங்களையும் நாசமாக்கின என்று தெரிவிக்கப்பட்டது. போரின் பின்னரே காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்றும் அவை வேறிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு இறக்கிவிடப்பட்டுள்ளன என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வரட்சி காரணமாக விவசாயமும் அழிந்த நிலையில் மீதமிருக்கும் வான் பயிர்களை யானைகள் அழிக்கின்றன. உடனடியாக எமது ப…

  17. ‘அரசியல் கைதிகள் நலமாக உள்ளனர்’ சாகும் வரையான உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை, சிறப்பான நிலையில் காணப்படுகிறது என, அநுராதபுர போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளனர். அவர்களின் உடல்நிலையைச் சோதித்த பின்னரே, இது அறிவிக்கப்பட்டுள்ளது.தம்மீதான வழக்குகள், வவுனியா நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டெம்பர் 25ஆம் திகதியிலிருந்து, இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தம்மீதான வழக்குகள், வவுனியா நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டெம்பர் 25ஆம் திகதியிலிருந…

  18. ‘மைத்திரியை வீழ்த்துவோம்’ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடையாது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக, அடுத்த தேர்தலில் அவர் போட்டியிட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை வீழ்த்தியமை போன்று, ஜனாதிபதி சிறிசேனவையும் வீழ்த்துவோம் என எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கட்சியின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அத்தோடு, நிறைவேற்று அதிகாரமுறை தொடர்பான தனது நிலைப்பாட்டை, ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர…

  19. தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிடப்போகிறேன் - கருணா உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடப்போவதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளாரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்து. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்துள்ள விநாயகமூர்த்தி முரளாரன், இவ்வாறான நிலையிலே தாம் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார். எதிர்கால தேர்தல் திட்டங்கள் தொடர்பாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையிலான குழுவினருக்கும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான குழுவி…

  20. மெர்சல் படம் பார்த்துவிட்டு வந்தவருக்கு யாழில் நடந்த விபரீதம்! மெர்சல் பாடம் பார்த்து விட்டு வீதியில் நின்றவரின் தலையை மோட்டார்சைக்கிளில் வந்த குழுவினர் போத்தலால் அடித்து சிதைத்துள்ளனர். மெர்சல் திரைப்படம் பார்த்துவிட்டு கன்னாதிட்டி வீதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் நின்றுள்ளார். அந்த பகுதியால் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கண்ணாடி போத்தலால் குறித்த இளைஞனுடைய தலையில் பலமாக தாக்கியுள்ளனர். தலை சிதைவடைந்த நிலையில் இளைஞர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஏ.வி. வீதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்தவர் என தெரியவருகிறது. https://news.ibctamil…

  21. 20ஆண்­டு­க­ளின் பின்­னர்தாய­கம் திரும்­பி­ய­வர்கைதாகி விடு­விப்பு சுவிட்­ஸர்­லாந்­தி­லி­ருந்து 20ஆண்­டு­க­ளின் பின்­னர் தாய­கம் திரும்­பிய போது, கட்­டு­நா­யக்க பன்­னாட்டு வானூர்தி நிலை­யத்­தில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞனை நீதி­மன்­றம் பிணை­யில் விடு­தலை செய்­துள்­ளது. கொழும்பு பிர­தான நீதி­வான் மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட போது, பிணை­யில் விடு­தலை செய்த நீதி­பதி, எதிர்­வ­ரும் 30ஆம் திகதி மன்­றில் முன்­னி­லை­யா­கு மா­றும் உத்­த­ர­விட்­டுள்­ளார். சுவிட்­ஸர்­லாந்­தி­லி­ருந்து தாய­கம் திரும்­பிய சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்த 34 வய­தான தேவன் கம­லீ­சன் என்ற இளை­ஞர் கட்­டு­நா­யக்க பன்­னாட்டு வானூர்தி நிலை­யத்­தில் குற்­றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரால்…

    • 2 replies
    • 535 views
  22. (ரெ.கிறிஷ்­ணகாந்) தனது திரு­மண ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த கொழும்­பி­லுள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் மின்­னு­யர்த்­தி­யினுள் (லிப்ட்) வெகு­நே­ர­மாக தான் சிக்­குண்­டதால் திரு­ம­ணத்­துக்­கான முகூர்த்த நேரம் கடந்த நிலையில் சம்­பி­ர­தா­யங்கள் எத­னையும் மேற்­கொள்­ளாது பதிவுத் திரு­மணம் செய்து கொள்ளும் அள­வுக்கு குறித்த 5 நட்­சத்­திர ஹோட்டல் நிர்­வா­கத்தால் தான் அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளா­ன­தாக மண­ம­க­னான சட்­டத்­த­ரணி வருண நாண­யக்­கார அந்த ஹோட்­ட­லுக்கு எதி­ராக நட்­ட­ஈ­டு­கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்ளார். இந்­நி­லையில், திரு­மண தினத்­தன்று மின்­னு­யர்த்­தியில் சிக்­குண்டு தான் அசெ­ள­க­ரி­யத்­துக்­குள்­ளா­ன­மைக்கு நட்­ட­ஈ­டாக குறித்த ஹோட்­ட…

  23. சக்தி டிவி செய்திகள் 8PM (18-10-2017)

  24. தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தை காண யாழ்ப்பாண தியைரங்குகளில் இரசிகர் கூட்டம் அலைமோதுகின்றது.

  25. வடக்­கில் இப்­போதே கூட்­டாட்­சியா நாட்­டில் இரு­வேறு சட்­டங்­களா என்று கேள்வி எழுப்­பி­யது மகிந்த அணி போராட்­டங்­க­ளுக்கு நீதி­மன்­றில் தடை உத்­த­ர­வு­கள் பெறப்­ப­டு­வ­தி­லும் அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தி­லும், வடக்­கி­லும் தெற்­கி­லும் ஒவ்­வொரு முறைமை பின்­பற்­றப்ப­டு­கின்­றது. வடக்­குக்கு இப்­போதே கூட்­டாட்சி வழங்­கப்­பட்டு விட்­டதா ? இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­யது. நாடா­ளு­மன்­றத்­தில் மகிந்த அணி எழுப்­பிய கேள்­விக்கு அரச தரப்பு வழங்­கிய பதி­லின் பின்­ன­ரான கருத்து மோத­லின்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. ‘‘மக்­கள் பிர­தி­நி­தி­கள் மக்­க­ளுக்­கான போராட்­டத்­தில் கைது செய்­யப்­பட்­ட­னர். ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.