Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாணசபை மேலதிக உறுப்புரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் உறுப்பினராக உள்வாங்கப்பட்ட அ.அஸ்மிடம் இன்னொருவருக்கு குறித்த உறுப்புரிமையை வழங்கும்படி அந்த அமைப்பு கோரிக்கைவிடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியதன் அடிப்படையில் இரண்டு உறுப்புரிமைகள் மேலதிகமாக கிடைக்கப்பெற்றன. அவற்றில் ஒன்றினை கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையில் வருடாந்தம் பகிர்ந்து கொள்வது என்றும் மற்றைய ஆசனத்தை முஸ்லிம் மக்களுடனான இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அந்த இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதென்றும் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது. …

  2. எல்லை கடந்து மீன்பிடிக்க முயன்ற தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என அவ்வப் போது செய்திகளில் அடிபடும் சின்னஞ்சிறிய தீவு நெடுந்தீவு. யாழ்ப்பாணத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பூங்குடுதீவில் இருந்து நெடுந்தீவுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம். பாக் ஜலசந்தியில் அமைந்திருக் கும் இந்த தீவில் சுமார் 4,000 பேர் வாழ்கிறார்கள். ‘‘காலை 7 மணிக்கு வந்தால், இங்கிருந்து நான் உங்களுக்கு ராமேஸ்வரத்தை காட்டுவேன். தெளிவாகத் தெரியும்’’ என்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், ஆட்டோ ஓட்டுநருமான சுப்ரமணியம் நடராசா. நாம் அங்கு சென்றபோது உச்சி வெயில் தகதகத்து கொண்டிருந்தது. கடல் நீரில் சூரிய கதிர்கள் வெள்ளிப் போல பிரதிபலித்ததால் ராமேஸ்வரத்தை மட்டுமல்ல, அங்…

    • 0 replies
    • 325 views
  3. தடுமாறும் தமிழ் தலைமைகளினால் தளர்வடைகிறார்களாதமிழ் மக்கள்? அடுத்து என்ன?நிலாந்தன் (காணொளி) http://battinaatham.com/description.php?art=9926

    • 0 replies
    • 258 views
  4. வடக்கில் பரவலாக பெளத்த கொடிகள் வடக்கு சபை எதிர்ப்பு யாழில் உள்ள தந்தை செல்வா நினைவுத் தூபி, உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபி நாவற்குழி சிங்கள குடியேற்ற பகுதி உள்ளிட்ட இடங்களில் வெசாக் வெளிச்ச வீடுகளை இலங்கை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். நாளை மற்றும் நாளை மறுதினம் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே பெருமளவிலான இராணுவத்தினர் வெளிச்ச வீடுகளை அமைத்து வருகின்றனர். வீரசிங்கம் மண்டபம், முனியப்பர் கோவில் அமைந்துள்ள வீதிகளில் பெருமளவிலான பௌத்த கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. இவ் வெசாக் கூடுகள் ஒவ்வொன்றையும் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு படைப் பிரிவுகளும் அம…

    • 0 replies
    • 432 views
  5. கள்ளமணல் விற்பனையில் பலர் திடீர் கோடீஸ்வரர் யாழ்.மேல் நீதிமன்றில் மனு தாக்கல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக சட்டரீதியாக மணல் அகழ்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுகிறது என குற்றஞ்சாட்டியும்,மணல் அகழ்வதற்கு அனுமதியை பெற்றுத்தருமாறு கோரியும் யாழ்.மேல் நீதிமன்றில் நேற் றைய தினம் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள குடத்தனை, நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களில் மணல் அகழ்வதற்கு தனியார் கட்டட நிறுவன உரிமையாளர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்த விண்ணப்பத்தை மருதங்கேணி பிரதேச செயலர…

    • 0 replies
    • 368 views
  6. பலாலியில் போர் வீரர்கள் தினம் கொழும்பு அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போர் வீரர்கள் தினம் பலாலியில் இன்று காலை நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பலாலி இராணுவத் தலைமையகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் போர் வீரர்கள் தினம் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தின் உயர் அரச அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். http://uthayandaily.com/story/1625.html

  7. முள்ளி வாய்க்கால் நினைவுதினத்தில் ஜனாதிபதி வந்தால் எதிர்ப்போம் : போராட்டம் நடக்கும் என்கிறார் சிவாஜிலிங்கம் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்­கொண்ட இன அழிப்பை முள்­ளி­வாய்க்கால் துக்க நினைவு வார­மாக அனுஷ்­டிக்க அனை­வரும் முன்­வர வேண்டும் என கோரிக்கை விடுத்­துள்ள வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான எம்.கே.சிவா­ஜி­லிங்கம், முள்­ளி­வாய்க்­காலின் இறுதி நாள் நினைவு தினம் அன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முல்­லைத்­தீ­விற்கு வரு­வ­தனை தவிர்க்க வேண்டும். அவ்­வாறு மீறியும் வருகை தந்தால் அவரை வெளி­யேறக் கோரி முல்­லைத்­தீவில் பெரும் போராட்­டங்­களை முன்­னெ­டுப்போம் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். யாழ்.ஊடக அமை­யத்தில் வடக்கு மாகாண சபையின் வவ…

  8.  நல்லாட்சி அமைச்சரவைக்கு 24 மணி நேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்னும் 24 மணிநேரத்தில் கலைக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல் தெரிவித்தது. எனினும், இந்திப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 11ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்து, தேசிய வெசாக் வைபவத்தை ஆரம்பித்து வைப்பதுடன், ஏனைய சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவது உசிதமானது அல்ல என, அரசாங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆலோசனை கூறியுள…

  9. “எனது பாதுகாப்பை முற்றிலுமாக அகற்றிய ராஜபக்சவுக்காக கூக்குரலிடும் கூட்டு எதிர்க்கட்சிகள்”: சந்திரிகா “மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசு குறைத்தது பற்றி கூட்டு எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுவதைக் காண வேடிக்கையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. இது குறித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “மதிப்புக்குரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசு குறைத்திருப்பது குறித்து கூட்டு எதிரணியினர் கூக்குரலிடுகின்றனர். இது எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது. இதே நாட்டின் முன்னாள் ஜனாதிபதியொருவரின் பாதுகாப்பை மதிப்புக்குரிய ராஜபக்ச முற்றிலும் …

  10. இனப்­ப­டு­கொலை நினைவு நாளில் களி­யாட்­டங்­கள் வேண்­டாம் சிவில் அமைப்­புக்­கள் கோரிக்கை முள்­ளி­வாய்க்­கால் இனப்­ப­டு­கொ­லையை நினை­வு­கூ­ரும் நாளில் கேளிக்கை நிகழ்­வு­ களை நடத்­திப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் மனங்­களை நோக­டிக்­க­வேண்­டாம் என முல்­லைத்­தீவு மாவட்டச் சிவில் அமைப் புக்­கள் கூட்­டா­கக் கோரிக்கை விடுத்­துள் ளன. முல்­லைத்­தீவு மாவட்ட சிவில் அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் நேற்று முன் தினம் பிற்­ப­கல் ஒரு மணி­ய­ள­வில் முல்­லைத்­தீவு கள்­ளப்­பாடு பொது­நோக்கு மண்­ட­பத்­தில் கலந்­து­ரை­யா­டல் ஒன்றை நடத்­தி­னர். இதன் பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சிவில் அமைப்­பு­கள் மேற்­கண்­ட­வாறு கோரி­யுள்­ளன.அவை மேலும் தெ…

  11. மகிந்த அணி வெளியேறும் வழிநடத்தல் குழுவிலிருந்து தாம் முன்வைத்த திருத்தங்கள் புதிய அரசமைப்புக்கான வரைவில் உள்வாங்கப்படா விட்டால் தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையைத் தமது தரப்பு முழுமையாக எதிர்க்கும் என்பதுடன் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவிலிருந்தும் மகிந்த அணி வெளியேறும் என்று தெரிகிறது. தற்போது வரை புதிய அரசமைப்புப் பணிகளில் மகிந்த அணியினர் இணைந்தே செயற்படுகின்றனர். நிறைவேற்று அதிகார முறைமை, தேர்தல் முறைமை என்பன தொடர்பில் சில முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையைத் தயாரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி இடை…

  12. சம்பந்தனுக்கு பாடம் கற்பிக்கும் சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரீ, ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அறிக்கைகள் விட இடமளிக்க வேண்டாமென, இது இராஜதந்திர அணுகுமுறைக்கு பாதமாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், சம்பந்தனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கையின் செயற்பாடுகள், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் ப…

  13. மேதினத்திற்குப்பின்னரானஅரசியல்: – சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கா நிலாந்தன்:- காலிமுகத்திடலில் மேதினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதேநாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மேதின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஒருநல்ல செய்திவரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற் தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் இரண்டுவாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்திருப்பதாக சம்பந்தர் தனதுமேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்? மேதினத்திற்குஅடுத்தடுத்தநாள் அதாவது 3ம…

  14. வடக்கிலுள்ள ஆலைகளை மீள ஆரம்பியுங்கள் “வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கிய பெரி­ய­ள­வி­லான தொழிற்­சா­லை­கள் இன்று மூடப்­பட்­டுள்­ள­தால் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வேலை­வாய்ப்­பின்றி உள்­ள­னர். எனவே அவற்றை மீள­வும் ஆரம்­பித்து உட­ன­டி­யாக வேலை­வாய்ப்பை வழங்க ஆவன செய்ய வேண்­டும்” இவ்­வாறு அரச தலை­வ­ரி­டம் நேரில் வலி­யு­றுத்­தி­னார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். மாகாண முத­ல­மைச்­சர்­கள் மாநாடு வட மத்­திய மாகா­ணத்­தின் ஹப­ர­ணப் பகு­தி­யி­லுள்ள விருந்­தி­னர் விடு­தி­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை­யில் நேற்­று­ முன்­தி­னம் இடம்­பெற்­றது. இதில் முக்­கிய அமைச்­சர்­கள், அமைச்­சின் செய­லா­ளர்­கள் , அதி­கார சபை­க­ளின் தலை­வர்­கள் எனப் பல­…

  15. மகிந்தவிடம் மயங்கிய சிட்னி தமிழ் வியாபாரி!-அவுஸ்ரேலிய தமிழர்களுக்கு ஆப்பு அவுஸ்திரேலியா நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பென்டில்கில்லில் பணப்பரிமாற்றச் சேவை வியாபாரம் நடாத்தும் தொழிலதிபர் பிரதீபன் அவர்கள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளரும் இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலைசெய்த போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து விருந்துபசாரம் மேற்கொண்டமை தொடர்பாக செய்தி தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இந்தியாவிலிருந்து கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடாத்தும் மோகன் என்பவரும் கலந்துகொண்டுள்ளார் என அறியவருகின்றது. தன்னை ஈழ ஆதரவாளனாக காட்டி தனது வியாபாரங்களை வளர்த்த பிரதீ…

    • 0 replies
    • 552 views
  16. வடக்கில் அரச அலுவலகங்களில் சிங்கள ஊழியர்களுக்கு நியமனம்! [Monday 2017-05-08 19:00] வடக்கு, கிழக்கில் உள்ள அரச அலுவலகங்களுக்கு சிங்கள இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக சிங்கள இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, இதுவரை காலமும் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் குறைந்த தகைமைகளுடனான இப் பணிக்கு பொருத்தமானவர்களை அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளே தெரிவு செய்ய வேண்டு…

    • 0 replies
    • 321 views
  17. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே 12ஆம் திகதி ஆரம்பம்! - வடக்கு, கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு [Monday 2017-05-08 19:00] முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் மே- 18ம் திகதி நினைவு கூரப்படவுள்ள நிலையில், வரும் 12ம் திகதி தொடக்கம் வட-கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.பசுபதிப்பிள்ளை, எம்.தியாகராஜா ஆகியோர் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் நினைவேந்தல் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் கூறினர். “ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்குகள் வடமாகாணத்திலும், தமிழகத்திலும், புலம்பெ…

    • 0 replies
    • 450 views
  18. பயமாக இருந்தால் மஹிந்த வீட்டைப் பூட்டிக்கொண்டு படுத்துறங்கட்டும்! - சரத் பொன்சேகா [Monday 2017-05-08 19:00] மகிந்த ராஜபக்சவிற்கு பயமாகவிருந்தால், வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு படுத்துறங்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “ சால்வையில் தொங்க விட்டு கொன்று விடுவேன் என்ற அச்சத்தில் மகிந்த ராஜபக்ச இருக்கின்றார். நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுவதால் அவருக்கு 200, 300 பேரை பாதுகாப்புக்காக வழங்க தேவையில்லை. அவரது பாதுகாப்புக்கு 100 பேரை கூட வழங்கக் கூடாது. மகிந்த ராஜபக்ச தன்னை பிடித்து சிறையில் அடைத்தார். முன்னாள் இராணுவ தளபதியான எனக்கு பாதுகாப்பு வழங்கினாரா? எந்த பாதுகாப்பும் இல்லாமல் பயங்…

    • 0 replies
    • 419 views
  19. புதிய பயங்கரவாத தடைச் சட்டம், காணி விடுவிப்பு, கைதி விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஆகியவை தொடர்பாக ஆதவன் தொலைக்காட்சியுடன் பேட்டி

  20. உலகில் முதலாவது நவீன லேசர் வெசாக் இலங்கையில் உலகில் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக எதிர்வரும் புதன்கிழமை(10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது. இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார். இதில், புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாபாத்திரங்கள், லேசர் கீற்று வெசாக் அலங்காரப் பந்தலில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இது ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத…

  21. வடமாகாண கல்வி அமைச்சின் பதில் என்ன? தகுதியானவர்களை தவிர்த்து கிளிநொச்சியில் முறையற்ற அதிபர் நியமனமா? கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எவ்வித சட்டதிட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது. 1ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபர் தரம் இரண்டைச்சேர்ந்த அதிபரை 1சி பாடசாலையான இராமநாதபுரம் பாடசாலைக்கு மாற்றிவிட்டு வட்டகச்சி மகா வித்தியாலயத்திற்கு அதே அதிபர் தரம் இரண்டைச்சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். …

  22. சக்தி டிவி செய்திகள் 8th May 2017, 8PM

  23. வடக்கு மாகாண ஆளுநர் அதிர்ச்சி நாகவிகாரை விடுதிக் கழிவுகளால் யாழ்ப்­பாண நகர் நாக­வி­காரை ஓய்வு விடு­தி­யின் கழி­வு­கள் அரு­கி­லுள்ள கழி­வு­நீர் வாய்க்­கா­லில் போடப்­ப­டு­வ­தைக் கண்ட வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே அதிர்ச்சி அடைந்­தார். அந்த விடு­தி­யின் நிர்­வா­ கத்­தின் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தவ­றிய யாழ்ப்­பாண மாந­கர சபை­யி­ன ரையும் அவர் கடிந்­து­கொண்­டார். யாழ்ப்­பா­ணம், ஆரி­ய­கு­ளம் மற்­றும் குளத்­தி­லி­ ருந்து கட­லுக்­குச் செல்­லும் வாய்க்­கால்­கள் என்­பன நேற்­றைய தினம் ஆளு­ந­ரின் ஏற்­பாட்­டில் பாட­சாலை மாண­வர்­கள் , படை­யி­னர் , மாந­கர சபை­யி­னர் ஆகி­யோ­ரின் ஒத்­து­ழைப்­பு­டன் சுத்­தம் செய்­யப்­பட்­டன. இதன்­போது …

  24. அகதிகள் என்ற தோரணையில் மியன்மார் மற்றும் இன்னும் சில நாடுகளில் உள்ள முஸ்லிம்களை இலங்கை கொண்டுவரும் மனித கடத்தல் வியாபாரம் ஒன்று இடம்பெறுவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே கடந்த வாரம் இந்திய கடற்பரப்பு ஊடாக இலங்கைக்குள் வந்துள்ள மியன்மார் நாட்டவர்கள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் பொதுபல சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… ஆதரவற்றவர்களிக்கு ஆதரவு அளிக்குமாறு பௌத்த தர்மம் போதிக்கிறது.அது தொடர்பில் எமக்கு மாற்று கருத்து இல்லை.நாம் அந்த விடயத்தில் இன மத பேதம் பார்ப்பதில்லை.ஆனால் கடந்த வாரம் நாட்டுக்குள் வந்த மியன்மார் அகதிகள் என்ற தோரணையில் இலங்கைக்குள் தஞ்ஞம் புகுந்தவர்க…

    • 0 replies
    • 404 views
  25. கார்கில்ஸ் கட்டடத்தொகுதி திரையரங்கில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் - பாகுபலி பார்க்கச் சென்றவர்கள் குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத்தொகுதியில் இயங்கும் மஜிஸ்ரிக் திரையரங்கின் நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் இருப்பதாக மக்கள் குறைபட்டுள்ளனர். “பாகுபலி 2” படம் திரையாகி வருகின்ற இவ் வேளையில் அங்கு கூடுகின்ற மக்களை மிக மோசமாக மஜிஸ்ரிக் நிர்வாகம் நடத்துவதாகவும் திரைப்படம் ஆரம்பமாகும் நேரங்கள் பற்றியோ ரிக்கட் எடுப்பதற்காக மக்கள் காத்திருப்பது குறித்தோ அந்த நிர்வாகம் எந்தக் கருசனையும் கொள்ளவில்லை என்று விசனம் தெரிவிக்கும் பொதுமக்கள், ஒவ்வொரு காட்சி நேரத்துக்கும் 15 நிமிடங்கள் முன்னதாக ரிக்கெட் வழங்கும் கவுண்டர் திறக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.