Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறைசிக்காக வெட்டப்படும் கட்டாகாலி மாடுகள் : யாழ் தீவக மக்கள் விசனம் யாழ்.தீவக பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறான சம்பவத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், யாழ்.தீவக பகுதிகளில் குறிப்பாக புங்குடுதீவு மற்றும் வேலணை பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால் நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. புங்குடுதீவை பொறுத்தளவில் வா…

  2. தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படாமல், வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல், சமஷ்டி என்னும் சொல் இடம்பெறாமல் புதிய அரசியலமைப்புச் சட்டம் வருமானால் அதனை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்க ள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், ஒற்றையாட்சி, சமஷ்டி என்னும் பெயர் பலகைகள், கோஷங்கள் தேவையில்லை என்ற கருத்தை சிலர் தமிழ் …

  3. டெங்கை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு நீளக் காற்சட்டை! - சீருடையில் தற்காலிக மாற்றம் [Thursday 2017-07-06 07:00] டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரைக்காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு நீளக் காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கு முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான சீருடைகளுடன் பாடசாலைக்கு வரமுடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையே டெங்கு நோய் பரவுவதன் காரணமாக, குறித்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர்தெரிவித்தார்.http://www.seithy.com/breifNews.php?newsI…

    • 0 replies
    • 306 views
  4. கிளிநொச்சியில் கரும்புலிகள் நாள் நிகழ்வு! [Thursday 2017-07-06 07:00] கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நேற்று மாலை 3.00 மணியளவில் கரும்புலிகள் நினைவு நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியாக இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்கமைப்பில் கரும்புலிகள் நாள் நிகழ்வு நடத்தப்பட்டது. ஆனையிறவு வெற்றிச் சமரின் போது தன் இன்னுயிரை தியாகம் செய்த கரும்புலி மாவீரன் மேஜர் நந்தன் அவர்களது சகோதரன் மகேஸ்வரன் கலந்து கொண்டு ஈகச்சுடரினை ஏற்றி மலர் மாலையை அணிவித்தார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாவீரர்களின் தந்தையர்கள், சகோதரர்கள், ஏனைய உறவினர்கள்…

    • 0 replies
    • 547 views
  5. யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளுக்கோ சிவில் நிருவாகிகளுக்கோ மக்களைச் சரியாக வழி நடத்த தெரியவில்லை: இராணுவமே அவசியம் ; புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க (ஆர்.யசி) வடக்கு முதல்வர் விக்­னேஸ்­வரன் எனது நல்ல நண்பர். அவர் முன்­வைக்கும் கார­ணிகள் அனைத்தும் அர­சியல் சார்ந்­த­தாகும். அவர் அர­சியல் மேடை­களில் பொது மக்கள் முன்­னி­லையில் முன்­வைக்கும் கார­ணிகள் குறித்து நாங்கள் குழப்­ப­ம­டைந்­த­தில்லை. இனியும் குழப்­ப­ம­டையப் போவ­து­மில்லை என புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள லெப்­டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பா­ணத்தை பொறுத்த வரையில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கோ, சிவில் நிரு­வா­கத்­தி­ன­ருக்கோ மக்­…

    • 1 reply
    • 311 views
  6. ‘அரசியல் சதி மூலமான ஆட்சி கனவு பலிக்காது’ கீழ்த்தரமான அரசியல் சதி ஊடாக, ஆட்சியை கைப்பற்ற முயலும் கனவு பலிக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ளபோது கோடிக்கணக்கில் மக்கள் பணத்தையும், அரச சொத்துக்களையும் கொள்ளையடித்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பாரிய ஊழல், மோசடி மற்றும் குற்றம் புரிந்தோர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அலரிமாளிகையில், நேற்று(05) நடைபெற்ற அனைவருக்கும் நிழல் ”விருசுமித்துறு” படைவீரர் வீட்டு உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு, ஜனாதிபதி தொடர…

  7. அஸ்கிரிய பீடத்தின் அறிவிப்பு ‘பல்குழல் பீரங்கித் தாக்குதல்’ புதிய அரசமைப்பு, இந்நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றென்று, கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர் அறிவித்துள்ளமை, தமிழ்மக்கள் மீதான பல்குழல் பீரங்கித் தாக்குதலென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று (04) இடம்பெற்ற, தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “யாழ்ப்பாணம், நாவற்குழியில் சிங்கள மக்கள் வாழவே இல்லை. இருந்தும் பிக்குகளில் ஆசியுடன் அங்கு வலுக்கட்டாயமாக …

    • 3 replies
    • 485 views
  8. 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: கடற்படை கப்பக் குழு பயன்படுத்திய வெள்ளை வேன் சி.ஐ.டி.யினரால் மீட்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் போகச் செய்­யப்­பட்ட சம்பவத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் வெள்ளை வேன் ஒன்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்ப்ட்டு மீட்­கப்­பட்­டுள்­ளது. 2008/2009 ஆம் ஆண்­டு­களில் இத்­த­கைய கடத்­தல்கள் தொடர்பில் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் , மாணவர் கடத்­தலை பிர­தான சந்­தேக நபர்­க­ளான தற்­போது கைதா­கி­யுள்ள லெப்­டினன் கொமாண்டர் சுமித் ரண­சிங்க, கை…

  9. ‘தமிழ் மக்களுக்கும் அதிகாரம் அவசியம் தேவை’ “இன்று தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. அதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்” என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக கடந்த ஆட்சிக் காலங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன. இந்தப்பாவம் அனைத்தும், அன்றைய ஆட்சியாளர்களையும் ஊடகவியலாளர்களையுமே சேரும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய அரசியலமைப்பை மகாநாயக்க தேர…

  10. 28அடி வள்­ளங்­க­ளுக்கு சேத்­துக் கட­லில் இறால் பி­டிப்­ப­தற்கு அனு­ம­திக்­கும் திருத்­தம் நாடா­ளு­மன்­றில் இன்று முன்­வைப்பு 28அடி நீள­மான வள்­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி சேத்­துக் கட­லில் இறால் பிடிப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கும், சட்­ட­வ­ரைவு மீதான திருத்­தம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ர­னால் இன்­றைய தினம் முன்­வைக்­கப் ப­ட­வுள்­ளது. இதற்குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் சம்­ம­தம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம், கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நடை­பெற்­றது. இதன்­போது, நாடா­ளு­மன்­றத்­தில்…

  11. தெரி­வுக்­கு­ழுவை எதிர்­கொள்ள அச்­சப்­ப­டு­கி­றார் முதல்­வர் விக்கி சம­ரச முயற்­சி­யால் பயனில்லை வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் அமைச்சு உள்­ளிட்ட 5 அமைச்­சுக்­கள் மீதும் விசா­ரணை செய்­வ­தற்கு தெரி­வுக் குழுவை அமைக்­கக் கோரும், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அ.பரஞ்­சோ­தி­யின் பிரே­ர­ணையை ஒத்­தி­வைக்­கு­மாறு அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னத்­துக்கு, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். தான் சமர்­பித்த பிரே­ரணை இன்­றைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­பட வேண்­டும் என்­றும், அந்­தப் பிரே­ர­ணையை ஒத்­தி­வைக்­கு­மாறு தனக்கு யாரும் தெரி­விக்­க­வில்லை என்று, வடக்கு மாகா­ண­சபை உறு…

  12. போர்க்குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை! - புதிய இராணுவத் தளபதி போர்க்குற்றம் செய்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என திய இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஒழுக்கமும் அர்ப்பணிப்புமே இலங்கை இராணுவத்தின் பலம். எனவே இவை இரண்டும் இல்லாது இராணுவம் உருவாகாது எனவும் சீருடை அணிந்ததால் மாத்திரம் அந்த விடயம் நிறைவேறாது. போர் குற்றம் சம்பந்தமாக இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தும் அணி…

  13. சுவிஸ் வங்­கி­யில் இலங்­யைர்­க­ளின் 307 மில்­லி­யன் பிராங் வைப்­பில் இலங்­கை­யர்­க­ளால் கடந்த ஆண்டில் சுவிஸ் வங்­கி­யில் 307 மில்­லி­யன் சுவிஸ் பிராங்க் சேமிக் ­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின் றது. சுவிஸ் தேசிய வங்­கி­யி­னால் வெளி­யி­டப்­பட்ட புதிய புள்­ளி­வி­வ­ரங்க­ளின் அடிப்­ப­டை­யில் இந்­தத் தக­வல் வெளி­யாகி உள்­ளது. உல­கெங்­கி­லுள்ள வெளி­நாட்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளால் சுவிஸ் வங்­கி­யில் சேமிக்­கப்­பட்­டுள்ள பணத்­தின் தொகை­யில் சிறிய அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது. புதிய புள்ளி­ விவ­ரங்க­ளின் அடிப்­ப­டை­யில் 1.41 ட்ரில்­லி­யன் சுவிஸ் பிராங்­கில் இலி­ருந்து 1.42 ட்ரில்­லி­ யன் வரை அதி­க­ரித்­துள்­ளத…

  14. த.தே.கூ என்பது தமிழரசுக் கட்சியோடு சேர்ந்தது தான். ஆனால் வடக்கில் அது இல்லாமல் போய்விட்டது. தற்போது நாங்கள் அதனை ஒருவாரு சரி செய்து விட்டோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் கல்விப் பொதுத்தராதர உயர்தர கலைப்பிரிவு ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.இதயராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! வட மாகாண சபையில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது நாங்கள் எல்லோரும் தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஜே.ஆர் ஜெயவ…

  15. காரியாலயத்துக்குப் பூட்டு: ‘அடுத்த கூட்டத்தில் தீர்மானம்’ “ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் மூடப்படுவது தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் மூடப்பட்டுவது தொடர்பில் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் தொடர்பின் செயற்பாடுகள் …

  16. அமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்;டுள்ளதாக வெளியான அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்றில் இது குறித்து தெரிவித்துள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த விபரங்கள் காணப்படுவதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளத…

  17. தாக்கியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா?’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினொருவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தாகக் கூறப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் தாக்கப்பட்டமையின் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா?” என, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில், இடம்பெற்ற தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

  18. 100 வயதை எட்டியவர்கள், 15 பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு பரிசுகள்! [Wednesday 2017-07-05 09:00] 100 வயதையும் கடந்த முதியோர்கள் மற்றும் 15 பிள்ளைகளுக்கு மேல் பெற்ற 75 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குச் சன்மானம் வழங்குவதற்கு, தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒக்டோபர் முதலாம் திகதியன்று அனுஷ்டிக்கப்படும் முதியோர் தினத்தன்றே, அவ்வாறானவர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குச் சன்மானம் வழங்குவதற்கும் அந்த செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குறிப்பட்ட தகுதிகளைக் கொண்டிருக்கின்ற முதியோர்கள், தங்களுடைய விவரங்களை, அருகில் உள்ள பிரதேச செயலாளர் காரியாலத்தில், இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு, தேசிய முதியோர் செ…

    • 0 replies
    • 345 views
  19. தேர்தல் காலத்தில் மேடையில் பேசும் பேச்சை நடைமுறைப்படுத்த முடியாது! தேர்தல் காலங்களில் மேடைகளில் பேசப்படும் பேச்சு தேர்தலில் வெல்வதற்காக மட்டுமே, நிர்வாக ரீதியில் அதனை நடைமுறைப்படுத்தமுடியாது என தமிழரசுக் கட்சியின் பொருளாளரும், மூத்த உறுப்பினருமான குலநாயகம் தெரிவித்துள்ளார். அண்மையில் வடமாகாண சபையில் இடம்பெற்ற அரசியல் குழப்பம் தொடர்பாக தமிழரசுக் கட்சி இளைஞர் அணிக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்றையதினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது. இதன்போது தமிழரசுக் கட்சியின் பொருளாளரும், மூத்த உறுப்பினருமான குலநாயகம் உரையாற்றுகையில், தேர்தல் காலங்களில் நாங்கள் மேடையில் பேசும் பேச்சானது, தேர்தலில் …

  20. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பாக செயற்படுகின்ற ஐ.எஸ். அமைப்பினர் உருவாக்கியுள்ள இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் வரைபடத்தி்ல் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்தது. தற்காலத்தில் 30 மேற்பட்ட இலங்கை இஸ்லாமியர்கள் குறித்த அமைப்புடன் தொடர்புகளை பேணி வருகின்றனர். எனவே இது குறித்து சங்க சபைகள் இணைந்து விசேட அறிக்கையொன்றை விரைவில் வெளியிடும் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/21496

  21. அதிசயம் ; நுவரெலியாவில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம் அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சம் பழ மரம் அதிக குளிரான பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் வளர்ந்து காய்துள்ளமையானது மக்களை வியக்கவைத்துள்ளது. நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் தலவாக்கலை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் பொலிஸ் நிலையத்தில் வளர்க்கப்பட்ட இந்த மரத்திலேயே பேரீச்சம் பழம் காய்த்துள்ளது. இந்த மரத்தில் தற்போது 5 பேரீச்சம் பழ குலைகள் காய்த்துள்ளன. மரம் நாட்டப்பட்டு 35 வருடங்களின் பின் இந்த பேரீச்சம் பழம் காய்த்துள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவற்றை காண்பதற்கென பெரும் எண்ணிக்கையிலானோர் தலவாக்கலை பொலிஸ் நி…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளின் தயவாலேயே இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தேர்தலில் தோற்றுப்போன தரப்பினர் என கூறி வருவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், 1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் சம்பந்தன் ஒரு தேர்தலிலும் …

  23. மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்து அகவணக்கம் வா.கிருஸ்ணா, நல்லதம்பி நித்தியானந்தன் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட மாவடிமும்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று (05) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன், சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள், இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டனர். மாவடிமும்மாரி, பனிச்சையடி மும்மாரி, கொக்கட்டிச்சோலை, முனைக்காடு, காரைதீவு போன்ற பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், ஜனநாயகப் போராளிகள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் சிரமதானத்தில் ஈடுபட்டனர். …

  24. சக்தி டிவி செய்திகள் 8PM (05/07/2017)

  25. மக்களின் ஆணைப்படி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் ; ராஜித சேனாரட்ன நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென 64 இலட்சம் மக்கள் எமது அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியுள்ளனர் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அந்த ஆணைக்கு ஏற்பவே பாராளுமன்றம் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. எனவே மக்கள் வழங்கியுள்ள ஆணையின்படி அரசாங்கம் அரசியலமைப்பை கொண்டுவரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அரசியலைப்பை தயாரித்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம். தொடர்ந்து உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கினால் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வோம். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.