Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் மண் கல் விற்பனையில் – கொடி கட்டிப் பறக்கும் அதிகாரி – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அராலியூர் குமாரசாமி:- யாழ்ப்பாணத்தில் மண் கல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு அதிகாரியை மேலதிகாரியால் கூட ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறது என்றால் இவருக்கு பின்னால் மேலதிகாரிக்கு மேலே யாரோ இருக்கிறார்கள் என்பது உண்மை. மக்கள் இன்னும் மீளக்குடிமர இருக்கும் பிரதேசத்தின் செயலராக இவர் பணியாற்றுகிறார். ஆரம்ப கால வாகன இலக்கத்துக்கு முன்னால் இருக்கும் எழுத்துப் போல் இவரின் பெயருக்கு முன்னாலும் அந்த எழுத்து இருக்கிறது என்றால் இரண்டுக்கும் என்ன ஒற்றுமை பாருங்N;கா. அதனால்த் தான் என்னவோ 2 லொறி 2 டிப்பர் கார் மோட்டார் சைக்கிள் என்று நிறைய வாகனங்களை வாங்கி தனது…

  2. வவுனியாவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு பேரணி! [Friday 2017-04-14 17:00] புதுவருட தினமான இன்று வவுனியாவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, ஹொரவபொத்தானை வீதி வழியாக சென்று மீண்டும் போராட்ட இடத்தை அடைந்துள்ளது. உறவுகளின் போராட்டத்திற்கு பதில் என்ன? சம்பந்தன் ஐயாவே பதில் சொல்லு உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=180406&category=TamilNews&language=tamil

    • 0 replies
    • 259 views
  3. புதிய அரசியல் மாற்றத்திற்கு அணிதிரளும் மக்கள்சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார் vanee 17 hours ago தமிழீழம் 12 Views தமிழ் மக்கள் தற்போது வெறுமைக்குள்ளும் விரக்தியிலும் வாழ்கின்றனர், நம்பிக்கையோடு தெரிவ செய்தஅரசியல் தரப்புகள் எதனையும் செய்யாத நிலையில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காணும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகின்றனர். இதனால்தான் மக்கள் ஒரு புதிய அரசியல்மாற்றத்திற்காக அணிதிரளும் நிலைக்குள்ளாகியுள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்;திரகுமார்தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பிரதேசத்தில் சமத்துவம், சமூகநீதிக்க…

    • 0 replies
    • 309 views
  4. சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான் மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது. சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்களின் முன்னிலையில், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவரும், ஜப்பானுக்கான சிறிலங்கா தூதுவரும் இதுதொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஜப்பான் வழங்கவுள்ள 6300 கோடி ரூபா நிதியில் இரண்டு கடன் உதவித் திட்டங்களாகும். ஒன்று கொடைத் திட்டமாகும். கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக ஜப்பான் 12.957 பில்லியன் யென்னை …

  5. புத்­தாண்டு எமது வாழ்வில் புதி­ய­தொரு ஆரம்­ப­மா­கட்டும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால வாழ்த்து (நமது நிருபர்) பிற்­போக்குச் சிந்­த­னை­க­ளி­லி­ருந்தும் பழைமை­வாதப்போக்­கி­லி­ருந்தும் விடு­பட்டு, புதிய மனி­த­னாக உரு­வாக வேண்டும் என்­பதே சித்­திரைப் புத்­தாண்டு காலத்தில் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து சம்­பி­ர­தா­யங்­க­ளி­னதும் ஒட்­டு­மொத்த எதிர்­பார்ப்­பாகும். அவ்­வாறு புதிய சிந்­த­னை­க­ளுடன் புதுப்­பிக்­கப்­ப­டு­வ­த­னா­லேயே புத்­தாண்டு எமது வாழ்வின் புதி­ய­தொரு ஆரம்­ப­மாக கரு­தப்­ப­டு­கின்­றது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள சித்­திரைப் புத்­தாண்டு வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­க…

  6. கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளனர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். சித்திரை புதுவருட பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும் என்றும். அடுத்த வருடத்திலாவது தங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் …

    • 1 reply
    • 295 views
  7. கேப்பாபுலவு மக்கள் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு கடைப்பிடிப்பு: தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் இன்றைய தினம் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு தினமாக அனுஷ்டித்துள்ளனர். கறுப்பு உடைகள் அணிந்து, இராணுவ தலைமையகத்தை நோக்கி தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கறுப்புடை அணிந்து கறுப்பு சித்திரைப் புத்தாண்டை அனுஷ்டித்துள்ளனர். 0 https://globaltamilnews.net/archives/24103

  8. பிரித்தானிய அமைச்சர் ஆலோக் சர்மா இலங்கைக்கு வர உள்ளார் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா இலங்கைக்கு வர உள்ளார். எதிர்வரும் வாரத்தில் அவர் இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அவர் சந்திப்புக்களை நடத்த உள்ள அமைச்சர் ஆலோக் சர்மா எதிர்வரும் 21ம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் விசேட உரையொன்றையும் நிகழ்த்த உள்ளார். https://globaltamilnews.net/archives/24073

  9. போராடும் மக்களை சந்தித்து வாழ்த்திய இராணுவம்! காணிகளை விட்டு வெளியேற மக்கள் கோரிக்கை முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 55ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பண்டிகைத் திண்பண்டங்களையும் மக்களுடன் பரிமாறியுள்ளனர். எனினும் தாம் புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை எனத் தெரிவித்த கேப்பாபுலவு மக்க…

  10. சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்த அங்கொட லொக்கா பாதாள உலகக்குழு தலைவர் அங்கொட லொக்கா சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். அண்மையில் களுத்துறையில் சமயங் உள்ளிட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் படுகொலைச் சம்பவத்துடன் அங்கொட லொக்காவிற்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது. அங்கொட லொக்கா தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு ஒன்றிலிருந்து பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பினை ஏற்படுத்தி சரணடைய விரும்புவதாக அறிவித்துள்ளார். இந்தோனேசியாவிலிருந்து இந்த அழைப்பு எடுக்கப்பட்டுள்ளத…

    • 0 replies
    • 479 views
  11. மாறும் அரசாங்கங்களும் என்றும் மாறாத அதன் பண்புகளும் இலங்கைத் திருநாட்டின் மகிமை மக்கள் மத்தியில் ஆழ் மனதில் ஏற்பட வேண்டும். இந்தியர்களிடத்தில் உள்ள அந்த தேசப் பற்று இலங்கையர்களிடமும் உருவாக்கப்பட வேண்டும். இலங்கையிலுள்ள சகல சமூகத்தவரும், அவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைவரும் தேசிய இனம் என்ற சிந்தனை உருவாக்கப்பட வேண்டும் என்பது இன்றுள்ள புத்திஜீவிகளிடத்தில் புதிதாக எழுந்துள்ள பழைய சிந்தனையாகும். இந்த சிந்தனையை புத்திஜீவிகளிடத்தில் உருவாக்கி, அதனை புத்திஜீவிகள் ஊடாக ஒவ்வொரு கிராமம் தோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என உழைப்பதற்கு திரை மறைவிலும், வெளிப்படையாகவும் பல அமைப்புக்கள் கைகோர்த்து செயற்பட ஆரம்பித்துள்ளன. …

    • 0 replies
    • 150 views
  12. ஜனாதிபதிக்கு 580 லட்சம் ரூபாவுக்கே கார் வாங்கப்பட்டது, 600 மில்லியன் என்பது பொய் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 600 மில்லியன் ரூபா செலவில் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஒரு வதந்தி எனவும், 58 மில்லியன் ரூபாவுக்கே ஜனாதிபதிக்கு வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதி அமைச்சில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷ செலவு செய்ததில் 2 அல்லது 3 வீதத்தையே தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் செய்து வருகின்றனர். ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு தேவையான வாகனம் வேண்டும் என அவரது பாதுகாப்புப் பிரிவு கே…

  13. இன்றைய நிலையில் 9 லட்சம் கோடிகளை இலங்கை கடனாக கொண்டுள்ளது என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கை நாடும், நாட்டு மக்களும் 9 லட்சம் கோடிகளை கடனாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். 9 இலட்சம் கோடிகள் என்பது சாதாரண தொகை அல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செலுத்துவதற்கு முயல வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படக்காரணம் தேவையற்ற செலவுகளே. கடந்த காலத்தினால் ஏற்பட்ட திருட்டு கொள்ளைகள் மூலமாகவே இத்தகைய பாரிய தொகையினை இலங்கை தொலைத்துள்ளது. அதே…

  14. கிளிநொச்சியில் சோபை இழந்தது சித்திரை புதுவருடம் கிளிநொச்சியில் கடந்த சில ஆண்டுகளை விட இவ்வருடம் சித்திரை புதுவருடம் சோபை இழந்து காணப்படுவதாக வர்த்தகர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் புதுவருட காலங்களில் சுமார் ஒரு வாரமாக வியாபாரம் களை கட்டியிருக்கும் எனவும் பொது மக்களும் கூட்டமாக வருகை தந்த புதிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள் எனவும் ஆனால் இவ்வருடம் அவ்வாறில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் புது வருடத்தின் முதல் நாள் இரவு வரை பட்டாசு சத்தங்கள் கூட கேட்கவில்லை எனவும் ஆங்காங்கே ஒன்று இரண்டு சத்தங்கள் மாத்திரமே கேட்கப்படுவதாகவும் முன்னைய ஆண்டுகளில் என்ற…

  15. இலங்கை அர­சின் வேகம் குறைவு - ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற பன்­னாட்டு வர்த்­த­கக் குழு ரணி­லுக்­குச் சுட்­டிக்­காட்டு அடுத்த மாதம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்­பில் தீர்­மா­னம் எடுக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ப­தாக, இலங்கை தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்று­வது அவ­சி­யம். பல்­வேறு விட­யங்­க­ளுக்­குத் தீர்­வைக் காணும் முயற்­சி­க­ளில் இலங்கை அர­சின் வேகம் குறைந்­துள்­ளது அல்­லது தடைப்­பட்­டுள்­ளது என்­ப­தை­யும் நாங்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றோம். கொழும்பு அர­சின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தில் ஐரோப்­பிய நாடா­ளு­மன்­றத்­தின் பன்­னாட்டு வர்த்­த­கக் குழு மேற்­கண்­ட­வாறு தெரி­வி…

  16. 50 கிலோ கஞ்சா நெடுந்­தீவு கட­லில் நேற்று மீட்பு அநா­ம­தே­யப் பட­கில் என்­கி­றது பொலிஸ் நெடுந்­தீ­வுக் கடற்­ப­ரப்­பில் 50 கிலோ கிராம் நிறை­யு­டைய கஞ்­சாப் பொதி­கள் கடற்­ப­டை­யி­ன­ரால் நேற்று மீட்­கப்­பட்­டன என்று நெடுந்­தீ­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இதன் பெறு­மதி 60 லட்­சம் ரூபா என­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர். “நெடுந்­தீ­வுக் கடற்­ப­ரப்­பில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த கடற்­ப­டை­யி­னர் சந்­தே­கத்­துக்கு இட­மான அநா­ம­தே­யப் படகை அவ­தா­னித்­துள்­ள­னர். அந்­தப் பட­கைச் சோத­னை­யிட்­டுள்­ள­னர். அதில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் கஞ்­சாப் பொதி­கள் மீட்­கப்­பட்­டன. அ…

  17. ஜ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு இப்போதும் அசமந்தமே - சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு இலங்கை அரசு அர­ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­துச் செயற்­ப­டு­வ­தால், ஐ.நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது தொடர்­பில் அச­மந்­தப் போக்­கில் செயற்­ப­டு­கின்­றது. தீர்­மா­னம் நிறை­வேற்ற முன்­ன­ரும் இவ்­வா­றான நிலையே தொடர்ந்­தது. தீர்­மா­னம் நிறை­வேற்­றிய பின்­ன­ரும் அவ்­வா­றான நில­மையே தொடர்­கின்­றது. இவ்­வாறு நல்­லி­ணக்க கலந்­தா­லோ­ச­னைச் செய­ல­ணி­யின் செய­லர் பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து தெரி­வித்­தார். ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை அர­சுக்கு மேலும் இரு வருட கால அவ­கா­சம் வழங்­கு­வ­…

  18. காணி விவகாரம் 17 இல் கூட்டம் (ரொபட் அன்­டனி) காணி­களை இழந்­துள்ள மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆராயும் மிக முக்­கி­ய­மான கூட்டம் ஒன்று எதிர்­வரும் 17 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­த­னுக்கும் பாது­காப்பு அமைச்சின் உயர் அதி­கா­ரி­க­ளுக்கும் இடையே இந்த சந்­திப்பு திங்­கட்­கி­ழமை காலை 11.30 மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது தமது காணி­களை மீள் வழங்­கு­மாறு கோரி போரா­டி­வ­ரு­கின்ற மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பி்ல் த…

  19. பதவி விலகுவது புதிய விடயமல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; போராடும் மக்களின் கோரிக்கைக்கு சம்பந்தன் பதில் (ரொபட் அன்­டனி) மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­காக பத­வி­வி­ல­கு­வது என்­பது எனக்கு புதிய விட­ய­மல்ல. அது பழைய விட­ய­மாகும். இதற்கு முன்­னரும் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக பதவிவிலகும் சூழல் வந்­த­போது முதலில் பதவி வில­கி­யவன் நான்தான் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். எனினும் தற்­போது தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப…

  20. தனுஷ்கோடி அருகே இலங்கை அகதிகள் சிக்கித் தவிப்பு தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை மணல்திட்டில் இலங்கை அகதிகள் சிக்கித் தவித்துள்ளனர். குறித்த இடத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் கரைக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/19023

  21. புகையிரதக் கடவை சமிஞ்சைகளில் தொழிநுட்பக்கோளாறு ; வாகன சாரதிகள் குழப்பம் கிளிநொச்சியில் உள்ள பல புகையிரதக் கடவைகளில் உள்ள சமிஞ்சை விளக்குகளில் ஏற்பட்ட தொழிநுட்பக்கோளாறினால் சில மணித்தியாலங்களாக தொடர்ந்து சிவப்புநிற சமிஞ்சை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பதாகவும் இதனால் குறித்த கடவைகளைக் கடக்கும் சாரதிகள் பல நிமிடங்கள் காத்திருந்து இது தவறான சமிஞ்சையை தருகிறது என உணர்ந்ததன் பின்னரே குழம்பியநிலையில் கடவையைக் கடக்கின்றனர் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார் . இதனால் புகையிரதம் வருகிறதா இல்லை தவறான சமிஞ்சையா என உறுதி செய்யப்பட்டதன் பின்னரே பாதுகாப்புக் கடவைகளை அவதானமாக கடக்கவேண்டிய நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளா…

  22. புதிய அரசமைப்புக்குறித்து கூட்டமைப்பு - ஜேவிபி பேச்சு புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும், மக்­கள் விடு­தலை முன்­ன­ணிக்­கும் (ஜே.வி.பி.) இடையே நேற்று முன்­னி­ரவு சந்­திப்பு நடை­பெற்­றது. புதிய அர­ச­மைப்­புத்­தான் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்ற கூட்­ட­மைப்­பின் கோரிக்­கைக்கு இணங்­கி­யுள்ள ஜே.வி.பி. தமது கட்­சி­யும் அதே நிலைப்­பாட்­டில்­தான் உள்­ளது என்று தெரி­வித்­துள்­ளது. அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் இறுதி முடிவு எட்­டப்­ப­டாத போதி­லும் அது தொடர்­பில் தொடர்ந்­தும் பேசு­வது என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது. அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான முய…

  23. 32 பவுண் நகை­க­ளு­டன் யாழ். நக­ரில் மூவர் கைது 16 திருட்­டுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்பு என்­கி­றது பொலிஸ் யாழ்ப்­பா­ணத்­தில் பல திருட்­டுக்­க­ளு­ டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்­டு­வந்த 3 பேர் கைது செய்­யப்­பட்டனர். அவர்­க­ளி­ட­மி­ருந்து 32 பவுண் நகை­க­ளும், மடிக் கணினி மற்­றும் 2 அலை­பே­சி­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணத்­தில் அண்மைக் கால­மா­கப் பல திருட்டு வழக்­கு­க­ளில் சம்­பந்­தப்­பட்ட புங்­கு­டு­தீ­வுப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த 28 வய­து­டைய நப­ரைப் பொலி­ஸார் தேடி வந்­த­னர். இந்­நி­லை­யில் அவர் யாழ்ப்­பாண நக­ரப் பகு­தி­யில் வைத்து நேற்று முன்­தி­னம் மாலை 6…

  24. இலங்கையின் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் ஆதரவு இலங்கையில் இனங்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபோ தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் துறைமுகம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேறு தேசிய மட்ட அபிவிருத…

    • 0 replies
    • 406 views
  25. ஜனாதிபதி மைத்திரி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை | 2017ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என தேர்தல் கண்கானிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் வாக்கு அளித்திருந்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கண்கானிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் இந்த வருட நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவென அவர் சுட்டிக்காட்டியுள்…

    • 0 replies
    • 162 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.