ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம்ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன் வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றை புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்…
-
- 8 replies
- 817 views
-
-
காங்கேசன்துறை கடலில் மிதந்த 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு (படங்கள்) காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்தவாறு இருந்த 9.3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்துவந்த பொதி ஒன்றினை கைப்பற்றியிருந்தனர். அதனை பிரித்து சோதனையிட்ட போது ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த ஹெரோயினை கடற்படைதளத்திற்கு கொண்டு வந்து மேலதிக பரசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது 100 வீதம் ஹெரோயின் என கண்டறியப்பட்டுள்ளது. மீட…
-
- 2 replies
- 435 views
-
-
அங்குரார்ப்பண நிகழ்வில் மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று காலை ஆரம்பமான சர்வதேச வெசாக் தின அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/196476/அங-க-ர-ர-ப-பண-ந-கழ-வ-ல-ம-ட-#sthash.jigQTsvD.dpuf மோடியின் விசேட உரையானது ‘3 மொழிகளில் உரைபெயர்ப்பு’ 12-05-2017 09:37 AM Comments - 0 Views - 11 டி.ஷங்கீதன் நோர்வூட் மைதானத்தில், இன்று (12) இடம்பெறும் பிரதான வைபவத்தில் பங்கேற்கும், இந்தியப் பிரதமர் நரே…
-
- 3 replies
- 421 views
-
-
பிரதமர் மோடி - மனோ தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச் சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ் தானிகர் தரண்ஜித் சிங் சத்துவும் கலந்துகொண்டிருந்தார். இச் சந்திப்பு டிக்கோயா மைதானத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை நிறைவுசெய்துவிட்டு மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்தார்…
-
- 0 replies
- 318 views
-
-
முரளியை பரிசளித்துள்ளீர்கள்: பிரதமர் மோடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை பரிசளித்துள்ளீர்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நோர்வூட்டில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிகொண்டிருக்கின்றார். அதன் போதே, அவர் மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/196508/ம-ரள-ய-பர-சள-த-த-ள-ள-ர-கள-ப-ரதமர-ம-ட-#sthash.IYayt9bw.dpuf
-
- 0 replies
- 283 views
-
-
மோடியுடன் எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட மாட்டாது..! இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளையும் மேற்கொள்ள போவதில்லை. இரு நாடுகளின் நட்புறவு பலமடையும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடந்த ஆட்சியில் மேற்கொண்ட மோசமான உடன்படிக்கைகள் இந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைதரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உடன்படிக்கை எவையும் மேற்கொள்ள படுமா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார…
-
- 7 replies
- 491 views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க பிரித்தானியா முயற்சிக்கும் – தொழிற்கட்சி இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கு பிரித்தானியா முயற்சிக்கும் என பிரித்தானிய தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்தில் பிரித்தானியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்குவதனை ரத்து செய்யப் போவதாக தொழிற் கட்சியின் தலைவர் ஜெரோம் கோர்பின் (Jeremy Corbyn) , புலம்பெயர் புலி ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இ…
-
- 2 replies
- 291 views
-
-
மோடியைக் கூட்டமைப்பு வரவேற்பது வெட்கக்கேடு சீறுகின்றார் நாமல் எம்.பி. முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாகப் பன்னாடு வரை சென்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அரசியல் வாதிகளும், மனோ கணேசன் போன்றவர்களும் இரத்தக்கறை படிந்த மோடியுடன் கைகுலுக்க இன்று தயாராகிவிட்டார்கள். இது பெரும் வெட்கக்கேடான செயல். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அரச தலைவர் மகிந்…
-
- 2 replies
- 442 views
-
-
விழாக்கோலமானது மலையகம் ; பாரத பிரதமரின் வருகையை எதிர்பார்த்து பல்லயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை நிறைவுசெய்துவிட்டு மலையகத்திற்கான விஜயத்தை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ளார். அங்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின் அங்கு இடம்பெறும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் பிரதமர் உரையாற்றவ…
-
- 0 replies
- 636 views
-
-
கீதா விவகாரம்: தீர்ப்பு நிறுத்தம் கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, 15ஆம் திகதிவரை, உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த 3ஆம் திகதி தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கீதா குமாரசிங்கவால், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 256 views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த பொதுமக்களுக்கு நினைவுக் கல் : பெயர் பொறிக்கும் பணிகள் ஆரம்பம் இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொல்லப்பட்ட பொதுமக்களில் 500 பேரின் நினைவாக நினைவுக்கல் நடப்பட வுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இந்த நினைவுக் கற்கள் நடப்படவுள்ளன. இதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. நடப்படவுள்ள நினைவுக் கல்லில் முதல்கட்டமாகப் பொது மக்கள் சிலரின் பெயர் பொறிக்கும் நடவடிக்கைகள் இடபெறுகின்றன. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கா…
-
- 0 replies
- 263 views
-
-
நினைவேந்தல் இன்று ஆரம்பம் : ஒற்றுமையாகக் கடைப்பிடிக்குமாறு கூட்டமைப்பு அழைப்பு ஈழத்தின் மானிடப் பேரவலம் நடந்தேறிய நாள்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஆறாத் துயர் நிறைந்த நினைவேந்தல் வாரத்தை, ஒற்றுமையாகவும் - வன்முறைகளைத் தவிர்த்தும் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இறுதிக் கட்டப்போரின்போது, மூன்று லட்சம் மக்கள் மிகக் குறுகிய வெளிக்குள் முடக்கப்பட்டு, உணவு மருந்து உதவிகள் எதுவுமின்றி அந்தரித்து, குண்டு வீச்சுக்களால் சாவட…
-
- 0 replies
- 225 views
-
-
வித்தியா வழக்கு: கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பம் புங்குடுதீவில் தொடங்கியது புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், மீளவும் யாழ் மேல் நீதிமன்றத்திற்கே பாரப்படுத்தக்கோரியும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் புங்குடுதீவு கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. http://uthayandaily.com/story/2425.html
-
- 1 reply
- 493 views
-
-
மஹிந்தவைச் சந்திக்கவுள்ள பிரதமர் மோடி; பொருளாதாரம் குறித்து மைத்திரி, ரணிலுடன் கலந்துரையாடல் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் இணைச்செயலாளர் சஞ்ஷே பாண்டா தெரிவிப்பு (பா.ருத்ரகுமார்) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்திக்கவுள்ளதாக வும் அச்சந்திப்பில், இந்தியா இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள்மீது அக்கறை கொண்டுள்ளமைக்கு மஹிந்த ராஜபக் ஷ பாராட்டு தெரிவித்ததாகவும் இந்தியப் பிரதமரின் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் இணைச்செயலாளர் சஞ்ஷே பாண்டா தெரிவித்தார். மேலும் நேற்ற…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கைக்கு வந்ததில் மகிழ்ச்சி இந்திய பிரதமர் மோடி தெரிவிப்பு (ரொபட் அன்டனி) இலங்கைக்கு விஜயம் செய்ய கிடைத்தமை மகிழ் ச்சி தரும் விடயமாகும். நான் தற்போது கொழும்பில் இருக்கின்றேன். இலங்கைக்கு வந்ததும் வெசாக் தின மாநாட்டை ஆரம்பித்து வைப்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திறங்கியவுடன் மேற்கண்டவாறு சமூக வலைத் தளத்தில் பதிவிட்டிருந்தார். நேற்று மாலை 6.05 மணியளவில் கட்டுநாயக்க சர் வதேச விமான நிலையத்தை வந…
-
- 0 replies
- 285 views
-
-
‘ட்ரயல் அட் பார்’ திங்களன்று உயர்மட்டப் பேச்சு புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை ‘ட்ரயல் அட் பார்’ முறையில் முன்னெடுப்பது தொடர்பில் உயர்மட்டப் பேச்சு கொழும்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என்று அறிய முடிகின்றது. சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதித்துறை சார்ந்த உயர்மட்டத்துக்கும் இடையே இந்தப் பேச்சு இடம்பெறவுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்…
-
- 0 replies
- 264 views
-
-
கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் பாதிப்பு..! (ந.ஜெகதீஸ்) நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள பருவ மழை வீழ்ச்சியினால் நாடளாவிய ரீதியில் தொடரும் வரட்சியான சூழல் குறித்து கேள்வி எழுப்பிய போதே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரதிப் கொடிப்புலி மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19914
-
- 0 replies
- 175 views
-
-
நேபாளத்தின் ஜனாதிபதி இன்று இலங்கை வருகின்றார்..! (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரியும் இன்று மாலை இலங்கை வருகின்றார். ஐக்கிய நாடுகள் வெசக் தினம் இதற்கு முன்னர் 13 தடவைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தில் 11 தடவைகளும் வியட்னாமில் 2 தடவைகளுமாக இடம்பெற்றுள்ளது. ஆனால் இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். 1999 ஆம் ஆண்டில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான லக்ஷமன் கதிர்காமர் பௌத்த மதத்தில் இலங்கைக்குள்ள சிறப்புகளை எடுத்துரைத்து ஐநாவில் வலியுறுத்தினார். இதற்கமைவாக 2001 ஆம் ஆண்டு பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் வெசக் தினத்தை …
-
- 0 replies
- 185 views
-
-
இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு தீவிரம் காட்டும் சீனா (பா.ருத்ரகுமார்) இலங்கையுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக சீனாவின் வர்த்தகத்துக்கான துணை அமைச்சர் கியான் கெமீங் தெரிவித்துள்ளார். மேலும் சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பாக பட்டுப்பாதை மற்றும் வர்த்தக மார்க்கங்களின் மத்தியில் காணப்படும் நாடுகளுடனேயே குறித்த ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர்…
-
- 0 replies
- 212 views
-
-
பிள்ளையானை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையில்லை ; மேல் நீதிமன்றம் உத்தரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உட்பட நால்வரையும் எதிர்வரும் காலத்தில் நீதிவான் நிதிமன்றுக்கு அழைத்துவர தேவையில்லையென மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதனால் மேல் நீதிமன்ற வழக்கின் போதே அவர்களை அழைத்துவரும் படி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டு…
-
- 0 replies
- 258 views
-
-
யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாண நகரில், வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் பாதுகாப்புத் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண பொதுநூலகச் சுற்றாடலில் வெசாக் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை புதன் கிழமை இவை திறந்து வைக்கப்படவுள்ளன. http://uthayandaily.com/story/1860.html
-
- 31 replies
- 3k views
-
-
சிவில் வானூர்தி நிலையமாக பலாலியை மாற்றவேண்டும் - கூட்டமைப்பிடம் கோருகின்றது யாழ்ப்பாண வணிகர் கழகம் பலாலி வானூர்தி நிலையத்தை யும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் மிக விரைவில் சீரமைத்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமையுங்கள். இதற்கான நடவடிக்கைகளை உடன் எடுங்கள்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பாகக் கடிதம் ஒன்றை வணிகர் கழகம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த காலங்களில் உதாசீனம் செய்யப்பட…
-
- 1 reply
- 358 views
-
-
இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சற்றுமுன் இலங்கைக்கு வருகை வந்தடைந்தார். http://www.virakesari.lk/article/19910 நாட்டை வந்தடைந்தார் மோடி சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாட்டை வந்தடைந்துள்ளார். மோடி பயணித்த விசேட விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். தற்போது கொழும்பு, கங்காராமை வி…
-
- 2 replies
- 569 views
-
-
மோடிக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) விசேட இராப்போசன விருந்து ஒன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமர் அவர்களை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் ச…
-
- 2 replies
- 351 views
-
-
சக்தி டிவி செய்திகள் 11th May 2017, 8PM
-
- 0 replies
- 256 views
-