ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
புலி உறுப்பினர்களின் வாக்குமூலம் சட்டரீதியானது அநுராதபுரம் வானூர்தித் தாக்குதல் வழக்கு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது வான் மற்றும் தரை வழியாகத் தாக்குதல் நடத்தினார்கள் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ள, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் வழங்கிய வாக்குமூலம் சட்டப்படியானது என்று அனுராதபுரம் மேல் நீதிமன்று நேற்று அறிவித்தது. இது தொடர்பான வழக்கு அநுராதபுர மேல் நீதிமன்றில் நீதிபதி மகேஸ் வீரமன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அனுராதபுரம் விமானப்படை முகாம் மீதான தாக்குதல் காரணமாக சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் …
-
- 1 reply
- 364 views
-
-
ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிங்கள இளம் பாடகரின் முடிவு! சிங்கள மொழியில் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல இளம் சிங்களப் பாடகர் மொஹான் விக்கிரமசூரிய பௌத்த துறவியாகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்தவர் மொஹான் விக்கிரமசூரிய. இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரிந்து வந்தவர். இசையில் பெரும் ஆர்வம் உள்ள இவர், சமீப காலமாக முழு நேரப் பாடகராக வலம் வந்துகொண்டிருந்தவர். இவரது பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மொஹான் பௌத்த துறவியாக மாறினார். கடவத்தை, வேபடவில் உள்ள ‘அரஹந்தக சமாதி ஆரண்ய’ என்ற பௌத்த மடாலயத்தில் இவர் து…
-
- 8 replies
- 899 views
-
-
வவுனியாவில் 12 சிறைக்கைதிகள் விடுதலை வவுனியா சிறைச்சாலையிலிருந்து இன்று(10) காலை 10 மணியளவில் சிறுகுற்றங்கள் புரிந்து 12 சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுவித்துள்ளனர். சிறுகுற்றங்கள் புரிந்து தண்டனை அனுபவித்து வந்தவர்களே இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 12 கைதிகளும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19890 மட்டு சிறையில் இருந்து 8 சிறை கைதிகள் விடுதலை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக எட்டு கைதிகள் விடுலை செய்யபட்டுள்ளனர். இன்று 10 ஆம் திகதி காலை 10.30…
-
- 0 replies
- 355 views
-
-
உலகம் சமத்துவத்தையே உருக்கமாக வேண்டி நிற்கிறது..! வெசாக் தின செய்தியில் ஜனாதிபதி மைத்திரி “சமூக நீதி மற்றும் பேண்தகு உலக சமாதானத்துக்கான பௌத்த தர்மத்தின் போதனைகள்” என்பதே இலங்கையில் நடத்தப்படும் இந்த சர்வதேச விசாக விழாவின் தொனிப்பொருளாகும். சமத்துவமே சமூக நீதியின் அடித்தளமாகும். புத்தபிரானின் காலத்திலும் அடிப்படைக் கோட்பாடாக சமத்துவம் எனும் உலக நீதியே இருந்துவந்தது. இன்றைய உலகம் மிக உருக்கமாக வேண்டி நிற்பதும் அந்த சமத்துவத்தையேயாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வெசாக் தின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 3 replies
- 422 views
-
-
24 வருட சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி தண்டனை குறைப்பு கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு இராணுவத்தின் சுற்றவளைப்பு தேடுதல் ஒன்றின்போது 19 வயதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 24 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதியொருவர், தனது சிறைத் தண்டனையைக் குறைத்து சாதாரண பிரஜையாக வாழ வழிசெய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற தமிழ் அரசியல் கைதியே இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை…
-
- 0 replies
- 665 views
-
-
அமைச்சரவையில் விரைவில் மாற்றம்.? (லியோ நிரோஷ தர்ஷன்) புதிய அரசியலமைப்பு, சர்வஜன வாக்கெடுப்பிற்கான எவ்விதமான சிறிதளவான வாய்ப்பும் தற்போதைக்கு இல்லை. ஆனால், அமைச்சரவையில் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதைவிட தனித்து ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒய்வின்றி உழைத்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். அதே போன்று சுதந்திர கட்சியின் மறுசீ…
-
- 1 reply
- 389 views
-
-
வெளிநாட்டு நீதிபதிகள் : போர்க்குற்ற விசாரணையில் வேண்டும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதற்காக நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படவேண்டும். அதற்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றப் பொறிமுறையே அவசியம்” இவ்வாறு முன்னாள் அரச தலைவரும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்தார். போர்க் குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது தொடர்பில் சாதகமான கருத்தை, கொழும்பு அரசியலில் முக்கியமான தலைவ…
-
- 1 reply
- 294 views
-
-
குழப்பங்களை ஏற்படுத்துவதே புலம்பெயர் அமைப்புக்களின் எதிர்பார்ப்பு (ஆர்.யசி) இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையே. எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைத்த போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை புலம்பெயர் அமைப்புகள் எதிர்பார்த்து உள்ளன எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்து…
-
- 0 replies
- 686 views
-
-
மோடியின் இலங்கை வருகை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது பொதுபல சேனாவின் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவிப்பு (க.கமலநாதன்) இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற போது இந்திய பிரதமர் இலங்கை வருகின்றார். எனவே அவரின் வருகை தேசப்பற்றுள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரி…
-
- 6 replies
- 518 views
-
-
யாழ்ப்பாணத்தில் தளத்தை விரிவாக்கம் செய்யும் இந்திய உளவுத்துறை – ஆதவன் “கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற இந்தியத் துணைத்தூதர் நடராஜன் செத்தவீடுகள் ஏன் சாமத்தியவீடுகளுக்கும் அழையா விருந்தாளியா வந்திர்றான்.. என்ன அழிவுக்கோ தெரியல!!” என்று யாழ்ப்பாணத்தில் புலம்பல்கள் கிளம்பியிருக்கும் நிலையில் இந்த கட்டுரையை பதிவு செய்கிறோம். இலங்கைத்தீவில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் பன்னாட்டு உளவு அமைப்புகளும் தத்தமது செயற்பாடுகளை விரிவாக்கம் செய்துவருகின்றனர். தமிழர் தாயகத்தில் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்…
-
- 2 replies
- 707 views
-
-
‘மஹிந்தவின் பாதுகாப்பில் தலையீடு இல்லை’ -கவிதா சுப்ரமணியம் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைத் தீர்மானிப்பது, பாதுகாப்புத் துறையைச் சார்ந்தவர்களே தவிர, அரசாங்கம் இதில் எந்தவொரு தலையீட்டையும் செலுத்தாது” என்று, இதன்போது அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…
-
- 0 replies
- 197 views
-
-
ராஜபக்ஸக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்குளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் தடுக்கின்றாரா? தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தடுப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது. எனினும் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு …
-
- 0 replies
- 236 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்பன தொடர்பில் இந்திய பிரதமருடன் விவாதிக்க உள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாளை இலங்கை செல்லும் இந்திய பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள மோடி வெள்ளிக்கிழமை மலையகத்திற்கு பயணம் செல்லவுள்ளதுடன் அங்கு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் இந்திய…
-
- 0 replies
- 264 views
-
-
வித்தியா வழக்கு: கொழும்பில் நடத்த யோசனை புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடியகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்க்பபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனர். …
-
- 1 reply
- 387 views
-
-
இந்திய - இலங்கை நட்புறவு மையம் வடக்கில் வடமாகாணத்தில் சுமார் 300 கோடி இந்திய ரூபாய் செலவில் இந்திய- இலங்கை நட்புறவு மையம் ஒன்றை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்திய- இலங்கை நட்புறவு மையம் கிளிநொச்சி - பளை பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் அமைய உள்ளதாகவும் அந்த மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார். இந்திய- இலங்கை நட்புறவு மையம் தொடர்பாக நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழகம் நாகை மாவட்ட மக்கள் இணைந்து நாகை மாவட்ட மக்கள் மன்றம…
-
- 1 reply
- 366 views
-
-
அபிவிருத்தி என்ற போர்வையில் நிலத்தை இழந்து, வளத்தை இழந்து வாழும் நிலைதான் நாம் அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் பரிசு?
-
- 0 replies
- 129 views
-
-
ஒரு மனிதன் மிருகமாவதும் பிராமணனாவதும் பிறப்பால் அல்ல அவனது கொள்கைகளால் ஆகும். எனவே புண்ணியமான போயா தினத்தில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவது விமல் வீரவன்சவின் மிருகக் கொள்கைகளையே வெளிப்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறானவர்கள் ஊடகங்களின் முன்னிலையில் தேசப்பற்றாளர்களாக நடிக்கின்றார்கள் என்றும் சாடியுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில் முழு உலகமே பௌத்த தர்மத்தை நினைவு கூரும் தினமே வெசாக் தினமாகும். அனைத்து போயாக்களையும் விட வெசாக் போயா புனிதமானது. …
-
- 0 replies
- 344 views
-
-
மயிலிட்டிப் பிரதேசத்தில் வெடிபொருள் கிணறுகள் மீள்குடியேறிய மக்கள் அச்சத்தில் மயிலிட்டியில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியில், மற்றுமொரு கிணற்றிலிருந்து நேற்றுப் பெருமளவு வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய கிணறுகளிலும் வெடிபொருள்கள் காணப்படக் கூடும் என்று மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி வடக்குத்துறையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்றுக் காலை ஒரு தொகுதி வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. ஆயிரத்து 500 துப்பாக்கி ரவைகள், 7 வெளிச்சக் குண்டுகள், 10 இனந்தெரியாத குண்டுகள் என்பன இதன்போது மீட்கப்பட்டன. இ…
-
- 0 replies
- 577 views
-
-
புலிகள் வீழ்த்திய வானூர்தியின் பாகங்கள் மீட்பு 25 வருடங்களின் பின் இயக்கச்சியில் கிடைத்தன விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் விமானப் படையினரின் வை 08 என்ற விமானத்தின் பாகங்கள் நேற்று மீட்கப்பட் டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விமானம் 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானப் படையினரின் புலனாய்வுப் பிரிவின ருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஆனையிறவு இயக்கச்சியில் நேற்று இந்த விமானப் பாகங்கள் மீட்கப்பட் டன. நேற்று அங்கு சென்ற விமானப்படை உயர் அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட்டனர…
-
- 0 replies
- 171 views
-
-
உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போது வடகிழக்கில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை வைக்கின்றனர். எங்கள் நகரங்களை எல்லாம் வெசாக் கூடுகளின் நகரங்களாக்கின்றனர் இலங்கை இராணுவத்தினர். வடகிழக்கில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை மாத்திரம் அமைப்பதில்லை. அவர்கள்தான் புத்தர் சிலைகளையும் வைக…
-
- 0 replies
- 374 views
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: ‘செயற்படுத்தினால் செவிப்பறை கிழியும்’ -நடராசா கிருஸ்ணகுமார் “அமைச்சரவையினால், புதிதாக அங்கிகரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை செயற்படுத்த முயன்றால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர், மேலும் தெரிவிக்கையில், “தற்போது உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டமே கடந்த காலங்களில் அரசை, போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றங்களுக்குள் தள்ளிவிடக்காரணமாக அமைந்தது. அப்படியிருக்க புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச விழுமியங்களை ஒழுகியத…
-
- 0 replies
- 374 views
-
-
போதைப்பொருள் சுற்றிவளைப்பு பொலிஸ் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ; 5 பேர் காயம் ; பிலியந்தலையில் பதற்றம் பிலியந்தலை பகுதியில் போதைப்பொருள் சுற்றி வளைப்பொன்றுக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ உள்ளிட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிறுவர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று சிவிலியன்களும் காயமடைந்து களுபோவில - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனும…
-
- 0 replies
- 137 views
-
-
பலாலி வானூர்தித் தள விரிவாக்கப் பணிக்காக காணி சுவீகரிக்கக்கூடாது வடக்கு மாகாண சபையில் நிறைவேறியது பிரேரணை பலாலி வானூர்தித் தளத்தை விரிவாக்கும் போது காணி சுவீகரிப்பு மேற்கொள்ளக்கூடாது என வடக்கு மாகாண சபையில் நேற்றுப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தப் பொது முக்கியத்து வம் வாய்ந்த பிரேரணையை நேற்றைய அமர்வில் முன்மொழிந்தார். அவர் பிரேரணையில் தெரிவித்ததாவது, வடக்கு மாகாண சபையின் 6 ஆவது அமர்வின்போது நிறைவேற்றப்பட்ட 71 ஆவது தீர்மானத்தின்படி பலாலி வானூர்தித் தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றைப் புனரமைக்கவேண்…
-
- 0 replies
- 241 views
-
-
ஆபத்தான புலிகளையும் விடுவித்துவிட்டு எனது பாதுகாப்பையும் குறைக்கிறது அரசு மறுவாழ்வு வழங்கி விடுவிக்க முடியாதவர்கள் எனக் கருதி தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்களை விடுதலை செய்துகொண்டு மறுபுறத்தில் தனக்கான பாதுகாப்பையும் இந்த அரசு குறைத்துள்ளது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கவலையும் விசனமும் தெரிவித்துள்ளார். அவரது ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்ட பத்திரிகைக் குறிப்பில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீதிமன்…
-
- 3 replies
- 395 views
-
-
மக்களை ஒடுக்கும் அரசு வெகுவிரைவில் வீட்டுக்கு – நாமல் ராஜபக்ச சூளுரை மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகு விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம். ஐக்கிய மக்கள் சுதந் திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சி அமையும் நாள் விரைவில் வரும். இவ்வாறு சூளுரைத்துள்ளார் கிந்த ராஜபக்சவின் புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச. பத்தரமுல்லையில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களி…
-
- 2 replies
- 302 views
-