ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 5 பேர் கைது : இராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பதற்றம் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தமிழக மீனவர்கள் 5 பேர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு மேற்கு திசை கடற்பரப்பில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் கைது சம்பவத்தால் இராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20997
-
- 0 replies
- 308 views
-
-
மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 3000 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு திறமையான ஆசிரியர்கள் 3000 பேரை உள்வாங்குவதற்கான அனுமதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வழங்கியுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டு அதன் மூலமாக ஆசிரியர்கள் உள்வாங்கப்பட உள்ளனர் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கண்டி கெங்கல்லை தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடிக்கட்…
-
- 0 replies
- 170 views
-
-
‘ஞானசார தேரரைக் கண்டால் அறிவிக்கவும்’ பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறித்து தகவல் அறிந்தோர், பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மறைந்திருக்க உதவுவது மற்றும் குறித்த தேரருக்கு பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் பார்க்காமல் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். “ஞானசார தேரரைப் பிடிப்பதற்கு…
-
- 3 replies
- 491 views
-
-
கூட்டமைப்பின் பங்காளிகள் முதலமைச்சருடன் சந்திப்பு:- கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலமைகள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன… http://globaltamilnews.net/archives/30108
-
- 3 replies
- 776 views
-
-
முல்லைத்தீவில் காற்றுடன் கடும் மழை முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நாள்களாக கடும் வரட்சி நிலவிவந்த நிலையில் கடும் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. அங்கு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று தெரியவருகின்றது. காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைத்துள்ள கூடாரம் காற்றுக்கும், மழைக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலையில் முழுமையாக சேதமடைந்தது என்றும், கொட்டு மழையிலும் மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் மழை காரணமாக சிரமங்கள…
-
- 0 replies
- 635 views
-
-
தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் மீன்பிடி: 40 மீனவர்கள் கைது திருகோணமலையில் தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுப்பட்ட 40 மீனவர்களைக் கடற்படையினர் நேற்றுக் கைது செய்தனர். சம்பூர், கெங்கை, உப்பாறு போன்ற பிரதேச கரையில் சுமார் 3 கிலோ மீற்றர் கடலுக்குள் மீன்பிடியில் ஈடுப்பட்டனர் என மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குறித்த மீனவர்களிடம் இருந்து 5 டிங்கி படகுகளும், 5 இயந்திரங்களும், 5 வலைகளும் கைப்பற்றப்பட்டன. http://uthayandaily.com/story/7187.html
-
- 0 replies
- 204 views
-
-
எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் – அமைச்சர் சத்தியலிங்கம் வடக்கு மாகாண சபையிலே பொதுமக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட நிதியிலிருந்து ஒரு சதம் கூட என்னாலோ அல்லது எனது குடும்பத்தினராலோ மோசடி செய்யப்படவில்லை. அதனை நிரூபிப்பதற்கு எந்த விசாரணைக் குழு முன்பாக வும் சென்று விளக்கமளிக்க நான் தயாராகவே உள்ளேன். இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவிலுள்ள பிரத்தியேக அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது முதலமைச்சர் நியமித்த விச…
-
- 0 replies
- 528 views
-
-
இரட்டை வேடம் போடும் முஸ்லிம் கட்சிகளும் அரசும் Published by RasmilaD on 2017-06-18 11:28:44 முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத் தரப்பினரும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலோடு உருவாக்கப்பட்ட இன்றைய அரசாங்கம் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சி பீடம் ஏறியது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிப்பதற்கு வரிந்து கட்டிக் கொண்டு நின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகம் மஹிந்தவிற்கு எதிரான முடிவினை எடுத்தது. தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்…
-
- 0 replies
- 372 views
-
-
மஹிந்த நாளை பாகிஸ்தான் விஜயம் : குழப்பத்தில் கொழும்பு இராஜதந்திரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் கலந்துக் கொள்ள உள்ளனர். நாளை பாகிஸ்தானுக்கு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு தொடர்ந்தும் 7 நாட்கள் அங்கு தங்கியிருந்து பலதரப்பட்ட சந்திப்புகளிலும் கலந்துக் கொள்ள உள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் தொடர் வெளிநாட்டு விஜயங்கள் தேசிய அரசியலில் மாத்திரமல்லாது பன்னாட்டு இராஜதந்திர துறையினர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்திய பிரதமர ; நரேந்திர மோடி தனது இலங்…
-
- 0 replies
- 258 views
-
-
மூதூர் சிறுமிகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஊர்வலம் மூதூர் சிறுமிகள் மூவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று உடுவிலில் கவனவீர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. http://uthayandaily.com/story/7051.html
-
- 1 reply
- 275 views
-
-
-
- 0 replies
- 216 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தல் டிசம்பர் மாதத்தில்! ஆட்சிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு தயாராகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளே இவ்வாறு காலாவதியாகவுள்ளன. இந்தவகையில், கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாண சபையின் சபையின் ஆட்சிக் காலம் செப்டம்பர் 28 ஆம் திகதியும், வட மத்திய மாகாணத்தின் ஆட்சிக் காலம் ஓக்டோபர் 01 ஆம் திகதியும் நிறைவடையவுள்ளது. மாகாண சபைகள் தொடர்பான தேர்தலை சட்டப்படி ஒத்திவைப்பதற்கு வாய்ப்பு இல்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. http://battinaa…
-
- 0 replies
- 301 views
-
-
சி.வி.யின் கையிலேயே முடிவு இருக்கின்றது இரு அமைச்சர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கியமை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம்) வடமாகாணசபையில் எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையை எவ்விதமான கருமங்களை முன்னெடுத்து முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனே தீர்மானிக்கவேண்டும். அவரின் கையிலேயே முடிவு தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடமாகாண இரண்டு அமைச்சர்கள் மீது விசாரணைக் குழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்த நிலையில் அவர்களை ப…
-
- 20 replies
- 652 views
-
-
அமைச்சர்கள் மீதான நடவடிக்கையில் விக்னேஷ்வரன் உறுதி; மாற்றம் தேவையென சம்பந்தன் கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுடன் இன்று மாலை முக்கிய சந்திப்பில் ஈடுபட்டனர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். நேற்று (16) மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும், குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களுக்கு எதிரான தண்டன…
-
- 1 reply
- 467 views
-
-
நீதிக்கான குழுவினர் நாங்கள் – வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன். வடக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தவர்கள் நீதிக்கான குழுவினர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன். இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமரசத்துக்கான ஒளிக்கீற்றுத் தென்பட்டால் அதை இறுகப் பற்றிக் கொள்ளும் தீர்மானத்திலேயே இருக்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர், தங்கள் முன்னெடுப்பில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். http://uthayandaily.com/story/7100.html
-
- 5 replies
- 1.3k views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (17/06/2017)
-
- 0 replies
- 299 views
-
-
தர்மபுரம் பொலிசாரிடம் மாட்டியது கொள்ளைக் கும்பல்:- கடந்த பதினோராம் திகதி அதிகாலை தர்மபுரம் கல்லாறு பகுதியில் அறுபது பவுன் நகை மற்றும் நான்கு லட்சம் பணக் கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை தர்மபுரம் பொலிசார் கைது செய்திருந்தனர் பொலிசார் நடத்திய மேலதிக விசாரணைகளின் பொழுது மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் ஒருதொகை நகைகள் ,ஒருதொகை பணம் என்பனவுடன் மூன்று வாள் மற்றும் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கில் என்பன பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நகைகளில், தர்மபுரம் கல்லாறு பகுதியில் களவாடப்பட்ட நகைகளில் சிலவும், இம்மாதம் கிளிநொச்சி கனகாம்பிகைக் குளப…
-
- 0 replies
- 340 views
-
-
கிளிநொச்சி பூநகரியில் 260 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு இந்தியாவில் இருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 248கிலோ கிராம் கேரள கஞ்சா கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கார் ஒன்றுக்கு (17)மாற்றும் பொழுது இன்று அதிகாலை பூநகரிப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது படகுமூலம் வந்தவர்களும் காரில் வந்தவர்களும் தப்பி ஓடிய நிலையில் தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கார் உட்;பட 248 கிலோ கேரள கஞ்சா மீட்ட்கப்பட்டுள்ளது பின்னர் குறித்த சந்தேக நபரை விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுது யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது பி…
-
- 0 replies
- 297 views
-
-
சம்பந்தனின் தூதுவராக முதலமைச்சரை சந்திக்கச்சென்று வாங்கிக்கட்டிய சிறிதரன் – (வீடியோ இணைப்பு) By nadunadapu - June 17, 2017 0 811 கிளிநொச்சியில் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் சமாதான தூதுவராக முதலமைச்சரிடம் இன்று சென்றபோது நன்றாக நன்றாக வாங்கிக்கட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இன்று கதவடைப்பு போராட்டம் நடைபெற்றபோது ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்த சிறிதரன் கடைகளை திறக்குமாறு வர்த்தகர்களை வலியுறுத்தியிருந…
-
- 1 reply
- 550 views
-
-
15வது திருக்குறள் மாநாடு கிளிநொச்சியில் ஆரம்பம் IMAGE கிளிநொச்சி தமிழ்சங்கம் நடார்த்தும் 15வது திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் நிகழ்வாகிய இன்று மாலை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் முதன்மை விருந்தினராக பங்கு கொள்ளவிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வு இன்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலய சந்தியிலிருந்து திருவள்ளுவரின் உருவப்படம் ஊர்வலமாக கரைச்சி பிரதேச சபை வளாகம் வரை எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரைநீக்கம் செய்யப்பட்டது. இலங்கை…
-
- 0 replies
- 335 views
-
-
மாங்குளத்தில் புதிய நீதிமன்றம்… மாங்குளத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், இன்று (17) காலை இடம்பெற்றது. நீதி மற்றும் பௌத்தசாசன பிரதியமைச்சர் எச்.ஆர்.சாரதீ துஸ்மந்த மித்திரிபாலவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மாங்குளத்தில்-புதிய-நீதிமன்றம்/46-198817
-
- 0 replies
- 348 views
-
-
உண்மையைச் சொன்னதால் கோபம் கொள்வது தர்மமா? வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரணை தொடர்பான பிரச்சினை திசைமாறி முதலமைச்சர் குறித்த விவகாரமாக விகாரமாகியிருக்கிறது. பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. அத்தகைய முயற்சிகளுக்கு ஆரம்பத்தில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கப்பெ ற்றதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டாலும் கடைசியில் எந்த இணக்கமும் எட்டப்படவில்லை. இதற்கிடையில் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து 15 உறுப்பினர்கள் நம்பிக்கைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதற்கு மேலாக அவருக்கு மக்கள் ஆதரவு இ…
-
- 3 replies
- 459 views
-
-
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்......! (படங்கள் இணைப்பு) சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி நிகழ்வில் பங்குபற்றிய அதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்திய அரசின் அனுசரணையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் 3வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அமைச்சர் மனோ கணேசன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்ட…
-
- 3 replies
- 570 views
-
-
விக்கிக்கு, இரா.சம்பந்தன் கடிதம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் முழுமையாக வருமாறு, கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வட மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்கள் உரையின் பிரதியுடன் 14.06.2017 அன்று அனுப்பியிருந்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நான் பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தங்களால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு நான்கு அமைச்சர்கள் தொடர்பில் தமது விசாரணைகளை நடாத்தியிருந்தது. விசாரணையைப் பூர்த்தி செ…
-
- 1 reply
- 663 views
-
-
இனமுறுகலை ஏற்படுத்தும் ஆவணங்கள் பொதுபலசேனாவின் அலுவலகத்தில் மீட்பு குருநாகல் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு சொந்தமான அறையொன்றிலிருந்து இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான 486 பதாகைகளும் பத்திரிகைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குருநாகல் மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்படும் இருவரில் ஒருவருக்கு சொந்தமானதாக்க கூறப்படும் கடை அறையொன்று சோத…
-
- 0 replies
- 277 views
-