Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கிலுள்ள ஆலைகளை மீள ஆரம்பியுங்கள் “வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கிய பெரி­ய­ள­வி­லான தொழிற்­சா­லை­கள் இன்று மூடப்­பட்­டுள்­ள­தால் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வேலை­வாய்ப்­பின்றி உள்­ள­னர். எனவே அவற்றை மீள­வும் ஆரம்­பித்து உட­ன­டி­யாக வேலை­வாய்ப்பை வழங்க ஆவன செய்ய வேண்­டும்” இவ்­வாறு அரச தலை­வ­ரி­டம் நேரில் வலி­யு­றுத்­தி­னார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். மாகாண முத­ல­மைச்­சர்­கள் மாநாடு வட மத்­திய மாகா­ணத்­தின் ஹப­ர­ணப் பகு­தி­யி­லுள்ள விருந்­தி­னர் விடு­தி­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை­யில் நேற்­று­ முன்­தி­னம் இடம்­பெற்­றது. இதில் முக்­கிய அமைச்­சர்­கள், அமைச்­சின் செய­லா­ளர்­கள் , அதி­கார சபை­க­ளின் தலை­வர்­கள் எனப் பல­…

  2. மகிந்தவிடம் மயங்கிய சிட்னி தமிழ் வியாபாரி!-அவுஸ்ரேலிய தமிழர்களுக்கு ஆப்பு அவுஸ்திரேலியா நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பென்டில்கில்லில் பணப்பரிமாற்றச் சேவை வியாபாரம் நடாத்தும் தொழிலதிபர் பிரதீபன் அவர்கள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளரும் இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலைசெய்த போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து விருந்துபசாரம் மேற்கொண்டமை தொடர்பாக செய்தி தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இந்தியாவிலிருந்து கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடாத்தும் மோகன் என்பவரும் கலந்துகொண்டுள்ளார் என அறியவருகின்றது. தன்னை ஈழ ஆதரவாளனாக காட்டி தனது வியாபாரங்களை வளர்த்த பிரதீ…

    • 0 replies
    • 553 views
  3. வடக்கில் அரச அலுவலகங்களில் சிங்கள ஊழியர்களுக்கு நியமனம்! [Monday 2017-05-08 19:00] வடக்கு, கிழக்கில் உள்ள அரச அலுவலகங்களுக்கு சிங்கள இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக சிங்கள இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, இதுவரை காலமும் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் குறைந்த தகைமைகளுடனான இப் பணிக்கு பொருத்தமானவர்களை அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளே தெரிவு செய்ய வேண்டு…

    • 0 replies
    • 322 views
  4. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே 12ஆம் திகதி ஆரம்பம்! - வடக்கு, கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு [Monday 2017-05-08 19:00] முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் மே- 18ம் திகதி நினைவு கூரப்படவுள்ள நிலையில், வரும் 12ம் திகதி தொடக்கம் வட-கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.பசுபதிப்பிள்ளை, எம்.தியாகராஜா ஆகியோர் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் நினைவேந்தல் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் கூறினர். “ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்குகள் வடமாகாணத்திலும், தமிழகத்திலும், புலம்பெ…

    • 0 replies
    • 451 views
  5. பயமாக இருந்தால் மஹிந்த வீட்டைப் பூட்டிக்கொண்டு படுத்துறங்கட்டும்! - சரத் பொன்சேகா [Monday 2017-05-08 19:00] மகிந்த ராஜபக்சவிற்கு பயமாகவிருந்தால், வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு படுத்துறங்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “ சால்வையில் தொங்க விட்டு கொன்று விடுவேன் என்ற அச்சத்தில் மகிந்த ராஜபக்ச இருக்கின்றார். நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுவதால் அவருக்கு 200, 300 பேரை பாதுகாப்புக்காக வழங்க தேவையில்லை. அவரது பாதுகாப்புக்கு 100 பேரை கூட வழங்கக் கூடாது. மகிந்த ராஜபக்ச தன்னை பிடித்து சிறையில் அடைத்தார். முன்னாள் இராணுவ தளபதியான எனக்கு பாதுகாப்பு வழங்கினாரா? எந்த பாதுகாப்பும் இல்லாமல் பயங்…

    • 0 replies
    • 420 views
  6. புதிய பயங்கரவாத தடைச் சட்டம், காணி விடுவிப்பு, கைதி விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஆகியவை தொடர்பாக ஆதவன் தொலைக்காட்சியுடன் பேட்டி

  7. உலகில் முதலாவது நவீன லேசர் வெசாக் இலங்கையில் உலகில் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக எதிர்வரும் புதன்கிழமை(10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது. இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார். இதில், புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாபாத்திரங்கள், லேசர் கீற்று வெசாக் அலங்காரப் பந்தலில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இது ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத…

  8. வடமாகாண கல்வி அமைச்சின் பதில் என்ன? தகுதியானவர்களை தவிர்த்து கிளிநொச்சியில் முறையற்ற அதிபர் நியமனமா? கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எவ்வித சட்டதிட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது. 1ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபர் தரம் இரண்டைச்சேர்ந்த அதிபரை 1சி பாடசாலையான இராமநாதபுரம் பாடசாலைக்கு மாற்றிவிட்டு வட்டகச்சி மகா வித்தியாலயத்திற்கு அதே அதிபர் தரம் இரண்டைச்சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். …

  9. சக்தி டிவி செய்திகள் 8th May 2017, 8PM

  10. வடக்கு மாகாண ஆளுநர் அதிர்ச்சி நாகவிகாரை விடுதிக் கழிவுகளால் யாழ்ப்­பாண நகர் நாக­வி­காரை ஓய்வு விடு­தி­யின் கழி­வு­கள் அரு­கி­லுள்ள கழி­வு­நீர் வாய்க்­கா­லில் போடப்­ப­டு­வ­தைக் கண்ட வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே அதிர்ச்சி அடைந்­தார். அந்த விடு­தி­யின் நிர்­வா­ கத்­தின் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தவ­றிய யாழ்ப்­பாண மாந­கர சபை­யி­ன ரையும் அவர் கடிந்­து­கொண்­டார். யாழ்ப்­பா­ணம், ஆரி­ய­கு­ளம் மற்­றும் குளத்­தி­லி­ ருந்து கட­லுக்­குச் செல்­லும் வாய்க்­கால்­கள் என்­பன நேற்­றைய தினம் ஆளு­ந­ரின் ஏற்­பாட்­டில் பாட­சாலை மாண­வர்­கள் , படை­யி­னர் , மாந­கர சபை­யி­னர் ஆகி­யோ­ரின் ஒத்­து­ழைப்­பு­டன் சுத்­தம் செய்­யப்­பட்­டன. இதன்­போது …

  11. அகதிகள் என்ற தோரணையில் மியன்மார் மற்றும் இன்னும் சில நாடுகளில் உள்ள முஸ்லிம்களை இலங்கை கொண்டுவரும் மனித கடத்தல் வியாபாரம் ஒன்று இடம்பெறுவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே கடந்த வாரம் இந்திய கடற்பரப்பு ஊடாக இலங்கைக்குள் வந்துள்ள மியன்மார் நாட்டவர்கள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் பொதுபல சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… ஆதரவற்றவர்களிக்கு ஆதரவு அளிக்குமாறு பௌத்த தர்மம் போதிக்கிறது.அது தொடர்பில் எமக்கு மாற்று கருத்து இல்லை.நாம் அந்த விடயத்தில் இன மத பேதம் பார்ப்பதில்லை.ஆனால் கடந்த வாரம் நாட்டுக்குள் வந்த மியன்மார் அகதிகள் என்ற தோரணையில் இலங்கைக்குள் தஞ்ஞம் புகுந்தவர்க…

    • 0 replies
    • 405 views
  12. கார்கில்ஸ் கட்டடத்தொகுதி திரையரங்கில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் - பாகுபலி பார்க்கச் சென்றவர்கள் குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத்தொகுதியில் இயங்கும் மஜிஸ்ரிக் திரையரங்கின் நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் இருப்பதாக மக்கள் குறைபட்டுள்ளனர். “பாகுபலி 2” படம் திரையாகி வருகின்ற இவ் வேளையில் அங்கு கூடுகின்ற மக்களை மிக மோசமாக மஜிஸ்ரிக் நிர்வாகம் நடத்துவதாகவும் திரைப்படம் ஆரம்பமாகும் நேரங்கள் பற்றியோ ரிக்கட் எடுப்பதற்காக மக்கள் காத்திருப்பது குறித்தோ அந்த நிர்வாகம் எந்தக் கருசனையும் கொள்ளவில்லை என்று விசனம் தெரிவிக்கும் பொதுமக்கள், ஒவ்வொரு காட்சி நேரத்துக்கும் 15 நிமிடங்கள் முன்னதாக ரிக்கெட் வழங்கும் கவுண்டர் திறக்கப…

  13. வடக்கு-கிழக்கு இணைப்புக்கு நியாயமான காரணம் வேண்டும் நல்லாட்சிக்கான முன்னணியிடம் கேட்கிறார் ஹிஸ்புல்லாஹ் “முஸ்­லிம்­க­ளுக்கு தென்­கி­ழக்கு அலகு வழங்­கக் கூடாது என்­ப­தில் தமி­ழர்­கள் உறு­தி­யாக இருக்­க­வேண்­டும் என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி குறிப்­பிட்­டுள்ள கருத்து கண்­டிக்­கத்­தக்­கது. வடக்கு -– கிழக்கு இணைய வேண்­டும், அது இயற்­கை­யா­னது என்று குறிப்­பிட் டுள்ள கருத்­துக்கு முடி­யு­மா­னால் ஒரு நியா­ய­மான கார­ணத்தை முன்­னணி முன்­வைக்க வேண்­டும்” இவ்­வாறு இரா­ஜாங்க அமைச்­சர் ஹிஸ்­புல்­லாஹ் தெரி­வித்­தார். காத்­தான்­குடி ஹிஸ்­புல்­லாஹ் மண்­ட­பத்­தில் நேற்­று­முன் தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்­றில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் மே…

  14. நியாயமான ரீதியிலான அதி­காரப் பகிர்­வுக்கு ஒத்­து­ழை­யுங்கள் இந்­தியப் பிர­தமர் மோடியை தனித்­த­னியே கோர­வுள்ள த.தே.கூ., த.மு.கூ. (ஆர்.ராம்) ஒரு­மித்த நாட்­டி­னினுள் நியா­ய­மான முறையில் அதி­கா­ரங்­களை பகிர்ந்து கொள்­வ­தற்கு 1983 ஆம் ஆண்­டி­லி­ருந்து தமிழர் பிரச்­சி­னை யில் கவனம் செலுத்தி வரும் இந்­தியா தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டு­மென இலங்­கைக்கு விஜயம் செய்­ய­ வுள்ள பாரதப் பிர­தமர் நரேந்­திர மோடியை பிர­தான எதிர்க் கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஆகி­யன தனித்­த­னி­யாக சந்­தித்து கோரிக்­கை­களை முன்­வைக்­க­வுள்­ளன. இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­தி­ர…

    • 1 reply
    • 260 views
  15. மகிந்தவின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடாதீர்கள் ரணிலுக்குக் கட்சியினர் புத்திமதி மகிந்­த­வைக் குறைத்து மதிப்­பிட வேண்­டாம் என்று ரணி­லி­டம் எடுத்துரைத்த ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் அவ­ரது தொழி­லா­ளர் தினக் கூட்­டத்­துக் குத் திரண்ட மக்­கள் தொடர்­பி­லும் நீண்ட பேச்­சுக்­களை நடத்­தி­யுள்­ள­னர். இது தொடர்­பில் கொழும்பு ஆங்­கில ஊட­கம் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது: தொழி­லா­ளர் தினத்­தின் பின்­னர் செவ்­வாய்க்கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட் டத்திலும் இது பிரதிபலித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கூட்டி…

    • 1 reply
    • 289 views
  16. மஹிந்தவின் எழுச்சியால் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து! - சம்பந்தன் [Saturday 2017-05-06 18:00] மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். காலிமுகத்திடலில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் சிங்கள மக்கள் பெருமளவானோர் திரண்டுள்ளனர். அந்தக் க…

    • 6 replies
    • 733 views
  17.  மஹிந்தவின் பாதுகாப்பு வாபஸ் இரத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கான நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் 50பேரைக் குறைப்பதாக எடுத்திருந்த தீர்மானம், இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 157 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், தொடர்ந்து சேவையில் ஈடுபடுவர் என்று, அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேற்படி 50 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், மஹிந்தவின் பாதுகாப்புப் பணிகளிலிருந்து நீக்கப்பட மாட்டார்களென, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதென, மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.…

  18. மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரி காலமானார்...! முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சாகோதரி சாந்தினி ராஜபக்ஷ காலமானார். இவர் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து காலமாகியுள்ளார். இவர் நோய்நிலை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 58வது வயதில் உயிரிழந்துள்ளார். இவரது பூதவுடல் தற்போது நுகேகொட - எம்புல்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. http://www.virakesari.lk/article/19827

  19. வடக்கு, கிழக்கை இணைத்து தனி அலகை உருவாக்கும் திசையை நோக்கி நாடு பயணிக்கிறது நாட்டின் தேவை இடதுசாரி கொள்கை நூல் வெளியீட்டு விழாவில் விமல் தெரிவிப்பு (ந.ஜெகதீஸ்) ஒரு நாட்டில் பாதிக்­கப்­பட்ட மக்கள் குழு வாழும் பகு­தியில் சர்­வ­தேச சட்­டத்­தினை மீறும் வகை­யி­லான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருக்கும் பட்­சத்தில் அவர்கள் வாழும் பகு­தியை சுயா­தீன ராஜ்­ஜி­ய­மாக அமுல் படுத்த வேண்டும் என்றே சர்­வ­தேச சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய இன்று இலங்­கையின் பூகோள வடிவ மாற்­றங்­க­ளை­க்கூட ஐ.நாவே தீர்­மா­னிக்­கின்­றது. எனவே வடக்கு, கிழக்கை இணைத்து தனி­யான ஒரு அல­காக உரு­வாக்­க­ப்படும் திசையை நோக்கி நாடு பய­ணிக்­கின்­றது என பாரா­ளு­…

  20. பிர­தமர் மோடி வியா­ழன் வருகிறார் லியோ நிரோஷ தர்ஷன் மலையகத்தில் சிறப்புரை : கூட்டமைப்புடன் கொழும்பில் சந்திப்பு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை இரவு இலங்­கைக்கு வரு­கின்றார். இந்த விஜ­யத்தின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்பின் போது நல்­லி­ணக்கம் மற்றும் நிலை­யான அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு திட்டம் தொடர்பில் முன்­னேற்­றங்­களை இந்­தியப் பிர­தமர் கேட்­ட­றிய உள்ளார். குறிப்­பாக …

    • 2 replies
    • 413 views
  21. மைத்திரியின் அறிவிப்பு இரு வாரங்களில் புதிய அரசமைப்புத் தொடர்பானது புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விரை­வில் சிறப்பு அறி­விப்­பொன்றை விடுக்­க­வுள்ளார் என்று நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது. இன்­னும் 2 வாரங்­க­ளில் இந்த அறி­விப்பு வெளி­யா­க­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உத்­தி­யோ­கபூர்வ நிலைப் பாட்­டை­யும் கட்­சித் தலை­வர் என்ற ரீதி­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விளக்­கு­வார் என்று நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரியவரு­கின்­றது. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­க…

  22. மக்கள் என்­னுடன் கைகோர்த்­த­மையே எனது பாது­காப்பு நீக்­கப்­பட காரணம் (ஆர்.யசி) மே தினத்தில் மக்கள் என்­னுடன் கைகோர்த்­ததன் பிர­தி­ப­ல­னா­கவே எனது பாது­காப்பு நீக்­கப்­பட்­டுள்­ளது. என்னை அச்­சு­றுத்த முன்­னெ­டுக்கும் எந்த நட­வ­டிக்­கை­யையும் கண்டு நான் அஞ்­சப்­போ­வ­தில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். அர­சாங்­கத்­துடன் தனிப்­பட்ட கார­ணி­க­ளுக்­காக முரண்­ப­ட­வேண்­டிய அவ­சியம் எனக்கு இல்லை. இந்த மக்­க­ளையும் நாட்­டையும் அழிக்கும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை எதிர்த்தே நான் போராடி வரு­கின்றேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். தங்­கா­லையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு கருத…

  23. யாழ். பல்கலையில் பதட்டம் சிங்கள மாணவரிடையேயான கருத்து மோதலால் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக்­க­ழ­கச் சூழ­லில் வெசாக் தினத்­துக்­காக வெளிச்­சக் கூடு­க­ளைக் கட்ட முயன்ற புகு­முக சிங்­கள மாண­வர்­க­ளுக்­கும் மூத்த மாண­வர்­க­ளுக்­கும் இடை­யில் நேற்று மாலை குழப்­பம் ஏற்­பட்­ட­தால் அங்கு பதற்ற நிலை தோன்­றி­யது. இரா­ம­நா­தன் வீதி­யில் ஏற்­பட்ட இந்­தக் குழப்பத்தால் பல்கலைக்கழகச் சூழலில் அரை மணிநேரத்துக்கும் அதிகமாகப் பதற்றம் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டது. வெசாக் தினத்தை முன்னிட்டு சிங்கள மாணவர்களில் புகுமுக மாணவர்கள் வெளிச்சக் கூடுகளைத் தயார் செய்து அலங்காரத்தை மேற்கொள்ள முயன்றனர். இதனை அறிந்து அங்கு வந்த மூத்த சிங்கள மாணவர்கள் அலங்காரத்தைத் தாமே மே…

    • 1 reply
    • 569 views
  24. இலங்கையுடனான உறவு மேம்படட்டும்! இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் இந்திய வருகை, இந்திய இலங்கை உறவு மேலும் வலுவடையும் எனும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 2015 ஜனவரிக்குப் பிறகு, இந்தியாவுக்கு அவர் மூன்றாவது முறையாக வருகை தந்தது, இந்தியாவுடனான உறவில் இலங்கை கொண்டிருக்கும் ஈடுபாட்டை வெளிக்காட்டுகிறது. கடந்த வாரம் புதுடெல்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவுகள் தொடர்பாக விரிவான பேச்சு நடத்தினார். பொருளாதார, வளர்ச்சித் திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஒருபக்கம், இலங்கையில் சீனத்தின் பங்கேற்பு அதிகமாகிக்கொண்டே வருவதை இந்தியா கவனித்த படிதான் இருக்கிறது. எனினும், இரு நாடுகளும் …

  25. தேநீர் அருந்தியவர்கள் மீது வாள்வெட்டு கடைக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய இனந்தெரியாத நபர்கள் சிலர், தப்பியோடியுள்ளனர். கனகன்புளியச் சந்தியில் உள்ள தேநீர் கடையின் இன்று பி.ப.3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/196179/த-ந-ர-அர-ந-த-யவர-கள-ம-த-வ-ள-வ-ட-ட-#sthash.qytovGyl.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.