ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
யாழில் மண் கல் விற்பனையில் – கொடி கட்டிப் பறக்கும் அதிகாரி – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அராலியூர் குமாரசாமி:- யாழ்ப்பாணத்தில் மண் கல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு அதிகாரியை மேலதிகாரியால் கூட ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறது என்றால் இவருக்கு பின்னால் மேலதிகாரிக்கு மேலே யாரோ இருக்கிறார்கள் என்பது உண்மை. மக்கள் இன்னும் மீளக்குடிமர இருக்கும் பிரதேசத்தின் செயலராக இவர் பணியாற்றுகிறார். ஆரம்ப கால வாகன இலக்கத்துக்கு முன்னால் இருக்கும் எழுத்துப் போல் இவரின் பெயருக்கு முன்னாலும் அந்த எழுத்து இருக்கிறது என்றால் இரண்டுக்கும் என்ன ஒற்றுமை பாருங்N;கா. அதனால்த் தான் என்னவோ 2 லொறி 2 டிப்பர் கார் மோட்டார் சைக்கிள் என்று நிறைய வாகனங்களை வாங்கி தனது…
-
- 1 reply
- 666 views
-
-
வவுனியாவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு பேரணி! [Friday 2017-04-14 17:00] புதுவருட தினமான இன்று வவுனியாவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, ஹொரவபொத்தானை வீதி வழியாக சென்று மீண்டும் போராட்ட இடத்தை அடைந்துள்ளது. உறவுகளின் போராட்டத்திற்கு பதில் என்ன? சம்பந்தன் ஐயாவே பதில் சொல்லு உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=180406&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 259 views
-
-
புதிய அரசியல் மாற்றத்திற்கு அணிதிரளும் மக்கள்சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார் vanee 17 hours ago தமிழீழம் 12 Views தமிழ் மக்கள் தற்போது வெறுமைக்குள்ளும் விரக்தியிலும் வாழ்கின்றனர், நம்பிக்கையோடு தெரிவ செய்தஅரசியல் தரப்புகள் எதனையும் செய்யாத நிலையில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காணும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகின்றனர். இதனால்தான் மக்கள் ஒரு புதிய அரசியல்மாற்றத்திற்காக அணிதிரளும் நிலைக்குள்ளாகியுள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்;திரகுமார்தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பிரதேசத்தில் சமத்துவம், சமூகநீதிக்க…
-
- 0 replies
- 309 views
-
-
சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான் மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது. சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்களின் முன்னிலையில், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவரும், ஜப்பானுக்கான சிறிலங்கா தூதுவரும் இதுதொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஜப்பான் வழங்கவுள்ள 6300 கோடி ரூபா நிதியில் இரண்டு கடன் உதவித் திட்டங்களாகும். ஒன்று கொடைத் திட்டமாகும். கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக ஜப்பான் 12.957 பில்லியன் யென்னை …
-
- 6 replies
- 880 views
-
-
புத்தாண்டு எமது வாழ்வில் புதியதொரு ஆரம்பமாகட்டும் ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து (நமது நிருபர்) பிற்போக்குச் சிந்தனைகளிலிருந்தும் பழைமைவாதப்போக்கிலிருந்தும் விடுபட்டு, புதிய மனிதனாக உருவாக வேண்டும் என்பதே சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். அவ்வாறு புதிய சிந்தனைகளுடன் புதுப்பிக்கப்படுவதனாலேயே புத்தாண்டு எமது வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக கருதப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்க…
-
- 11 replies
- 936 views
-
-
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளனர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். சித்திரை புதுவருட பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும் என்றும். அடுத்த வருடத்திலாவது தங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் …
-
- 1 reply
- 295 views
-
-
கேப்பாபுலவு மக்கள் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு கடைப்பிடிப்பு: தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் இன்றைய தினம் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு தினமாக அனுஷ்டித்துள்ளனர். கறுப்பு உடைகள் அணிந்து, இராணுவ தலைமையகத்தை நோக்கி தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கறுப்புடை அணிந்து கறுப்பு சித்திரைப் புத்தாண்டை அனுஷ்டித்துள்ளனர். 0 https://globaltamilnews.net/archives/24103
-
- 0 replies
- 217 views
-
-
பிரித்தானிய அமைச்சர் ஆலோக் சர்மா இலங்கைக்கு வர உள்ளார் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா இலங்கைக்கு வர உள்ளார். எதிர்வரும் வாரத்தில் அவர் இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அவர் சந்திப்புக்களை நடத்த உள்ள அமைச்சர் ஆலோக் சர்மா எதிர்வரும் 21ம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் விசேட உரையொன்றையும் நிகழ்த்த உள்ளார். https://globaltamilnews.net/archives/24073
-
- 0 replies
- 511 views
-
-
போராடும் மக்களை சந்தித்து வாழ்த்திய இராணுவம்! காணிகளை விட்டு வெளியேற மக்கள் கோரிக்கை முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 55ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பண்டிகைத் திண்பண்டங்களையும் மக்களுடன் பரிமாறியுள்ளனர். எனினும் தாம் புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை எனத் தெரிவித்த கேப்பாபுலவு மக்க…
-
- 0 replies
- 460 views
-
-
சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்த அங்கொட லொக்கா பாதாள உலகக்குழு தலைவர் அங்கொட லொக்கா சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். அண்மையில் களுத்துறையில் சமயங் உள்ளிட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் படுகொலைச் சம்பவத்துடன் அங்கொட லொக்காவிற்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது. அங்கொட லொக்கா தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு ஒன்றிலிருந்து பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பினை ஏற்படுத்தி சரணடைய விரும்புவதாக அறிவித்துள்ளார். இந்தோனேசியாவிலிருந்து இந்த அழைப்பு எடுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 479 views
-
-
மாறும் அரசாங்கங்களும் என்றும் மாறாத அதன் பண்புகளும் இலங்கைத் திருநாட்டின் மகிமை மக்கள் மத்தியில் ஆழ் மனதில் ஏற்பட வேண்டும். இந்தியர்களிடத்தில் உள்ள அந்த தேசப் பற்று இலங்கையர்களிடமும் உருவாக்கப்பட வேண்டும். இலங்கையிலுள்ள சகல சமூகத்தவரும், அவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைவரும் தேசிய இனம் என்ற சிந்தனை உருவாக்கப்பட வேண்டும் என்பது இன்றுள்ள புத்திஜீவிகளிடத்தில் புதிதாக எழுந்துள்ள பழைய சிந்தனையாகும். இந்த சிந்தனையை புத்திஜீவிகளிடத்தில் உருவாக்கி, அதனை புத்திஜீவிகள் ஊடாக ஒவ்வொரு கிராமம் தோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என உழைப்பதற்கு திரை மறைவிலும், வெளிப்படையாகவும் பல அமைப்புக்கள் கைகோர்த்து செயற்பட ஆரம்பித்துள்ளன. …
-
- 0 replies
- 150 views
-
-
ஜனாதிபதிக்கு 580 லட்சம் ரூபாவுக்கே கார் வாங்கப்பட்டது, 600 மில்லியன் என்பது பொய் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 600 மில்லியன் ரூபா செலவில் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஒரு வதந்தி எனவும், 58 மில்லியன் ரூபாவுக்கே ஜனாதிபதிக்கு வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதி அமைச்சில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷ செலவு செய்ததில் 2 அல்லது 3 வீதத்தையே தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் செய்து வருகின்றனர். ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு தேவையான வாகனம் வேண்டும் என அவரது பாதுகாப்புப் பிரிவு கே…
-
- 4 replies
- 532 views
-
-
இன்றைய நிலையில் 9 லட்சம் கோடிகளை இலங்கை கடனாக கொண்டுள்ளது என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கை நாடும், நாட்டு மக்களும் 9 லட்சம் கோடிகளை கடனாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். 9 இலட்சம் கோடிகள் என்பது சாதாரண தொகை அல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செலுத்துவதற்கு முயல வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படக்காரணம் தேவையற்ற செலவுகளே. கடந்த காலத்தினால் ஏற்பட்ட திருட்டு கொள்ளைகள் மூலமாகவே இத்தகைய பாரிய தொகையினை இலங்கை தொலைத்துள்ளது. அதே…
-
- 2 replies
- 524 views
-
-
கிளிநொச்சியில் சோபை இழந்தது சித்திரை புதுவருடம் கிளிநொச்சியில் கடந்த சில ஆண்டுகளை விட இவ்வருடம் சித்திரை புதுவருடம் சோபை இழந்து காணப்படுவதாக வர்த்தகர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் புதுவருட காலங்களில் சுமார் ஒரு வாரமாக வியாபாரம் களை கட்டியிருக்கும் எனவும் பொது மக்களும் கூட்டமாக வருகை தந்த புதிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள் எனவும் ஆனால் இவ்வருடம் அவ்வாறில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் புது வருடத்தின் முதல் நாள் இரவு வரை பட்டாசு சத்தங்கள் கூட கேட்கவில்லை எனவும் ஆங்காங்கே ஒன்று இரண்டு சத்தங்கள் மாத்திரமே கேட்கப்படுவதாகவும் முன்னைய ஆண்டுகளில் என்ற…
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கை அரசின் வேகம் குறைவு - ஐரோப்பிய நாடாளுமன்ற பன்னாட்டு வர்த்தகக் குழு ரணிலுக்குச் சுட்டிக்காட்டு அடுத்த மாதம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுவதற்கு முன்பதாக, இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அவசியம். பல்வேறு விடயங்களுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளில் இலங்கை அரசின் வேகம் குறைந்துள்ளது அல்லது தடைப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். கொழும்பு அரசின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பன்னாட்டு வர்த்தகக் குழு மேற்கண்டவாறு தெரிவி…
-
- 0 replies
- 209 views
-
-
50 கிலோ கஞ்சா நெடுந்தீவு கடலில் நேற்று மீட்பு அநாமதேயப் படகில் என்கிறது பொலிஸ் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 50 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டன என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். இதன் பெறுமதி 60 லட்சம் ரூபா எனவும் அவர்கள் தெரிவித்தனர். “நெடுந்தீவுக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கு இடமான அநாமதேயப் படகை அவதானித்துள்ளனர். அந்தப் படகைச் சோதனையிட்டுள்ளனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அ…
-
- 0 replies
- 238 views
-
-
ஜ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு இப்போதும் அசமந்தமே - சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு இலங்கை அரசு அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுவதால், ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றது. தீர்மானம் நிறைவேற்ற முன்னரும் இவ்வாறான நிலையே தொடர்ந்தது. தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அவ்வாறான நிலமையே தொடர்கின்றது. இவ்வாறு நல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணியின் செயலர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு மேலும் இரு வருட கால அவகாசம் வழங்குவ…
-
- 0 replies
- 181 views
-
-
காணி விவகாரம் 17 இல் கூட்டம் (ரொபட் அன்டனி) காணிகளை இழந்துள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மிக முக்கியமான கூட்டம் ஒன்று எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இந்த சந்திப்பு திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதன்போது தமது காணிகளை மீள் வழங்குமாறு கோரி போராடிவருகின்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பி்ல் த…
-
- 0 replies
- 180 views
-
-
பதவி விலகுவது புதிய விடயமல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; போராடும் மக்களின் கோரிக்கைக்கு சம்பந்தன் பதில் (ரொபட் அன்டனி) மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பதவிவிலகுவது என்பது எனக்கு புதிய விடயமல்ல. அது பழைய விடயமாகும். இதற்கு முன்னரும் மக்களின் உரிமைகளுக்காக பதவிவிலகும் சூழல் வந்தபோது முதலில் பதவி விலகியவன் நான்தான் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எனினும் தற்போது தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சி னைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை பயன்ப…
-
- 0 replies
- 194 views
-
-
தனுஷ்கோடி அருகே இலங்கை அகதிகள் சிக்கித் தவிப்பு தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை மணல்திட்டில் இலங்கை அகதிகள் சிக்கித் தவித்துள்ளனர். குறித்த இடத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் கரைக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/19023
-
- 0 replies
- 279 views
-
-
புகையிரதக் கடவை சமிஞ்சைகளில் தொழிநுட்பக்கோளாறு ; வாகன சாரதிகள் குழப்பம் கிளிநொச்சியில் உள்ள பல புகையிரதக் கடவைகளில் உள்ள சமிஞ்சை விளக்குகளில் ஏற்பட்ட தொழிநுட்பக்கோளாறினால் சில மணித்தியாலங்களாக தொடர்ந்து சிவப்புநிற சமிஞ்சை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பதாகவும் இதனால் குறித்த கடவைகளைக் கடக்கும் சாரதிகள் பல நிமிடங்கள் காத்திருந்து இது தவறான சமிஞ்சையை தருகிறது என உணர்ந்ததன் பின்னரே குழம்பியநிலையில் கடவையைக் கடக்கின்றனர் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார் . இதனால் புகையிரதம் வருகிறதா இல்லை தவறான சமிஞ்சையா என உறுதி செய்யப்பட்டதன் பின்னரே பாதுகாப்புக் கடவைகளை அவதானமாக கடக்கவேண்டிய நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளா…
-
- 0 replies
- 199 views
-
-
புதிய அரசமைப்புக்குறித்து கூட்டமைப்பு - ஜேவிபி பேச்சு புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையே நேற்று முன்னிரவு சந்திப்பு நடைபெற்றது. புதிய அரசமைப்புத்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணங்கியுள்ள ஜே.வி.பி. தமது கட்சியும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படாத போதிலும் அது தொடர்பில் தொடர்ந்தும் பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அரசமைப்பு உருவாக்கத்துக்கான முய…
-
- 0 replies
- 281 views
-
-
32 பவுண் நகைகளுடன் யாழ். நகரில் மூவர் கைது 16 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு என்கிறது பொலிஸ் யாழ்ப்பாணத்தில் பல திருட்டுக்களு டன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 32 பவுண் நகைகளும், மடிக் கணினி மற்றும் 2 அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாகப் பல திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட புங்குடுதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரைப் பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் யாழ்ப்பாண நகரப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் மாலை 6…
-
- 0 replies
- 411 views
-
-
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் ஆதரவு இலங்கையில் இனங்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபோ தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் துறைமுகம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேறு தேசிய மட்ட அபிவிருத…
-
- 0 replies
- 406 views
-
-
ஜனாதிபதி மைத்திரி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை | 2017ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என தேர்தல் கண்கானிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் வாக்கு அளித்திருந்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கண்கானிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் இந்த வருட நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவென அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 0 replies
- 162 views
-