Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 100 வருட நிறைவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியுடன் 100 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. 1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட கொழும்பு கோட்டை புகையிரத நிலையமானது பெருந்தொகையில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டு அக் கால பெறுமதியில் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புகையிரத திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/24923

  2. மரியாதைக்குரிய சம்பந்தர் ஐயாவுக்கு அன்பு வணக்கம். உங்கள் அரசியல் அனுபவம் என்றும் மதிக்கப்பட வேண்டியது. உங்கள் மீது எமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது. உங்கள் காலத்தில் தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நியாயமானதுதான். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட வேண்டும் என்று தந்தை செல்வ நாயகம், சட்டமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம், தளபதி அமிர்தலிங்கம் ஆகியோரும் ஆசைப் பட்டதுண்டு. என்ன செய்வது அவர்களுடைய ஆசை களும் நிறைவேறாமல் போயிற்று. அதேநிலை தான் உங்கள் ஆசைக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை என்றோ ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எனினும் உங்கள் மீதும் எமக்கு கோபம் உண்டு. அது தனிப்பட்டதன்று. மாறாக எங்கள் …

  3. இலங்கை ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் - ஞானசார தேரர் சாட்சியம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தான் நெருக்கமாக செயல்பட்டதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக…

  4. கட்­சி­களை இணங்­க­வைக்க முடி­ய­வில்லை, புதிய அர­ச­மைப்பு உண்­மை­யில் வருமா? திஸ்ஸ விதா­ரணவுக்கு வந்த ஐயம் Share வழி­ந­டத்­தல் குழு­வில் இடம்­பெற்­றுள்­ள­வர்­க­ளது இணக்­கப்­பாட்­டு­டன் இடைக்­கால அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­ட­தா­கத் தலைமை அமைச்­சர் ரணில் தெரி­வித்­துள்­ளார். ஆனா­லும் அவர்­கள் அனை­வ­ரை­யும் ஒரு நிலைப்­பாட்­டுக்குக் கொண்­டு­வர முடி­யா­மல் போயுள்­ளது. அர­சின் நட­வ­டிக்­கை­க­ளைப் பார்க்­கும் போது உண்­மை­யிலே அரசு புதிய அர­ச­மைப்­புத் திருத்­தத்தை மேற்­கொள்­ளுமா? என்ற சந்­தே­கம் எழு­கின்­றது. இவ்­வாறு மகிந்த அர­சின் காலத்­தில் தீர்வு முயற்­சி­க­ளில் ஈட…

  5. போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் 52,000 பேர் இந்த ஆண்டில் கைது Share போதைப் பொருள் தொடர்­பான குற்­றச் சாட்டுக்களில் இந்த ஆண்­டின் இது­வ­ரை­யான காலப் பகு­தி­க­ளில் நாடு முழு­வ­தி­லும் 52 ஆயி­ரம் பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். பொலி­ஸார், சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர், சுங்­கத் திணைக்­க­ளத்­தி­னர் மற்­றும் கடற்­ப­டை­யி­னர் ஆகி­யோ­ரால் ஜன­வரி முத­லாம் திகதி முதல் செப்­ரெம்­பர் 11ஆம் திகதி வரை இவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். பொலி­ஸா­ரின் தக­வல்­க­ளுக்­க­மைய, போதைப்­பொ­ருள் தொடர்­பான 52 ஆயி­ரத்து 157 சம்­ப­வங்­க­ளு­டன்…

  6. கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறத் தொடங்கியது இராணுவம்! [Sunday 2017-09-24 18:00] முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளில் இருந்து தற்போது இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 64பேருக்குச் சொந்தமான 111 ஏக்கர்நிலப்பரப்பை விடுவிப்பதாகத் தெரிவித்து வந்த அரசாங்கம் கடந்த காலங்களில் மக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளையே இதுவரை விடுவித்து வந்தது. இந்நிலையில் குறித்த மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே குறித்த மக்களுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து இ…

  7. எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­விக்கு ‘செக்’ வைக்­கி­றது மகிந்த அணி 1 கூட்டு அர­ச­மைப்­ப­தற்­காக ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடையே ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்கை எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாதத்­து­டன் முடி­வுக்கு வரு­கின்­றது. அதை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியைத் தம­தாக்­கிக் கொள்­வ­தற்கு மகிந்த அணி திட்­டம் போட்டு வரு­வ­தாக அறி­ய­மு­டி­கின்­றது. இது தொடர்­பில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் மகிந்த அணி விரை­வில் பேச்சு நடத் தும் என­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட…

  8. புதிய தேர்­தல்­மு­றை­மை­யால் கூட்­ட­மைப்பு, மகிந்த அணி வாக்­கு­க­ளைப்­பெற முடி­யாது கணக்குப் போடுகிறது ஐ.தே.க Share தொகு­தி­வாரி முறை­மை­யால் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் மற்­றும் மகிந்த அணி ஆகிய கட்­சி­க­ளுக்கு இனி வரும் தேர்­தல்­க­ளில் வாக்­கு­களை பெற முடி­யாது என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் காவிந்த ஜய­வர்­தன தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நாம் வேண்­டு­மென்றே ஒத்­திப்­போ­ட­வில்லை. கடந்த ஆட்­சி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை நிர்­ணயக் குள­று­ப­டியே இ…

  9. அதி­யுச்ச அதி­கா­ரப் பகிர்வு யதார்த்­த­மா­க­வேண்­டும் யாழ்ப்­பாண ஆயர் வலி­யு­றுத்து Share “அதி­கா­ரங்­களை உச்­ச­பட்­சம் பகிர்­வ­தற்கு கூட்டு அரசு இணங்­கி­யுள்­ள­தாக தலைமை அமைச்­சர் ரணில் கூறி­யுள்­ளார். அது வெறும் வாய்­மொ­ழி­யில் அல்­லா­மல் நடை­மு­றை­யில் வர­வேண்­டும்” இவ்­வாறு யாழ்ப்­பாண மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்­டின் ஞானப்­பி­ர­கா­சம் ஆண்­டகை தெரி­வித்­தார். புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கடந்த வியா­ழக்­கி­ழமை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க புதிய அர­ச­மைப்­புக்­க…

  10. அர‌சிய‌ல் யாப்பு வ‌ழிந‌டாத்த‌ல் ச‌பையின் இடைக்கால‌ அறிக்கை என்ப‌து த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ஓர‌ள‌வு வெற்றியாக‌வும் முஸ்லிம்க‌ளுக்கும், சிங்க‌ள‌வ‌ருக்கும் எந்த‌ ந‌ன்மையையும் அளிக்காம‌ல் பாரிய‌ பாத‌க‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துவ‌தாக‌வுமே அனைந்துள்ள‌து என்ப‌தே முஸ்லிம் உல‌மா க‌ட்சியின் நிலைப்பாடாகும் என‌ அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். க‌ல்முனையில் உள்ள‌ க‌ட்சி காரியால‌ய‌த்தில் ந‌டைபெற்ற‌ க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர் ச‌ந்திப்பின் போதே இவ்வாறு அவ‌ர் தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, இடைக்கால‌ அறிக்கையில் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் ஒரே அல‌காக‌ க‌ருத‌ப்ப‌டும் என்று எழுத‌ப்ப‌ட்டுள்ள‌தான‌து கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை த‌மிழ‌ர் ஆதிக்க‌த்துக்கு அடிமைப்ப‌டுத்தும் க‌ருத்தாக…

  11. தென்மராட்சியில் குடும்பத்தலைவர் மீது வாள் வெட்டு:- யாழ்.தென்மராட்சி கொருடாவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மீது இனம் தெரியாத கும்பல் ஒன்று வாளினால் வெட்டி, கொட்டங்களால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. கொருடாவிலை சேர்ந்த துரைராஜா ரஜீவ் (வயது 35) என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தினால் , படுகாயமடைந்த நிலையில் அவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , கூலி வேலை செய்து வரும் குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் வேலை முடிந்து வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த வேளை வீட்டுக்கு அருகில் 2 மோட்டார் ச…

  12. சிவசக்தி ஆனந்தன், வியாழேந்திரனைப் பாராட்டுகிறார் நாமல்!! Share தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பாராட்டுத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நடந்து கொண்ட விதம் தொடர்பாகவே தனது டுவிற்றர் அவர் பாராட்டிப் பதிவேற்றியுள்ளார். நாடாளுமன்றம் வந்தும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் மாகாண திருத்தச் சட்ட வ…

  13. 650 மில்லியன் ரூபா செலவில் நீர்பாசன அணை 1957 ம் ஆண்டு தொடக்கம் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச விவசாயிகளின் கனவாகவும், அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவருக்கும் மிகப் பெரிய சவாலாகவும் இருந்த கிரான்புல் சேனை அணைக்கட்டு புதிதாக நிரந்தரமாக நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (24) நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் …

  14. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் கலாச்சாரப் பேரணி 3 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாபெரும் கலாச்சார பேரணி யாழ் தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது. இந்தப் பேரணியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். இந்தப் பேரணி யாழ் வைத்தியசாலை வீதியூடாக சென்று கே.கே.எஸ் வீதியூடாக பண்ணைவரை சென்று நிறைவடைந்தது. பேரணியின் நிறைவில் வடமாகாணத்திலுள்ள சுற்றுலாத்துறைகளை அடையாளப்படுத்தும் பொருட்டு சுற்றுலா பயணிகளுக்கான கையேடொன்றும் முதலமைச்சரினால் வெளியிட்டுவைக்கப்பட்டது முதலமைச்சரின் செயலாளர் ரூபினி வரதலிங்க…

  15. அர­சின் பங்­கா­ளி­யா­யி­னும்அநீ­திக்குக் குரல் கொடுப்­போம் இப்­ப­டிச் சொல்­கி­றார் அமைச்சர் மனோ Share தமிழ் முற்­போக்கு கூட்­டணி அர­சில் பங்­கு­தா­ர­ராக இருந்­தா­லும், நியா­ய­மான விட­யங்­க­ளுக்­காக அழுத்­தங்­களை வழங்­கும் செயற்­பா­டு­க­ளைக் கைவி­டு­வ­தில்லை என்ற நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக உள்­ளது. இவ்­வாறு தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யின் தலை­வ­ரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யா­டல் மற்­றும் அரச கரும மொழி­கள் அமைச்­ச­ரு­மான மனோ கணே­சன் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­ யா­னது வடக்கு கிழக்­குக்கு வெளி­யில் வாழும்…

  16. வடமராட்சியில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் யாழ். குடா நாட்டில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, குடா நாட்டில் பெய்யும் மழையில் 20 சதவீதத்தை வடமாட்சியில் உள்ள 78 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணம் கொண்ட நீர்ப்பரப்பில் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு வட மாகாண சபை முதலமைச்சரும், அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளனர். ஓய்வுபெற்ற விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரும் விவசாயத் திணைக்கள முன்னாள் இயக்குனருமான ‘வைத்யஜோதி’ பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்தன இத்திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண அபிவிருத்திச…

  17. கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் தற்போது வௌியேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 64 பேருக்கு சொந்தமான காணியே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். முகாம்களிலிருந்து படையினர் முழுமையாக வௌியேறியதன் பின்னர் கேப்பாப்பிலவு பகுதியிலுள்ள காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக…

  18. தமிழர்களின் காத்திருப்பை புரிந்துகொள்ளட்டும் மைத்திரி Share சில தினங்­க­ளுக்கு முன்­னர் ஐக்­கிய நாடு­கள் சபை­யில் உரை­யாற்­றிய இலங்­கை­யின் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­ சேன, அர­சி­யல் தொடர்­பில் சில கடும்­போக்­கா­ளர்­கள் துரி­த­மான பய­ணத்தை, விரை­வான தீர்­வு­களை எதிர்­பார்க்­கி­றார்­கள், அவர்­க­ளின் விருப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு செயற்­ப­ட­மு­டி­யாது, துரி­த­மான பய­ணம் ஆபத்­தா­னது, கடும்­போக்­கா­ளர்­கள் எதிர்­பார்க்­கும் துரி­த­மான உட­ன­டித் தீர்­வு­களை வழங்­கு­வ­தில் உள்ள சிர­மங்­களை உலக நாடு­கள் புரிந்­து­கொள்­ள­வேண்­டும் என்­றார். போருக்­குப் பின்­னர் நிரந்­தர அம…

  19. லலித் ஜயசிங்க கைது பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட புலனாய்வு பிரிவினால், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/லலித்-ஜயசிங்க-கைது/175-204433

  20. சக்தி டிவி செய்திகள் 25 09 2017 , 8PM

  21. அர­சின் மூன்­றி­லி­ரண்டு பலத்தை தகர்க்க நாமல் ராஜபக்ச களத்­தில் இளம் எம்.பிக்­க­ளு­டன் கொழும்­பில் பேச்சு கூட்டு அர­சுக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தலை­மை­யில் மகிந்த அணி­யில் உள்ள இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொழும்­பில் இந்த வாரம் கூட­வுள்­ள­னர். கூட்­ட­ர­சி­லி­ருந்து வெளி­யே­றிய அருந்­திக்க பெர்­னாண்டோ, பிரி­யங்­கர ஜய­வர்­தன ஆகிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இதில் பங்­கேற்­க­வுள்­ள­னர் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. கூட்டு அர­சு­மீது அதி­ருப்­தி­யில் இருக்­கும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் சில­ரும் குறித்த கூட்­டத்­…

  22. பௌத்த மக்களே இன்று பிக்குமார்களை அவமதிக்கின்றனர்; மஹிந்த கவலை வெறும் அரசியல் இலாபத்திற்காக பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களே பௌத்த பிக்குகளை தரங்குறைவாகப் பேசி அவமதிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிரிக்கின்ற முதலாவது முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் எடுத்துவிட்டதாக கூறிய அவர், இதற்கு ஆதரவாக பௌத்த மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். பதுளை – வெல்லவாய கெஹலிய ரஜமகா விகாரையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட அதிதியாக கலந்துகொண்டார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட, ஊவா மாகாண முன்…

  23. புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிடுகின்ற கருத்துக்களுக்குப் பின்னால் புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் உந்துசக்தியளிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்த உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் மட்டும் எதிர்ப்பு வெளியிடுவதை புரிந்துகொள்ள முடியாதிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சர்வதேச செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் மற்…

  24. நாகவிகாரை விடுதியின் கழிவுகள் வடிகாலில் கலப்பதாக குற்றச்சாட்டு Share யாழ்ப்­பா­ணம் நாக­வி­காரை ஒய்­வு­வி­டு­தி­யின் கழி­வு­கள் நீர் வடி­கா­லில் கலக்­கின்­றன. இத­னைத் தடுப்­ப­தற்கு இன்­று­வரை யாழ்ப்­பாண மாந­க­ர­சபை நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை எனப் பொது­மக்­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர். இது­தொ­டர்­பாக பொது­மக்­கள் தெரி­வித்­த­தா­வது: நாக­வி­காரை ஓய்­வு­வி­டு­தி­யின் கழி­வு­கள் நீர் வடி­கா­லில் கலப்­ப­தனை வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே நேரில் கண்­டார். அவர் அதிர்ச்சி அடைந்­தார். சட்­டத்தை அமுல் செய்­ய­வேண்­டிய மாந­க­ர­ச­பை­யி­ன­ரை­யும் கண்டித்தி­ருந்­தா…

  25. வட கிழக்கு இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு விரும்பமில்லை வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் காசீம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதியின் முஸ்லிம் பிரிவுக்கான அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் தலைமையில் ஏறாவூரில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிப்பு நடைபெறும் போது தாங்கள் தோல்வியை சந்திப்போம் என எதிர்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால், விசேடமான வெற்றி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.