ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
உலகின் மோசமான பெண்களின் பட்டியலில் இடம்பிடித்தார் மகிந்தவின் மனைவி! உலகின் மோசமான குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள முதல் ஐந்து பெண்மணிகளில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை ரகர் வீரர் வசீம் தாஜுடீன் 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரகர் வீரர் வசீம் தாஜுடீன் இறப்பு வாகன விபத்தாக கருதப்பட்ட போதிலும், தற்போது அது கொலையாக விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 597 views
-
-
‘‘நான் கூடவே இருப்பேன்’’ ஜெகத்துக்கு கோத்தா ஆறுதல் “எதற்கும் அஞ்சவேண்டாம். போர்க்குற்ற விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டிவரின் உங்களுடன் நான் இருப்பேன்” என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு ஆறுதல் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்குச் சார்பாக பலரும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையிலேயே ஜெகத் ஜயசூரியவை அலைபேசிமூலம் தொடர்பு கொண்…
-
- 1 reply
- 473 views
-
-
அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள தமிழ்த் தரப்பு தெற்கின் முற்போக்காளர்களுடன் இணையவேண்டும் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் குஷல் பெரேரா தெரிவிப்பு (ஆர்.ராம், எம்.நியூட்டன்) தமிழ் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கு தெற்கிலுள்ள முற்போக்கான சிந்தனையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தமிழ்த் தரப்பினர் முன்வரவேண்டும் என சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் குஷல் பெரேரா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் "ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்" எனும் தலைப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்ட…
-
- 0 replies
- 366 views
-
-
வடக்கில் பொன்சேகாவுக்கு மாலை அணிவிக்கவேண்டும் முதலமைச்சர் விக்கி யாழ்ப்பாணத்தில் வலியுறுத்து “தெற்கில் சரத் பொன்சேகாவின் கொடும்பாவி எரிக்கின்றார்கள் என்றால் வடக்கில் அவரின் படத்துக்கு மாலை போட வேண்டும்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், புதிய அரசமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். “தமிழ் மக்களின் பேரியக்கமாக இயங்க வேண்டிய தமிழ் மக்கள் பேரவை இரண்டு பிரமாண்டமான எழுக தமிழ் கூட்டங்களின் பின்னர் கு…
-
- 1 reply
- 445 views
-
-
இடைக்கால அறிக்கை செப்ரெம்பர் இறுதியில் நாடாளுமன்றம் வருகிறது பல தரப்புக்களாலும் எதிர்பார்க்கப்படும், புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அரசியல் நிர்ணய சபைக்கு (நாடாளுமன்றுக்கு) சமர்ப்பிக்கப்படவுள்ளது. வழிநடத்தல் குழுவின் இன்றைய கூட்டத்தில் இதற்கான திகதி தீர்மானிக்கப் படும் என்று தெரியவருகின்றது. வழிநடத்தல் குழுவின் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் வரைவு அதனோடு இணைந்த பின்னிணைப்புச் சமர்பிக்கப்படவுள்…
-
- 0 replies
- 560 views
-
-
ரி.ஐ.டியின் நடவடிக்கையில் அரசியல் கைதிகள் சந்தேகம் தமது வழக்கை இடமாற்ற நாடகமாடுவதாகவும் விசனம் “சாட்சிகளில் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். அப்படியிருக்கும்போது சாட்சிகள் அச்சுறுத்தப்படுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் எப்படிக் கூற முடியும்? 4 மாதங்களுக்கு முன்னர், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்று கூறுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவர்களிடம் கேட்டுள்ளனர். எமது வழக்கை இடமாற்றம் செய்யவே பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் திட்டமிட்டு நாடகமாடுகின்றனர்” போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட படையினரை படுகொலை செய்தார்கள் என்று குற்றச்சாட்டில் அனுராதபு…
-
- 0 replies
- 284 views
-
-
நெல்சிப் மோசடிகள் மீதான விசாரணைகளுக்கு என்ன நடந்தது? – சிவாஜி கேள்வி ‘‘நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக நிதி மோசடிப்பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர் என்ன நடக்கின்றது? அது தொடர்பான விசாரணையை துரிதப்ப டுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். யாழ்ப்பாணம் மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை இடம்பெற்ற போதிலும் மேல திக நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை’’. இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டினார். வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வு நே…
-
- 0 replies
- 244 views
-
-
ஒரு வருடத்துள் மாகாணத் தேர்தல் ஒரு வருட காலத்துக்குள் 9 மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தும் வகையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை வடிவமைப்பதற்கு கொழும்பு அரசு இணங்கியுள்ளது. அரசின் இந்த முடிவை சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இரண்டாவது நாளாகவும் அலரி மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தினத்திலிருந்து ஒரு வருடத்துக்…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கையில் காணாமற்போனோர் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விசேட நிகழ்வு இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர்விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு விசேட நிகழ்வு இவ்வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆயிரக்கணக்கான காணாமல்போனோர் தொடர்பாக விடயங்களை வெளிக்கொண்டுவரும் நோக்கிலேயே இந்த நிகழ்வு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதா க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நிகழ்வில் பல்வேறு துறைகளில் இருந்து பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கள் பலரும் உரையாற்றவுள்ளனர். மேலும் காணாமற்போனோருக்கு என்ன நடந்தது, உண்மை வெளிப…
-
- 0 replies
- 227 views
-
-
நாட்டின் பல பாகங்களிலும் தொடரும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் தற்போது பாரியளவில் மழைவீழ்ச்சி பதிவாகிவருகின்றது. அதனடிப்படையில் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது. மேலும் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால் இன…
-
- 0 replies
- 240 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் மைத்திரி கொழும்பில் நாளை சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் திடீரென கொழும்பில் சந்திக்கவுள்ளார். வடக்கின் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலிருந்தும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்காக அவர்கள் இன்று கொழும்புக்குச் செல்லவுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அரச தலைவர் மைத்திரி இதன்போது வழங்கிய …
-
- 1 reply
- 368 views
-
-
இலங்கை–இந்திய கடற்படைகளின் கூட்டுப்பயிற்சிகள் நாளை ஆரம்பம் இலங்கை–இந்திய கடற்படைகளின் கூட்டு பயிற்சிகள் நாளை ஆரம்பமாகின்றன. கூட்டுப் பயிற்சிகளுக்காக இலங்கையில் இருந்து சயுர மற்றும் சாகர ஆகிய ரோந்துக் கப்பல்களுடன் 368 கடற்படையினர் விசாகபட்டினம் செல்கின்றனர். இந்து சமுத்திர கடல் எல்லை பாதுகாப்பு கருதியே இந்த கூட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. "ஆண்டு தோறும் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சியில் இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக இலங்கையின் கடற்படை நேற்று இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி பயணமானது. நாளை 7 ஆம் திகதி இரு நாடுகளின் கூட்டுப் பயிற்சிகள் ஆ…
-
- 0 replies
- 317 views
-
-
13 இன் மூலம் அதிகாரத்தை பகிரலாம்; நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அவசியம் புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்மொழிவுகள் பாராளுமன்ற வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 13 ஆம் திருத்தத்தின் மூலமான அதிகாரப் பகிர்விற்கு ஆதரவு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தியுள்ளது. புதிய அரசியல் அமைப்பு குறித்த சகல கட்சிகளினதும் முன்மொழிவுகள் பாராளுமன்ற வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த விடயத்தில் இழுத்தடிப்புகளை முன்னெடுத்து வந்தது. இந்நிலையில் ஸ்ர…
-
- 0 replies
- 287 views
-
-
நான் தேசத்துரோகி என்றால் மஹிந்த .? யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டை அமைதியாக்கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், ஊழல்களை செய்த மஹிந்த தரப்பு யார்? அவர்களா தேசப்பற்றாளர்கள் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாகேள்வி எழுப்பினார். இராணுவ வீரர் என்பதற்காகவோ, அதிகாரி என்பதற்காகவோ எவரது குற்றத்துக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. சீருடையில் குற்றம் செய்தாலும் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிரிபத்கொடை பிரதேசத்தில் நேற்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக பொது எதிரணியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த நிலையி…
-
- 7 replies
- 575 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம் Share ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக ”எமது சமூகத்துக்காக ஓர் அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி கல்முனைப் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. மியன்மார்-ரோஹிங்யாவில் இடம்பெற்று வரும் இன அழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பெண்கள், சிறுவர்கள் எனப் பலர் கலந்து கொண்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தின்போது பல்வேறு அம்ச கோரிக்கைகள்…
-
- 8 replies
- 908 views
-
-
பிரேஸிலின் தூதுவராகவிருந்து ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பதவிக் காலத்தை பூர்த்தி செய்த பின்னர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு எதிராக அதிகளவு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இராணுவ அதிகாரி மற்றும் தூதுவராக அவர் பதவி வகித்ததுடன் தொடர்புபட்டதாக அக்குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. வன்னி தளபதியாக தான் இருந்த போதிலும் போர் முனையில் தான் இருந்திருக்கவில்லையெனவும் இராணுவத் தளபதியாக அச்சமயம் இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவே போர் நடவடிக்கைகளை நடத்தியதாகவும் கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் வவுனியா விமான நிலையத்திற்கு அருகிலேயே இருந்தேன். நந்திக்கடல் அங்கிருந்து 100 கிலோமீற்றர் தூரத்தில் இருந்தது. அங்கு எ…
-
- 0 replies
- 489 views
-
-
தன்னைப் பதவி நீக்கியதை எதிர்த்து டெனீஸ் வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அல்லது 4ஆம் திகதி விசாரிக்கப்படலாம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரிட் மனுத் தாக்கல் செய்தார். எனவே தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும் குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்கும்படியும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே…
-
- 6 replies
- 569 views
-
-
அரசியல் துரும்பாகிப் போன இலங்கைத் தமிழர்கள்! ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழ்நாட்டின் மதுரையில் வைத்து நிருபர்களிடம் கூறியிருந்ததாக இந்திய ஊடகமொன்று சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. இந்துக்கள் அனுஷ்டிக்கின்ற விநாயகர் சதுஷ்டி அனுஷ்டானத்துக்காக தமிழகத்துக்குச் சென்றிருந்த வேளையில், அங்குள்ள ஊடக…
-
- 0 replies
- 338 views
-
-
சக்தி டிவி செய்திகள் 05 09 2017 , 8PM
-
- 0 replies
- 427 views
-
-
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் காணாமல்போனோரின் 27வது நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் 27வது நினைவு நிகழ்வு இன்று ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது. 1990ஆம் ஆண்டு செப்ரெம்பெர் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது அங்கு தஞ்சமடைந்திருந்தோரில் 158 ஆண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் எவரும் வீடு திரும்பியிருக்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். காணாமல்போன உறவினர்களின் நினைவுக் …
-
- 1 reply
- 459 views
-
-
2012 வெலிக்கடை சிறைத் தாக்குதல்: சாட்சி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அரச பாதுகாப்புப் படை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 27 கைதிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த சம்பவத்தின் பிரதான சாட்சியான சுதேஷ் நந்திமால் டி சில்வாவின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.…
-
- 0 replies
- 348 views
-
-
சிங்களத்தில்: ரேகா நிலுக் ஷி ஹேரத் தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார். வ.ஐ.ச. ஜெயபாலன் சர்வதேச தமிழ் சமூகத்தினரால் நன்கு மதிக்கப்படுபவர். கவிஞர், நாவலாசிரியர், அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் ஆலோசகர் என்றெல்லாம் அறியப்பட்டவர். அண்மையில் சினிமா நட்சத்திரமாகவும் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார். சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர் ஓர் இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் குடா நாட்டின் உடுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க கௌரவ தலைவராகவும் விளங்கியுள்ளார். இலங்கையில் யுத்த சூழ்நிலையின் போது, புலம் பெயர்ந்து, நோர்வே நாட்டின் பிரஜாவுரிமைப…
-
- 1 reply
- 429 views
-
-
இப்போது என்ன செய்வது? இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீதோ, வேறு படைத் தளபதிகள் மீதோ ,வேறு எந்தப் படையினர் மீதோ போர்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்குத் தான் அனுமதிக்கமாட்டார் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்தக் கருத்தை ஆணித்தரமாகத் தெரிவித்தார். ‘‘இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு எவரையும் அனுமதிக்கமாட்டேன்’’ என்பதே அவர் சொல்லியவற்றின் சுருக்கம். இதன் மூலம் போர்க்குற்ற விசாரணை, நீதி, பொறுப்புக்கூறல் எவையும் இலங்க…
-
- 0 replies
- 434 views
-
-
தொடரும் சீரற்ற காலநிலை : கடுமையான வெள்ளம் - இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.! நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சப்ரகமுவ, ஊவா, மாகாணங்களுடன் களுத்துறை, காலி, மாத்தறை, கொழும்பு, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் மழையை எதிர்பார்ப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காலி - பத்தேகம, உடுகம, நாகொட உள்ளிட்ட வீதிகள் உட்பட ஏராளமான வீதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. காலியை அண்மித்…
-
- 1 reply
- 633 views
-
-
அரசாங்கத்தை வீழ்த்த பலமான மாற்று அணி : "எவராலும் தடுக்க முடியாது" (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததோ அப்போதே மாற்று கட்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தை வீழ்த்தும் பலமான மாற்று அணியொன்று உருவாவதை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை தனியார் மயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை தெளிவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் அவர் குறிப்பிட்டார். வீரகெட்டிய பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார் http://www.virakesari.lk/article/24032
-
- 0 replies
- 214 views
-