ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கு எக்காலமும் பிக்குகளே இடைஞ்சல் தேசிய பிரச்சினை விவகாரத்தில் பிக்குகள் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள் என்று கூறுகிறார் சத்கோரள மகாதிசாவே பிரதி பிரதம சங்க நாயக்க சாஸ்திரபதி மாகல்கடவல புஞ்ஞாசார தேரர் கேள்வி : புதிய அரசியலமைப்புத் தொடர்பாக பலவிதமாக கதைகள் கூறப்படுகின்றன. இது குறித்து தங்களின் கருத்தென்ன? பதில் : புதிய அரசியலமைப்பொன்றை அல்லது தற்போதுள்ள அரசியலமைப்புக்கு திருத்தத்தையோ மேற்க…
-
- 0 replies
- 194 views
-
-
பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கி மஹிந்தவை அமர்த்தவேண்டும் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கி மஹிந்தவை அமர்த்தவேண்டும் எம்.நேசமணி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பத வியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது தம்மை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்க வேண்டும். இல்லையேல் இந்த அரசாங்கத்திலிருந்து நிரந்தர மாக வெளியேறவேண்டி ஏற்படுமென ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அருந்திக்க பெர்னாந்து எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து தெரிவித்துள்ளதாகவும் தமது கோரிக்கைக்கு உரிய பதில் கிட…
-
- 1 reply
- 406 views
-
-
விகிதாசார தேர்தல் முறைமையை அதிகம் விரும்பும் ஐ.தே.க. கலப்புமுறையை யோசனை செய்தது த.தே.கூ. ஆர்.ராம் எதிர்வரும் டிசம்பர் மாதம் உள்ளூ ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் எழுந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி விகிதாசார தேர்தல் முறைமையிலேயே இத்தேர்தல் நடைபெறவேண் டும் என அதிகளவில் விருப்பம் கொண் டிருக்கின்றது. எனினும் எத்தகைய முறையில் தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பது என்பது குறித்து இறுதி முடிவுவொன்றை எட்டுவதற்காக எதிர்வரும் காலப்பகுதியில் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உயர்மட்டத்தினருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கும் அக்கட்சி …
-
- 0 replies
- 272 views
-
-
நாம் எதிர்பார்க்கும் அளவு விடயங்கள் நடக்கவில்லை – சம்பந்தன் புதிய அரசமைப்பு விடயத்தில் அரசு சில கருமங்களைச் செய்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: புதிய அரசமைப்பு விடயத்தில் அரசு சில கருமங்களைச் செய்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை. அரசு துரிதமாகச் செயற்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும். கடந்த அரசு…
-
- 4 replies
- 497 views
-
-
வீரமக்கள் தின நிகழ்வுகள் கொழும்பில் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று கொழும்பில் நடைபெற்றன. புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரனின் உருவப்படத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. http://uthayandaily.com/story/11803.html
-
- 6 replies
- 658 views
-
-
எமர்சனின் அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு பாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுப்பதாகப் பன்னாட்டுச் சமூகத்துக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வருகை தந…
-
- 2 replies
- 491 views
-
-
தாங்கள் நினைத்தமாதிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது - ரவிகரன் ! முல்லைத்தீவில் காடுகளை அழித்து திட்டமிட்டு புதிய குடியேற்றங்களை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவை பிரதிநிதுத்துவபடுத்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் காடுகளை அளித்து அப் பகுதியில் புதிய முஸ்லீம் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுவரும் நிலையில் அதற்க்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பி வருகின்றது.இந்த நிலையில் இந்த காடழிப்பு தொடர்பில் வடக்கு மாகானசபை உறுப்பினர் ரவிகரன் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவில் …
-
- 0 replies
- 249 views
-
-
சந்நிதி திருவிழாவில் கலாசாரம் கட்டாயம் ஆலய நிர்வாகத்தினர் அறிவிப்பு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருப்பதால் ஆலய திருவிழாவுக்கு வருகை தரும் அடியார்கள் ஆசார சீலர்களாக எமது பண்பாடு, கலாசாரத்துக்கு ஏற்ப ஆலயத்துக்கு வருகை தரவும் என ஆலய நிர்வாகத் தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிர்வாகத்தினரால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: திருவிழாக் காலத்தில் ஆலய உள்வீதி, தேரோடும் வெளி வீதிகளில் வியாபார நடவடிக்கைகள் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. நடம…
-
- 0 replies
- 392 views
-
-
மாற்றுத் தலைமைப் பேச்சு பேரினவாதத்துக்கு வாய்ப்பு ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க வேண்டாம் என்கிறார் சித்தார்த்தன் தமிழர் தரப்பில் மாற்றுத் தலைமை அல்லது மாற்று அணி பற்றி இப்போதைய சூழலில் பேசுவதானது, சிங்களப் பேரினவாத தரப் புக்களுக்கே வாய்ப்பாக அமைந்துவிடும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாற்றுத் தலைமை ஏற்கவேண்டும். அவர் மறுத்தால் மற்றொரு மாற்றுத் தலைமை உருவாகும் என்று சாரப்பட, கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் …
-
- 0 replies
- 234 views
-
-
மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம்? மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி வசந்த கரன்னாகொட அண்மையில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக் கூடும் என கொழும்பு ஊடகமென்று தகவல் வெளியிட்டுள்ளது. கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது …
-
- 0 replies
- 242 views
-
-
அரசின் உரிமை மீறல்களினால் நானே அதிருப்தியில் உள்ளேன் கைதான புலனாய்வாளர்களை சந்தித்த பின்னர் மகிந்த தெரிவிப்பு On 8 mins ago நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நானே கடும் அதிருப்தியில் உள்ளேன். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்றுத் தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தரப்பின் புலனாய்வாளர்களை, முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று நேரில் சென்று சந்தித்தார். சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டை மீட்ட பாதுகாப்புத் தரப்பினர் இப்போது கைது ச…
-
- 0 replies
- 267 views
-
-
கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபரை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!! வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவைக் கொழும்பில் இருந்து ஊர்காவற்றுறைக்குக் கொண்டு சென்ற வாகனம் ஊர்காவற்றுறைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று அதிகாலையில் 5 மணியளவில் நடந்துள்ளது. வீதியோர மைல் கல்லுடன் மோதியே வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனம் சேதமடைந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 475 views
-
-
அரசியல்வாதி ஒருவரும் எஸ்.ஐயும் கைதாகலாம்! புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பில் அரசியல்வாதி ஒருவரும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கைதாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய லலித் ஏ.ஜெயசிங்க நேற்றுக் கொழும்பில் கைது செய்யப்பட்டார். அவர் குற்றப் புலனாய்வுத் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார். அவரிடம் மேலதிக விசாரணை நடைபெறுகின்றது. கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்றே அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்…
-
- 0 replies
- 362 views
-
-
பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில் 8 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணையின் பின்னர் நேற்று மதியம் அவர் கைது செய்யப்பட்டார். ஊர்காவற்துறை நீதிவானின் இல்லத்தில் இன்று காலை அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அவர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.…
-
- 0 replies
- 315 views
-
-
சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 110 வர்த்தக நிலையங்கள் ; 19 வர்த்தகர்கள் மீது வழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 110 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு 19 வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார். மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால் நேற்றுமுன்தினம் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். நிறை குறைவாக பொதியிடப்பட்ட அரிசியை விற்பனை செய்தல், சட்டவிரோதமான முற…
-
- 0 replies
- 237 views
-
-
யார் வெளியேறினாலும் அரசு தொடர்ந்து இயங்கும் யார் வெளியேறினாலும் தேசிய அரசாங்கத்தை தேசிய அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை ஆட்சியை கொண்டு நடத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐ.தே.கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி மாலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இவ்வருடம் இடம்பெறவுள்ள ஐ.தே.கட்சியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடுவது தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.நாட்டுக்கு திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய 40 வருடங்கள் பூ…
-
- 0 replies
- 256 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொது செயலாளருமான கௌரவ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடல்.
-
- 2 replies
- 367 views
-
-
1981- மொத்த சன தொகை 106,940. அதில் முஸ்லிம்28,464. அதாவது 26.62% (தமிழர் 68,178) 2012- மொத்த சன தொகை 99,051. அதில் முஸ்லிம்16,087 அதாவது 16.24 % (தமிழர் 80,962) 2015- மொத்த சன தொகை 161,604. அதில் முஸ்லிம் 69,769 அதாவது 43.17 %. ( தமிழர் 90,764) அதாவது 1981 இல் கிட்டதட்ட 1/4 பங்காக இருந்த முஸ்லிம்கள் 34 வருடங்களில் கிட்டதட்ட அரைவாசியாக உயர்ந்து உள்ளது. 34 வருடங்களில் (1981 - 2015) மன்னார் மாவட்ட சனதொகை வளர்ச்சி - 51% மன்னார் மாவட்ட தமிழர் சனதொகை வளர்ச்சி - 33 % மன்னார் மாவட்ட முஸ்லிம் சனதொகை வளர்ச்சி - 145 % (1981,2012 தரவுகள் இலங்கை புள்ளி விபர திணைகளத்திடம் இருந்தும் 2015 தரவுகள் வடமாகாண சபை …
-
- 0 replies
- 412 views
-
-
புதிய அரசமைப்பு மேலும் தாமதமாகுமா? புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி சவாலைச் சந்தித்திருக்கிறது. மகாநாயக்கர்களிடம் இருந்தும் பிக்குகளிடம் இருந்தும் அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. புதிய அரசமைப்பு ஒன்று தேவையில்லை, அரச தலைவர் முறைமையை ஒழிக்கத் தேவையில்லை , நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமையையும் மாற்றத் தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசமைப்புத் திருத்தம் ஒன்றே போதும் என்றும், அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் புதிய அர…
-
- 0 replies
- 232 views
-
-
மன்னார் இலங்கைத்தீவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது வழமை; இலங்கைக்கு வருகை தந்த சிங்களவர்களும், தமிழர்களும், அராபியர்களும் ஒல்லாந்தர், போர்த்துகீசர், ஆங்கிலேயர் எனப் பலரும் மன்னார் மார்க்கமாகவே இலங்கைக்குள் நுழைந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. மாந்தை என்றும் குறித்த பிரதேசம் அழைக்கப்படுகின்றது. மன்னார் தீவுப்பிரதேச நிலப்பரப்பில் எருக்கலம்பிட்டி தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். இவ்வாறான ஒரு பிரதேசமே கரிசல் என்றும் வழங்கப்படுகின்றது, இங்கு பெரிய கரிசல், சின்னக் கரிசல் என்று இரண்டு கிராமங்கள் இருக்கின்றன, இங்கு கிஸிற்த்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் அந்நியோன்யமாக பல நூற்றாண்டு கா…
-
- 0 replies
- 604 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (15-07-2017)
-
- 0 replies
- 636 views
-
-
தமிழரசுக் கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது: தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை நீடிக்கின்றதா? இலங்கை தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளை உதாசீனம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், புளொட் எனப்படும் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தக் கருத்தினை வெளியிட்ட…
-
- 1 reply
- 231 views
-
-
சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு : ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் எச்சரிக்கை இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்விதமான முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கின்றது. முன்னேற்றமானது தாமதமடைந்துள்ளது என்பதுடன் அந்த நடவடிக்கை களரீதியாக நிறுத்தப்பட்டுவிட்டது என்றே கூறவேண்டும். தற்போதைய கள நிலைமையை பார்க்கும் போது அரசாங்கம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நீதியை நிலைநாட்டும் என எதிர்பார்ப்பது கடினமாக உள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுமைக்கும் எல்லை இருக்கின்றது என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பயங்கரவாதத்தை ஒடுக…
-
- 4 replies
- 548 views
-
-
கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளுக்கும் சிங்களத்திற்கு விலைபோய்விட்டனர்.போரில் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி தெரிவிப்பு. https://www.tamilnet.com/
-
- 3 replies
- 362 views
-
-
மேற்குலக நாடுகளின் தலையீட்டுடனான அரசியலமைப்புக்கு அனுமதிக்க முடியாது நேர்காணல்: லியோ நிரோஷ தர்ஷன் படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார் புதிய அரசியலமைப்பை எமக்கு விரும்பியவாறு செய்துகொண்டால் அதில் பிரச்சினை இல்லை. மேற்குலக நாடுகளின் தலையீடுகள் ஜெனீவாவில் பேசப்படுகின்ற விடயங்கள் மற்றும் ஜீ.எஸ்.பி. சலுகைக்காக விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் இவற்றை மையப்படுத்தி புதிய அரசியலமைப்பிற்கு அனுமதியளிக்க முடியாது. ஆகவே ஒற்றையாட்சி மற்றும் பௌத்த முன்னுரிமை இவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்போ அல்லது திருத்தமோ கொண்டுவரப்பட்டால் அதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்…
-
- 3 replies
- 313 views
-