Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலி உறுப்பினர்களின் வாக்குமூலம் சட்டரீதியானது அநுராதபுரம் வானூர்தித் தாக்குதல் வழக்கு அனு­ரா­த­பு­ரம் விமா­னப்­படை முகாம் மீது வான் மற்­றும் தரை வழி­யா­கத் தாக்­கு­தல் நடத்­தி­னார்­கள் என்று குற்­றச்­சாட்­டப்­பட்­டுள்ள, விடு­த­லைப் புலி­க­ளின் முன்­னாள் உறுப்­பி­னர்­கள் இரு­வர் வழங்­கிய வாக்­கு­மூ­லம் சட்­டப்­ப­டி­யா­னது என்று அனு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்று நேற்று அறி­வித்­தது. இது தொடர்­பான வழக்கு அநு­ரா­த­புர மேல் நீதி­மன்­றில் நீதி­பதி மகேஸ் வீர­மன் முன்­னி­லை­யில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. அனு­ரா­த­பு­ரம் விமா­னப்­படை முகாம் மீதான தாக்­கு­தல் கார­ண­மாக சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் …

  2. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிங்கள இளம் பாடகரின் முடிவு! சிங்கள மொழியில் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல இளம் சிங்களப் பாடகர் மொஹான் விக்கிரமசூரிய பௌத்த துறவியாகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்தவர் மொஹான் விக்கிரமசூரிய. இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரிந்து வந்தவர். இசையில் பெரும் ஆர்வம் உள்ள இவர், சமீப காலமாக முழு நேரப் பாடகராக வலம் வந்துகொண்டிருந்தவர். இவரது பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மொஹான் பௌத்த துறவியாக மாறினார். கடவத்தை, வேபடவில் உள்ள ‘அரஹந்தக சமாதி ஆரண்ய’ என்ற பௌத்த மடாலயத்தில் இவர் து…

    • 8 replies
    • 899 views
  3. வவுனியாவில் 12 சிறைக்கைதிகள் விடுதலை வவுனியா சிறைச்சாலையிலிருந்து இன்று(10) காலை 10 மணியளவில் சிறுகுற்றங்கள் புரிந்து 12 சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுவித்துள்ளனர். சிறுகுற்றங்கள் புரிந்து தண்டனை அனுபவித்து வந்தவர்களே இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 12 கைதிகளும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19890 மட்டு சிறையில் இருந்து 8 சிறை கைதிகள் விடுதலை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக எட்டு கைதிகள் விடுலை செய்யபட்டுள்ளனர். இன்று 10 ஆம் திகதி காலை 10.30…

  4. உலகம் சமத்­து­வத்­தையே உருக்­க­மாக வேண்­டி­ நிற்­கி­றது..! வெசாக் தின செய்தியில் ஜனாதிபதி மைத்திரி “சமூக நீதி மற்றும் பேண்­தகு உலக சமா­தா­னத்­துக்­கான பௌத்த தர்­மத்தின் போத­னைகள்” என்­பதே இலங்­கையில் நடத்­தப்­படும் இந்த சர்­வ­தேச விசாக விழாவின் தொனிப்­பொ­ரு­ளாகும். சமத்­து­வமே சமூக நீதியின் அடித்­த­ள­மாகும். புத்­த­பி­ரானின் காலத்­திலும் அடிப்­படைக் கோட்­பா­டாக சமத்­துவம் எனும் உலக நீதியே இருந்­து­வந்­தது. இன்­றைய உலகம் மிக உருக்­க­மாக வேண்டி நிற்­பதும் அந்த சமத்­து­வத்­தை­யே­யாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள வெசாக் தின செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­த…

  5. 24 வருட சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி தண்டனை குறைப்பு கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு இராணுவத்தின் சுற்றவளைப்பு தேடுதல் ஒன்றின்போது 19 வயதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 24 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதியொருவர், தனது சிறைத் தண்டனையைக் குறைத்து சாதாரண பிரஜையாக வாழ வழிசெய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற தமிழ் அரசியல் கைதியே இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை…

  6. அமைச்­ச­ரவையில் விரைவில் மாற்றம்.?­ (லியோ நிரோஷ தர்ஷன்) புதிய அர­சி­ய­ல­மைப்பு, சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்­கான எவ்­வி­த­மான சிறி­த­ள­வான வாய்ப்பும் தற்­போ­தைக்கு இல்லை. ஆனால், அமைச்­ச­ர­வையில் மாற்றம் எப்­போது வேண்­டு­மா­னாலும் வரலாம். அதை­விட தனித்து ஆட்சி அமைப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஒய்­வின்றி உழைத்து வரு­கின்­றது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொது செய­லாளர் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பை மீண்டும் வலுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் முழு­மை­யாக ஈடு­பட்­டுள்ளோம். அதே போன்று சுதந்­திர கட்­சியின் மறு­சீ…

  7. வெளிநாட்டு நீதிபதிகள் : போர்க்குற்ற விசாரணையில் வேண்டும் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டும். அதற்­காக நடத்­தப்­ப­டும் போர்க்­குற்ற விசா­ர­ணை­யில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­ப­கத்­தன்­மை ஏற்­ப­ட­வேண்­டும். அதற்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளின் பங்­க­ளிப்­பு­ட­னான கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையே அவ­சி­யம்” இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வ­ரும், தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான செய­ல­ணி­யின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா குமா­ர­துங்க தெரி­வித்தார். போர்க் குற்ற விசா­ர­ணைக்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­கள் உள்­ள­டக்­கப்­ப­டு­வது தொடர்­பில் சாத­க­மான கருத்தை, கொழும்பு அர­சி­ய­லில் முக்­கி­ய­மான தலை­வ…

  8. குழப்பங்களை ஏற்படுத்துவதே புலம்பெயர் அமைப்புக்களின் எதிர்பார்ப்பு (ஆர்.யசி) இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையே. எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைத்த போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை புலம்பெயர் அமைப்புகள் எதிர்பார்த்து உள்ளன எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்து…

  9. மோடியின் இலங்கை வருகை சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது பொது­பல சேனாவின் கல­பொட அத்தே ஞான­சார தேரர் தெரி­விப்பு (க.கம­ல­நாதன்) இந்­தி­யா­வின் இலங்கை மீதான ஆக்­கி­ர­மிப்­புக்கள் தொடர்ந்­து கொண்­டி­ருக்­கின்ற போது இந்­திய பிர­தமர் இலங்கை வரு­கின்றார். எனவே அவரின் வருகை தேசப்­பற்­றுள்­ள­வர்­க­ளுக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். பொது­பல சேனா அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­…

  10. யாழ்ப்பாணத்தில் தளத்தை விரிவாக்கம் செய்யும் இந்திய உளவுத்துறை – ஆதவன் “கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற இந்தியத் துணைத்தூதர் நடராஜன் செத்தவீடுகள் ஏன் சாமத்தியவீடுகளுக்கும் அழையா விருந்தாளியா வந்திர்றான்.. என்ன அழிவுக்கோ தெரியல!!” என்று யாழ்ப்பாணத்தில் புலம்பல்கள் கிளம்பியிருக்கும் நிலையில் இந்த கட்டுரையை பதிவு செய்கிறோம். இலங்கைத்தீவில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் பன்னாட்டு உளவு அமைப்புகளும் தத்தமது செயற்பாடுகளை விரிவாக்கம் செய்துவருகின்றனர். தமிழர் தாயகத்தில் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்…

  11. ‘மஹிந்தவின் பாதுகாப்பில் தலையீடு இல்லை’ -கவிதா சுப்ரமணியம் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைத் தீர்மானிப்பது, பாதுகாப்புத் துறையைச் சார்ந்தவர்களே தவிர, அரசாங்கம் இதில் எந்தவொரு தலையீட்டையும் செலுத்தாது” என்று, இதன்போது அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…

  12. ராஜபக்ஸக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்குளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் தடுக்கின்றாரா? தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தடுப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது. எனினும் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு …

  13. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்பன தொடர்பில் இந்திய பிரதமருடன் விவாதிக்க உள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாளை இலங்கை செல்லும் இந்திய பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள மோடி வெள்ளிக்கிழமை மலையகத்திற்கு பயணம் செல்லவுள்ளதுடன் அங்கு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் இந்திய…

    • 0 replies
    • 264 views
  14. வித்தியா வழக்கு: கொழும்பில் நடத்த யோசனை புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடியகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்க்பபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனர். …

  15. இந்திய - இலங்கை நட்புறவு மையம் வடக்கில் வடமாகாணத்தில் சுமார் 300 கோடி இந்திய ரூபாய் செலவில் இந்திய- இலங்கை நட்புறவு மையம் ஒன்றை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்திய- இலங்கை நட்புறவு மையம் கிளிநொச்சி - பளை பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் அமைய உள்ளதாகவும் அந்த மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார். இந்திய- இலங்கை நட்புறவு மையம் தொடர்பாக நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழகம் நாகை மாவட்ட மக்கள் இணைந்து நாகை மாவட்ட மக்கள் மன்றம…

    • 1 reply
    • 366 views
  16. அபிவிருத்தி என்ற போர்வையில் நிலத்தை இழந்து, வளத்தை இழந்து வாழும் நிலைதான் நாம் அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் பரிசு?

    • 0 replies
    • 129 views
  17. ஒரு மனிதன் மிரு­க­மா­வதும் பிரா­ம­ண­னா­வதும் பிறப்பால் அல்ல அவ­னது கொள்­கை­களால் ஆகும். எனவே புண்­ணி­ய­மான போயா தினத்தில் கறுப்­புக்­கொடி போராட்டம் நடத்­து­வது விமல் வீர­வன்­சவின் மிருகக் கொள்­கை­க­ளையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் மஹிந்த அம­ர­வீர இவ்­வா­றா­ன­வர்கள் ஊட­கங்­களின் முன்­னி­லையில் தேசப்­பற்­றா­ளர்­க­ளாக நடிக்­கின்­றார்கள் என்றும் சாடி­யுள்ளார். இது தொடர்­பாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும், கடற்­றொழில் நீரியல் வளத்­துறை அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர மேலும் தெரி­விக்­கையில் முழு உல­கமே பௌத்த தர்­மத்தை நினைவு கூரும் தினமே வெசாக் தின­மாகும். அனைத்து போயாக்­க­ளையும் விட வெசாக் போயா புனி­த­மா­னது. …

    • 0 replies
    • 344 views
  18. மயிலிட்டிப் பிரதேசத்தில் வெடிபொருள் கிணறுகள் மீள்குடியேறிய மக்கள் அச்சத்தில் மயி­லிட்­டி­யில் அண்­மை­யில் மக்­கள் மீளக்­கு­டி­ய­மர அனு­ம­திக்­கப்­பட்ட பகு­தி­யில், மற்­று­மொரு கிணற்­றி­லி­ருந்து நேற்­றுப் பெரு­ம­ளவு வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டன. எஞ்­சிய கிண­று­க­ளி­லும் வெடி­பொ­ருள்­கள் காணப்­ப­டக் கூடும் என்று மக்­கள் அச்­சம் வெளி­யிட்­டுள்­ள­னர். அண்­மை­யில் மீளக்­கு­டி­ய­மர அனு­ம­திக்­கப்­பட்ட மயி­லிட்டி வடக்­குத்­து­றை­யில் உள்ள கிணறு ஒன்­றில் இருந்து நேற்­றுக் காலை ஒரு தொகுதி வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டன. ஆயி­ரத்து 500 துப்­பாக்கி ரவை­கள், 7 வெளிச்­சக் குண்­டு­கள், 10 இனந்­தெ­ரி­யாத குண்­டு­கள் என்­பன இதன்­போது மீட்­கப்­பட்­டன. இ…

  19. புலிகள் வீழ்த்திய வானூர்தியின் பாகங்கள் மீட்பு 25 வருடங்களின் பின் இயக்கச்சியில் கிடைத்தன விடு­த­லைப் புலி­க­ளி­னால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் விமா­னப் படை­யி­ன­ரின் வை 08 என்ற விமா­னத்­தின் பாகங்­கள் நேற்று மீட்­கப்­பட் டன என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்த விமா­னம் 1992 ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் தாக்கி வீழ்த்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. விமா­னப் படை­யி­ன­ரின் புல­னாய்­வுப் பிரி­வி­ன ­ருக்­குக் கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணம் ஆனை­யி­றவு இயக்­கச்­சி­யில் நேற்று இந்த விமா­னப் பாகங்­கள் மீட்­கப்­பட் டன. நேற்று அங்கு சென்ற விமா­னப்­படை உயர் அதி­கா­ரி­கள் இடத்­தைப் பார்­வை­யிட்­ட­னர…

  20. உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போது வடகிழக்கில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை வைக்கின்றனர். எங்கள் நகரங்களை எல்லாம் வெசாக் கூடுகளின் நகரங்களாக்கின்றனர் இலங்கை இராணுவத்தினர். வடகிழக்கில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை மாத்திரம் அமைப்பதில்லை. அவர்கள்தான் புத்தர் சிலைகளையும் வைக…

  21. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: ‘செயற்படுத்தினால் செவிப்பறை கிழியும்’ -நடராசா கிருஸ்ணகுமார் “அமைச்சரவையினால், புதிதாக அங்கிகரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை செயற்படுத்த முயன்றால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர், மேலும் தெரிவிக்கையில், “தற்போது உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டமே கடந்த காலங்களில் அரசை, போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றங்களுக்குள் தள்ளிவிடக்காரணமாக அமைந்தது. அப்படியிருக்க புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச விழுமியங்களை ஒழுகியத…

  22. போதைப்பொருள் சுற்றிவளைப்பு பொலிஸ் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ; 5 பேர் காயம் ; பிலியந்தலையில் பதற்றம் பிலி­யந்­தலை பகு­தியில் போதைப்பொருள் சுற்றி வளைப்­பொன்­றுக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் மீது முன்­னெ­டுக்­கப்பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். அத்­துடன் சிறப்பு விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ரங்கஜீவ உள்­ளிட்ட இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் சிறு­வர்கள் இருவர் உள்­ளிட்ட மூன்று சிவி­லி­யன்­களும் காய­ம­டைந்து களு­போ­வில - கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம…

  23. பலாலி வானூர்­தித் தள விரிவாக்கப் பணிக்­காக காணி சுவீ­க­ரிக்­கக்­கூ­டாது வடக்கு மாகாண சபை­யில் நிறை­வே­றி­யது பிரே­ரணை பலாலி வானூர்­தித் தளத்தை விரிவாக்­கும் போது காணி சுவீக­ரிப்பு மேற்­கொள்­ளக்­கூ­டாது என வடக்கு மாகாண சபை­யில் நேற்­றுப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. வடக்கு மாகாண சபை­யின் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் இந்­தப் பொது முக்­கி­யத்­து­ வம் வாய்ந்த பிரே­ர­ணையை நேற்­றைய அமர்­வில் முன்­மொ­ழிந்­தார். அவர் பிரே­ர­ணை­யில் தெரி­வித்­த­தா­வது, வடக்கு மாகாண சபை­யின் 6 ஆவது அமர்­வின்­போது நிறை­வேற்­றப்­பட்ட 71 ஆவது தீர்­மா­னத்­தின்­படி பலாலி வானூர்­தித் தளம் மற்­றும் காங்­கே­சன்­துறை துறை­மு­கம் ஆகி­ய­வற்­றைப் புன­ர­மைக்­க­வேண்­…

  24. ஆபத்­தான புலி­க­ளை­யும் விடு­வித்­து­விட்டு எனது பாது­காப்­பை­யும் குறைக்­கி­றது அரசு மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க முடி­யா­த­வர்­கள் எனக் கருதி தொடர்ந்­தும் தடுப்­பில் வைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் ஆபத்­தான உறுப்­பி­னர்­களை விடு­தலை செய்­து­கொண்டு மறு­பு­றத்­தில் தனக்­கான பாது­காப்­பை­யும் இந்த அரசு குறைத்­துள்­ளது என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கவ­லை­யும் விச­ன­மும் தெரி­வித்­துள்­ளார். அவ­ரது ஊட­கப் பிரி­வி­னால் அனுப்பி வைக்­கப்­பட்ட பத்­தி­ரி­கைக் குறிப்­பில் இது தொடர்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­க­விற்கு வழங்­கப்­பட்ட பாது­காப்பை நீதி­மன்­…

  25. மக்­களை ஒடுக்­கும் அரசு வெகு­வி­ரை­வில் வீட்­டுக்கு – நாமல் ராஜ­பக்ச சூளுரை மக்­களை ஒடுக்­கு­மு­றைக்கு உள்­ளாக்­கும் இந்த அரசை வெகு விரை­வில் வீட்­டுக்கு அனுப்­பு­வோம். ஐக்­கிய மக்­கள் சுதந் தி­ரக் கூட்­ட­மைப்­பின் முழு­மை­யான ஆத­ர­வு­டன் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான ஆட்சி அமை­யும் நாள் விரை­வில் வரும். இவ்­வாறு சூளு­ரைத்­துள்­ளார் கிந்த ராஜ­பக்­ச­வின் புதல்­வ­ரும் அம்­பாந்­தோட்டை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ச. பத்­த­ர­முல்­லை­யில் அமைந்­துள்ள மகிந்த ராஜ­பக்­ச­வின் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, மக்­க­ளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.