ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
100 வருட நிறைவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியுடன் 100 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. 1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட கொழும்பு கோட்டை புகையிரத நிலையமானது பெருந்தொகையில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டு அக் கால பெறுமதியில் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புகையிரத திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/24923
-
- 0 replies
- 498 views
-
-
மரியாதைக்குரிய சம்பந்தர் ஐயாவுக்கு அன்பு வணக்கம். உங்கள் அரசியல் அனுபவம் என்றும் மதிக்கப்பட வேண்டியது. உங்கள் மீது எமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது. உங்கள் காலத்தில் தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நியாயமானதுதான். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட வேண்டும் என்று தந்தை செல்வ நாயகம், சட்டமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம், தளபதி அமிர்தலிங்கம் ஆகியோரும் ஆசைப் பட்டதுண்டு. என்ன செய்வது அவர்களுடைய ஆசை களும் நிறைவேறாமல் போயிற்று. அதேநிலை தான் உங்கள் ஆசைக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை என்றோ ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எனினும் உங்கள் மீதும் எமக்கு கோபம் உண்டு. அது தனிப்பட்டதன்று. மாறாக எங்கள் …
-
- 6 replies
- 866 views
-
-
இலங்கை ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் - ஞானசார தேரர் சாட்சியம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தான் நெருக்கமாக செயல்பட்டதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக…
-
- 6 replies
- 635 views
-
-
கட்சிகளை இணங்கவைக்க முடியவில்லை, புதிய அரசமைப்பு உண்மையில் வருமா? திஸ்ஸ விதாரணவுக்கு வந்த ஐயம் Share வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களது இணக்கப்பாட்டுடன் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டதாகத் தலைமை அமைச்சர் ரணில் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர்கள் அனைவரையும் ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டுவர முடியாமல் போயுள்ளது. அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது உண்மையிலே அரசு புதிய அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளுமா? என்ற சந்தேகம் எழுகின்றது. இவ்வாறு மகிந்த அரசின் காலத்தில் தீர்வு முயற்சிகளில் ஈட…
-
- 0 replies
- 320 views
-
-
போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் 52,000 பேர் இந்த ஆண்டில் கைது Share போதைப் பொருள் தொடர்பான குற்றச் சாட்டுக்களில் இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிகளில் நாடு முழுவதிலும் 52 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர், சுங்கத் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் ஆகியோரால் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் 11ஆம் திகதி வரை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் தகவல்களுக்கமைய, போதைப்பொருள் தொடர்பான 52 ஆயிரத்து 157 சம்பவங்களுடன்…
-
- 0 replies
- 262 views
-
-
கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறத் தொடங்கியது இராணுவம்! [Sunday 2017-09-24 18:00] முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளில் இருந்து தற்போது இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 64பேருக்குச் சொந்தமான 111 ஏக்கர்நிலப்பரப்பை விடுவிப்பதாகத் தெரிவித்து வந்த அரசாங்கம் கடந்த காலங்களில் மக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளையே இதுவரை விடுவித்து வந்தது. இந்நிலையில் குறித்த மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே குறித்த மக்களுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து இ…
-
- 5 replies
- 362 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ‘செக்’ வைக்கிறது மகிந்த அணி 1 கூட்டு அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் டிசெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. அதை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமதாக்கிக் கொள்வதற்கு மகிந்த அணி திட்டம் போட்டு வருவதாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் மகிந்த அணி விரைவில் பேச்சு நடத் தும் எனவும் தெரியவருகின்றது. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட…
-
- 0 replies
- 273 views
-
-
புதிய தேர்தல்முறைமையால் கூட்டமைப்பு, மகிந்த அணி வாக்குகளைப்பெற முடியாது கணக்குப் போடுகிறது ஐ.தே.க Share தொகுதிவாரி முறைமையால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மகிந்த அணி ஆகிய கட்சிகளுக்கு இனி வரும் தேர்தல்களில் வாக்குகளை பெற முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சி சபைத் தேர்தலை நாம் வேண்டுமென்றே ஒத்திப்போடவில்லை. கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயக் குளறுபடியே இ…
-
- 0 replies
- 283 views
-
-
அதியுச்ச அதிகாரப் பகிர்வு யதார்த்தமாகவேண்டும் யாழ்ப்பாண ஆயர் வலியுறுத்து Share “அதிகாரங்களை உச்சபட்சம் பகிர்வதற்கு கூட்டு அரசு இணங்கியுள்ளதாக தலைமை அமைச்சர் ரணில் கூறியுள்ளார். அது வெறும் வாய்மொழியில் அல்லாமல் நடைமுறையில் வரவேண்டும்” இவ்வாறு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த வியாழக்கிழமை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசமைப்புக்க…
-
- 1 reply
- 362 views
-
-
அரசியல் யாப்பு வழிநடாத்தல் சபையின் இடைக்கால அறிக்கை என்பது தமிழ் மக்களுக்கு ஓரளவு வெற்றியாகவும் முஸ்லிம்களுக்கும், சிங்களவருக்கும் எந்த நன்மையையும் அளிக்காமல் பாரிய பாதகங்களை ஏற்படுத்துவதாகவுமே அனைந்துள்ளது என்பதே முஸ்லிம் உலமா கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் உள்ள கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இடைக்கால அறிக்கையில் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக கருதப்படும் என்று எழுதப்பட்டுள்ளதானது கிழக்கு முஸ்லிம்களை தமிழர் ஆதிக்கத்துக்கு அடிமைப்படுத்தும் கருத்தாக…
-
- 7 replies
- 1k views
-
-
தென்மராட்சியில் குடும்பத்தலைவர் மீது வாள் வெட்டு:- யாழ்.தென்மராட்சி கொருடாவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மீது இனம் தெரியாத கும்பல் ஒன்று வாளினால் வெட்டி, கொட்டங்களால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. கொருடாவிலை சேர்ந்த துரைராஜா ரஜீவ் (வயது 35) என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தினால் , படுகாயமடைந்த நிலையில் அவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , கூலி வேலை செய்து வரும் குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் வேலை முடிந்து வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த வேளை வீட்டுக்கு அருகில் 2 மோட்டார் ச…
-
- 1 reply
- 419 views
-
-
சிவசக்தி ஆனந்தன், வியாழேந்திரனைப் பாராட்டுகிறார் நாமல்!! Share தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பாராட்டுத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நடந்து கொண்ட விதம் தொடர்பாகவே தனது டுவிற்றர் அவர் பாராட்டிப் பதிவேற்றியுள்ளார். நாடாளுமன்றம் வந்தும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் மாகாண திருத்தச் சட்ட வ…
-
- 1 reply
- 435 views
-
-
650 மில்லியன் ரூபா செலவில் நீர்பாசன அணை 1957 ம் ஆண்டு தொடக்கம் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச விவசாயிகளின் கனவாகவும், அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவருக்கும் மிகப் பெரிய சவாலாகவும் இருந்த கிரான்புல் சேனை அணைக்கட்டு புதிதாக நிரந்தரமாக நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (24) நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் …
-
- 0 replies
- 240 views
-
-
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் கலாச்சாரப் பேரணி 3 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாபெரும் கலாச்சார பேரணி யாழ் தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது. இந்தப் பேரணியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். இந்தப் பேரணி யாழ் வைத்தியசாலை வீதியூடாக சென்று கே.கே.எஸ் வீதியூடாக பண்ணைவரை சென்று நிறைவடைந்தது. பேரணியின் நிறைவில் வடமாகாணத்திலுள்ள சுற்றுலாத்துறைகளை அடையாளப்படுத்தும் பொருட்டு சுற்றுலா பயணிகளுக்கான கையேடொன்றும் முதலமைச்சரினால் வெளியிட்டுவைக்கப்பட்டது முதலமைச்சரின் செயலாளர் ரூபினி வரதலிங்க…
-
- 1 reply
- 323 views
-
-
அரசின் பங்காளியாயினும்அநீதிக்குக் குரல் கொடுப்போம் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் மனோ Share தமிழ் முற்போக்கு கூட்டணி அரசில் பங்குதாரராக இருந்தாலும், நியாயமான விடயங்களுக்காக அழுத்தங்களை வழங்கும் செயற்பாடுகளைக் கைவிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் முற்போக்கு கூட்டணி யானது வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும்…
-
- 0 replies
- 309 views
-
-
வடமராட்சியில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் யாழ். குடா நாட்டில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, குடா நாட்டில் பெய்யும் மழையில் 20 சதவீதத்தை வடமாட்சியில் உள்ள 78 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணம் கொண்ட நீர்ப்பரப்பில் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு வட மாகாண சபை முதலமைச்சரும், அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளனர். ஓய்வுபெற்ற விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரும் விவசாயத் திணைக்கள முன்னாள் இயக்குனருமான ‘வைத்யஜோதி’ பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்தன இத்திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண அபிவிருத்திச…
-
- 1 reply
- 284 views
-
-
கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் தற்போது வௌியேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 64 பேருக்கு சொந்தமான காணியே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். முகாம்களிலிருந்து படையினர் முழுமையாக வௌியேறியதன் பின்னர் கேப்பாப்பிலவு பகுதியிலுள்ள காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக…
-
- 1 reply
- 303 views
-
-
தமிழர்களின் காத்திருப்பை புரிந்துகொள்ளட்டும் மைத்திரி Share சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய இலங்கையின் அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன, அரசியல் தொடர்பில் சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை, விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு செயற்படமுடியாது, துரிதமான பயணம் ஆபத்தானது, கடும்போக்காளர்கள் எதிர்பார்க்கும் துரிதமான உடனடித் தீர்வுகளை வழங்குவதில் உள்ள சிரமங்களை உலக நாடுகள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். போருக்குப் பின்னர் நிரந்தர அம…
-
- 1 reply
- 319 views
-
-
லலித் ஜயசிங்க கைது பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட புலனாய்வு பிரிவினால், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/லலித்-ஜயசிங்க-கைது/175-204433
-
- 3 replies
- 416 views
-
-
சக்தி டிவி செய்திகள் 25 09 2017 , 8PM
-
- 0 replies
- 233 views
-
-
அரசின் மூன்றிலிரண்டு பலத்தை தகர்க்க நாமல் ராஜபக்ச களத்தில் இளம் எம்.பிக்களுடன் கொழும்பில் பேச்சு கூட்டு அரசுக்கெதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் மகிந்த அணியில் உள்ள இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இந்த வாரம் கூடவுள்ளனர். கூட்டரசிலிருந்து வெளியேறிய அருந்திக்க பெர்னாண்டோ, பிரியங்கர ஜயவர்தன ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது. கூட்டு அரசுமீது அதிருப்தியில் இருக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் குறித்த கூட்டத்…
-
- 0 replies
- 205 views
-
-
பௌத்த மக்களே இன்று பிக்குமார்களை அவமதிக்கின்றனர்; மஹிந்த கவலை வெறும் அரசியல் இலாபத்திற்காக பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களே பௌத்த பிக்குகளை தரங்குறைவாகப் பேசி அவமதிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிரிக்கின்ற முதலாவது முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் எடுத்துவிட்டதாக கூறிய அவர், இதற்கு ஆதரவாக பௌத்த மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். பதுளை – வெல்லவாய கெஹலிய ரஜமகா விகாரையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட அதிதியாக கலந்துகொண்டார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட, ஊவா மாகாண முன்…
-
- 0 replies
- 298 views
-
-
புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிடுகின்ற கருத்துக்களுக்குப் பின்னால் புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் உந்துசக்தியளிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்த உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் மட்டும் எதிர்ப்பு வெளியிடுவதை புரிந்துகொள்ள முடியாதிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சர்வதேச செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் மற்…
-
- 1 reply
- 281 views
-
-
நாகவிகாரை விடுதியின் கழிவுகள் வடிகாலில் கலப்பதாக குற்றச்சாட்டு Share யாழ்ப்பாணம் நாகவிகாரை ஒய்வுவிடுதியின் கழிவுகள் நீர் வடிகாலில் கலக்கின்றன. இதனைத் தடுப்பதற்கு இன்றுவரை யாழ்ப்பாண மாநகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிவித்ததாவது: நாகவிகாரை ஓய்வுவிடுதியின் கழிவுகள் நீர் வடிகாலில் கலப்பதனை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேரில் கண்டார். அவர் அதிர்ச்சி அடைந்தார். சட்டத்தை அமுல் செய்யவேண்டிய மாநகரசபையினரையும் கண்டித்திருந்தா…
-
- 0 replies
- 264 views
-
-
வட கிழக்கு இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு விரும்பமில்லை வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் காசீம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதியின் முஸ்லிம் பிரிவுக்கான அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் தலைமையில் ஏறாவூரில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிப்பு நடைபெறும் போது தாங்கள் தோல்வியை சந்திப்போம் என எதிர்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால், விசேடமான வெற்றி …
-
- 0 replies
- 245 views
-