Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 5 பேர் கைது : இராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பதற்றம் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தமிழக மீனவர்கள் 5 பேர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு மேற்கு திசை கடற்பரப்பில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் கைது சம்பவத்தால் இராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20997

  2. மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 3000 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு திறமையான ஆசிரியர்கள் 3000 பேரை உள்வாங்குவதற்கான அனுமதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வழங்கியுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டு அதன் மூலமாக ஆசிரியர்கள் உள்வாங்கப்பட உள்ளனர் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கண்டி கெங்கல்லை தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடிக்கட்…

  3. ‘ஞானசார தேரரைக் கண்டால் அறிவிக்கவும்’ பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறித்து தகவல் அறிந்தோர், பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மறைந்திருக்க உதவுவது மற்றும் குறித்த தேரருக்கு பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் பார்க்காமல் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். “ஞானசார தேரரைப் பிடிப்பதற்கு…

  4. கூட்டமைப்பின் பங்காளிகள் முதலமைச்சருடன் சந்திப்பு:- கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலமைகள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன… http://globaltamilnews.net/archives/30108

  5. முல்லைத்தீவில் காற்றுடன் கடும் மழை முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நாள்களாக கடும் வரட்சி நிலவிவந்த நிலையில் கடும் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. அங்கு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று தெரியவருகின்றது. காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைத்துள்ள கூடாரம் காற்றுக்கும், மழைக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலையில் முழுமையாக சேதமடைந்தது என்றும், கொட்டு மழையிலும் மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் மழை காரணமாக சிரமங்கள…

  6. தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் மீன்பிடி: 40 மீனவர்கள் கைது திருகோணமலையில் தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுப்பட்ட 40 மீனவர்களைக் கடற்படையினர் நேற்றுக் கைது செய்தனர். சம்பூர், கெங்கை, உப்பாறு போன்ற பிரதேச கரையில் சுமார் 3 கிலோ மீற்றர் கடலுக்குள் மீன்பிடியில் ஈடுப்பட்டனர் என மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குறித்த மீனவர்களிடம் இருந்து 5 டிங்கி படகுகளும், 5 இயந்திரங்களும், 5 வலைகளும் கைப்பற்றப்பட்டன. http://uthayandaily.com/story/7187.html

  7. எந்த விசா­ர­ணை­யை­யும் சந்­திக்கத் தயார் – அமைச்­சர் சத்­தி­ய­லிங்­கம் வடக்கு மாகாண சபை­யிலே பொது­மக்­க­ளுக்­கா­கக் கொண்­டு­ வ­ரப்­பட்ட நிதி­யி­லி­ருந்து ஒரு சதம் கூட என்­னாலோ அல்­லது எனது குடும்­பத்­தி­ன­ராலோ மோசடி செய்­யப்­ப­ட­வில்லை. அதனை நிரூ­பிப்­ப­தற்கு எந்த விசா­ர­ணைக் குழு முன்­பா­க­ வும் சென்று விளக்­க­ம­ளிக்க நான் தயா­ரா­கவே உள்­ளேன். இவ்­வாறு வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் மருத்­து­வர் ப. சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார். வவு­னி­யா­வி­லுள்ள பிரத்­தி­யேக அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது முத­ல­மைச்­சர் நிய­மித்த விச…

  8. இரட்டை வேடம் போடும் முஸ்லிம் கட்சிகளும் அரசும் Published by RasmilaD on 2017-06-18 11:28:44 முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்கத் தரப்­பி­னரும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் இரட்டை வேடம் போட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லோடு உரு­வாக்­கப்­பட்ட இன்­றைய அர­சாங்கம் முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் ஆட்சி பீடம் ஏறி­யது. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஆத­ரிப்­ப­தற்கு வரிந்து கட்டிக் கொண்டு நின்­றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகம் மஹிந்­த­விற்கு எதி­ரான முடி­வினை எடுத்­தது. தங்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்…

  9. மஹிந்த நாளை பாகிஸ்தான் விஜயம் : குழப்பத்தில் கொழும்பு இராஜதந்திரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் கலந்துக் கொள்ள உள்ளனர். நாளை பாகிஸ்தானுக்கு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு தொடர்ந்தும் 7 நாட்கள் அங்கு தங்கியிருந்து பலதரப்பட்ட சந்திப்புகளிலும் கலந்துக் கொள்ள உள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் தொடர் வெளிநாட்டு விஜயங்கள் தேசிய அரசியலில் மாத்திரமல்லாது பன்னாட்டு இராஜதந்திர துறையினர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்திய பிரதமர ; நரேந்திர மோடி தனது இலங்…

    • 0 replies
    • 258 views
  10. மூதூர் சிறுமிகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஊர்வலம் மூதூர் சிறுமிகள் மூவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று உடுவிலில் கவனவீர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. http://uthayandaily.com/story/7051.html

  11. கிழக்கு மாகாண சபை தேர்தல் டிசம்பர் மாதத்தில்! ஆட்சிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு தயாராகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளே இவ்வாறு காலாவதியாகவுள்ளன. இந்தவகையில், கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாண சபையின் சபையின் ஆட்சிக் காலம் செப்டம்பர் 28 ஆம் திகதியும், வட மத்திய மாகாணத்தின் ஆட்சிக் காலம் ஓக்டோபர் 01 ஆம் திகதியும் நிறைவடையவுள்ளது. மாகாண சபைகள் தொடர்பான தேர்தலை சட்டப்படி ஒத்திவைப்பதற்கு வாய்ப்பு இல்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. http://battinaa…

    • 0 replies
    • 301 views
  12. சி.வி.யின் கையிலேயே முடிவு இருக்கின்றது இரு அமைச்­சர்­க­ளுக்கு கட்­டாய விடு­முறை வழங்­கி­யமை அர­சியல் சாச­னத்­திற்கு முர­ணா­னது என்­கிறார் சம்­பந்தன் (ஆர்.ராம்) வட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யான நிலை­மையை எவ்­வி­த­மான கரு­மங்­களை முன்­னெ­டுத்து முடி­வுக்கு கொண்டு வர­மு­டியும் என்­பதை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வ­ரனே தீர்­மா­னிக்­க­வேண்டும். அவரின் கையி­லேயே முடிவு தங்­கி­யுள்­ளது என்று எதிர்க்கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். வட­மா­காண இரண்டு அமைச்­சர்கள் மீது விசா­ரணைக் குழு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­யி­ருந்த நிலையில் அவர்­களை ப…

    • 20 replies
    • 652 views
  13. அமைச்சர்கள் மீதான நடவடிக்கையில் விக்னேஷ்வரன் உறுதி; மாற்றம் தேவையென சம்பந்தன் கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுடன் இன்று மாலை முக்கிய சந்திப்பில் ஈடுபட்டனர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். நேற்று (16) மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும், குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களுக்கு எதிரான தண்டன…

  14. நீதிக்கான குழுவினர் நாங்கள் – வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன். வடக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தவர்கள் நீதிக்கான குழுவினர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன். இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமரசத்துக்கான ஒளிக்கீற்றுத் தென்பட்டால் அதை இறுகப் பற்றிக் கொள்ளும் தீர்மானத்திலேயே இருக்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர், தங்கள் முன்னெடுப்பில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். http://uthayandaily.com/story/7100.html

    • 5 replies
    • 1.3k views
  15. சக்தி டிவி செய்திகள் 8PM (17/06/2017)

  16. தர்மபுரம் பொலிசாரிடம் மாட்டியது கொள்ளைக் கும்பல்:- கடந்த பதினோராம் திகதி அதிகாலை தர்மபுரம் கல்லாறு பகுதியில் அறுபது பவுன் நகை மற்றும் நான்கு லட்சம் பணக் கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை தர்மபுரம் பொலிசார் கைது செய்திருந்தனர் பொலிசார் நடத்திய மேலதிக விசாரணைகளின் பொழுது மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் ஒருதொகை நகைகள் ,ஒருதொகை பணம் என்பனவுடன் மூன்று வாள் மற்றும் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கில் என்பன பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நகைகளில், தர்மபுரம் கல்லாறு பகுதியில் களவாடப்பட்ட நகைகளில் சிலவும், இம்மாதம் கிளிநொச்சி கனகாம்பிகைக் குளப…

  17. கிளிநொச்சி பூநகரியில் 260 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு இந்தியாவில் இருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 248கிலோ கிராம் கேரள கஞ்சா கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கார் ஒன்றுக்கு (17)மாற்றும் பொழுது இன்று அதிகாலை பூநகரிப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது படகுமூலம் வந்தவர்களும் காரில் வந்தவர்களும் தப்பி ஓடிய நிலையில் தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கார் உட்;பட 248 கிலோ கேரள கஞ்சா மீட்ட்கப்பட்டுள்ளது பின்னர் குறித்த சந்தேக நபரை விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுது யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது பி…

  18. சம்பந்தனின் தூதுவராக முதலமைச்சரை சந்திக்கச்சென்று வாங்கிக்கட்டிய சிறிதரன் – (வீடியோ இணைப்பு) By nadunadapu - June 17, 2017 0 811 கிளிநொச்சியில் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் சமாதான தூதுவராக முதலமைச்சரிடம் இன்று சென்றபோது நன்றாக நன்றாக வாங்கிக்கட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இன்று கதவடைப்பு போராட்டம் நடைபெற்றபோது ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்த சிறிதரன் கடைகளை திறக்குமாறு வர்த்தகர்களை வலியுறுத்தியிருந…

    • 1 reply
    • 550 views
  19. 15வது திருக்குறள் மாநாடு கிளிநொச்சியில் ஆரம்பம் IMAGE கிளிநொச்சி தமிழ்சங்கம் நடார்த்தும் 15வது திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் நிகழ்வாகிய இன்று மாலை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் முதன்மை விருந்தினராக பங்கு கொள்ளவிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வு இன்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலய சந்தியிலிருந்து திருவள்ளுவரின் உருவப்படம் ஊர்வலமாக கரைச்சி பிரதேச சபை வளாகம் வரை எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரைநீக்கம் செய்யப்பட்டது. இலங்கை…

  20. மாங்குளத்தில் புதிய நீதிமன்றம்… மாங்குளத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், இன்று (17) காலை இடம்பெற்றது. நீதி மற்றும் பௌத்தசாசன பிரதியமைச்சர் எச்.ஆர்.சாரதீ துஸ்மந்த மித்திரிபாலவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மாங்குளத்தில்-புதிய-நீதிமன்றம்/46-198817

  21. உண்மையைச் சொன்னதால் கோபம் கொள்வது தர்மமா? வடக்கு மாகாண சபை அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட்டு விசா­ரணை தொடர்­பான பிரச்­சினை திசை­மாறி முத­ல­மைச்­சர் குறித்த விவ­கா­ர­மாக விகா­ர­மா­கி­யி­ருக்­கி­றது. பிரச்­சி­னை­யைச் சுமு­க­மாகத் தீர்க்க எடுக்­கப்­பட்ட முயற்­சி­க­ளும் பய­ன­ளிக்­க­வில்லை. அத்­த­கைய முயற்­சி­க­ளுக்கு ஆரம்­பத்­தில் சாத­க­மான சமிக்­ஞை­கள் கிடைக்­கப்­பெ ற்­ற­தா­கத் தக­வல்­கள் வெளி­யி­டப்­பட்­டா­லும் கடை­சி­யில் எந்த இணக்­க­மும் எட்­டப்­ப­ட­வில்லை. இதற்­கி­டை­யில் முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ரவு தெரி­வித்து 15 உறுப்­பி­னர்­கள் நம்­பிக்­கைக் கடி­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர். அதற்கு மேலாக அவ­ருக்கு மக்­கள் ஆத­ரவு இ…

  22. சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்......! (படங்கள் இணைப்பு) சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி நிகழ்வில் பங்குபற்றிய அதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்திய அரசின் அனுசரணையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் 3வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அமைச்சர் மனோ கணேசன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்ட…

    • 3 replies
    • 570 views
  23. விக்கிக்கு, இரா.சம்பந்தன் கடிதம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் முழுமையாக வருமாறு, கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வட மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்கள் உரையின் பிரதியுடன் 14.06.2017 அன்று அனுப்பியிருந்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நான் பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தங்களால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு நான்கு அமைச்சர்கள் தொடர்பில் தமது விசாரணைகளை நடாத்தியிருந்தது. விசாரணையைப் பூர்த்தி செ…

  24. இனமுறுகலை ஏற்படுத்தும் ஆவணங்கள் பொதுபலசேனாவின் அலுவலகத்தில் மீட்பு குரு­நாகல் பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­பவத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ருக்கு சொந்­த­மான அறை­யொன்­றி­லி­ருந்து இன முறு­கலை ஏற்ப­டுத்­து­ம் வகையிலான 486 பதா­கை­களும் பத்­தி­ரி­கை­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது. குரு­நாகல் மல்­ல­வ­பி­ட்டிய முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பின் செயற்­பாட்­டா­ளர்கள் என தெரி­விக்­கப்­படும் இரு­வரில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மா­ன­தாக்க கூறப்­படும் கடை ‍அறை­யொன்று சோ­த­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.