ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவித்தது இராணுவம்! Published on 2017-02-23 19:57:12 கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான காலந்துரையாடல் இன்று (23.02.2017) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இரவு பகலாக போரா…
-
- 1 reply
- 459 views
-
-
துரத்தி பிடிக்கப்பட்ட லொறிக்குள் வெட்டப்பட்ட 40 மாடுகளின் தலைகள் : வவுனியாவில் சம்பவம் வெட்டப்பட்ட 40 மாடுகளின் தலைகளுடன் இறச்சியையும் கொழும்பிற்கு கொண்டுச் செல்ல முற்பட்ட லொறி ஒன்று வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வைத்து துரத்தி பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி எஸ். லவன் தெரிவித்துள்ளார். வவுனியா சோயா வீதியிலுள்ள மாடுகள் வெட்டும் தொழுவத்தில் இன்று (23) பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமான மாடுகள் வெட்டப்படுவதை அறிந்து கொண்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்றுதுடன் வவுனியா மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரியின் உதவியும் பெறப்பட்டு வெட்டப்பட்ட மாடுகளை பரிசோதித்தபோது ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்கள், மாடுகள் பெறப்பட்ட உர…
-
- 0 replies
- 444 views
-
-
புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனீவாவிற்கு சென்று புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்பு பணிகள் குறித்த அறிக்கையொன்றையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மன…
-
- 0 replies
- 347 views
-
-
சொந்த நிலத்தில் கால் பதிக்கும் நாளை எண்ணி வீதியிலே 24ஆவது நாளாக காத்து கிடக்கும் அவலம்! கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் (23,02) 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் உதவி பொருட்களை வழங்கும் விதமாகவும் போராட்டக்களத்துக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை சேர்ந்த மாணவர்களும் விரிவுரையாளர்களும் இன்றைய தினம் வருகைதந்திருந்ததோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர…
-
- 0 replies
- 370 views
-
-
அதிகாரப்பகிர்வுடன் கூடியதான அரசியல் தீர்வுத்திட்டத்தை விரைவில் வழங்குவோம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்; சம்பந்தன் சிறந்த பங்களிப்பு என்கிறார் பிரதமர் (ரொபட் அன்டனி) இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி விரைவில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இரண்டு பிரதான கட்சிகளுடன் அனைத்து கட்சிகளும் இணைந்து விரைவில் இ…
-
- 0 replies
- 396 views
-
-
‘அன்றும் கள்வர் இருந்தனர்; இன்றும் கள்வர் உள்ளனர்’ களவெடுக்கும், தவறிழைக்கும் நபர்கள் கடந்த ஆட்சிக்காலத்திலும் இருந்தனர். இந்த ஆட்சிக்காலத்திலும் இருக்கின்றனர் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துத்தான், நான் செயற்படுகின்றேன். அந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கின்றவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து …
-
- 0 replies
- 301 views
-
-
‘இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் பெரும் ஆபத்து’ ஜே.ஏ.ஜோர்ஜ் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்ற துறைசார் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது நிறைவடைந்ததும், புதிய சட்டமூலம் நாடாளுமன்றதுக்கு சமர்ப்பிக்கப்படுமென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் விடுவது, பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அது, நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனால், நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில…
-
- 0 replies
- 361 views
-
-
தமிழ் மக்கள் ஏமாற்றம் கடந்த ஆட்சியிலிருந்த நிலைமையே தொடர்கிறது; சபையில் சம்பந்தன் விசனம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஆட்சி மாற்றத்தின் மீது எதிர்பார்ப்புக்களைக் கொண் டிருந்த தமிழ் மக்கள் ஏமாற்ற மடைந்திருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித்தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த ஆட் சிக்காலத்தில் இருந்த நிலைமைகளே தற் போதும் நீடிப்பதாகவும் சபையில் சுட்டிக் காட்டினார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு நிரந் தரமான முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தினார். தமிழர்களின் இனப்பிரச்ச…
-
- 1 reply
- 353 views
-
-
இடமாற்றத்தில் குளறுபடி “காதோடு காதாக” – அராலியூர் குமாரசாமி ‘யாழ்ப்பாணத்தின் முக்கிய செயலகத்தை அரசிடம் இருந்து தனியார் ஒருவர் சொந்தமாக வாங்கிவிட்டாரோ’ என்று அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் கேட்டேன். அவரோ சிரித்துவிட்டு ‘ஏன் அப்படிக் கேட்கிறாய்’ என்றார். நானோ ‘இல்லை பழைய ஆட்கள் நிறையப் பேர் வேலை செய்கிறார்களே இவர்களுக்கு இடமாற்றம் இல்லையா?’ என்றேன். ஓ..அப்படியா. உதுகளைப் பற்றியெல்லாம் கதைக்கக் கூடாது வந்த வேலையை மட்டும் பார்’ என்றான். ‘ஏன் கதைத்தால் பிரச்சினை வருமோ’ என்றேன். அவனோ ‘ பிரச்சினை வராது பதவியில் இருக்கின்றவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள் அதாவது தங்களோடு ஒத்தோடுபவர்களை இடமாற்றமாட்டார்கள். தங்க…
-
- 0 replies
- 233 views
-
-
காணியை விடுவிக்கக்கோரி வவுனியா செயலகத்திற்கு முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா இராசேந்திர குளம் விக்ஸ் காட்டின் பகுதியை சேர்ந்த 45 குடும்பத்தை சேர்ந்தோர் தாம் குடியிருக்கும் அரச காணியை விடுவித்து தமக்கு தரும்படி கோரியும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ளனர். இப்போராட்டமானது நேற்று ஆரம்பித்து இரவாகவும் தொடர்ந்து கொண்டிருப்பதும் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் குளிரின் மத்தியிலும் வீதியின் அருகில் அமர்ந்திருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் தமக்கு ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக…
-
- 0 replies
- 236 views
-
-
வடக்கில் 6124 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்க வேண்டும் சிறுபான்மை மக்கள் குறித்த ஐ.நா.நிபுணர் பரிந்துரை வட : கிழக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படல் வேண்டும் சமஷ்டி முறைமையில் அரசியல் அதிகாரங்களை பகிரலாம் மலையக மக்களுக்கு விசேட திட்டங்கள் அவசியம் சிறுபான்மையினருக்கு சுயாதீன ஆணைக்குழு அவசியம் (ரொபட் அன்டனி) வடக்கில் படையினர் வசம் காணப்படுகின்ற பொதுமக்களின் 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக முதன்மை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் கரையோரப் பிரதேசங்களில் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படுவதும் …
-
- 0 replies
- 498 views
-
-
ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க உத்தரவிடுமாறு ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மேன்முறையீடு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் முடிவில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என் விசேட ஜுரிகள் சபை தீர்ப்பளித்திருந்தது. எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்…
-
- 2 replies
- 299 views
-
-
ஸ்னோவ்டனுக்கு உதவிய நபர்கள் பற்றிய விபரங்களை இலங்கை அதிகாரிகள் திரட்டியுள்ளனர் அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஸ்னோவ்டனுக்கு உதவியவர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அதிகாரிகள் ஹொங்கொங்கிற்கு சென்றிருந்தனர் என தெரிவிக்கக்ப்படுகின்றது. சீன ஊடகமொன்று இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. ஹொங்கொங் காவல்துறையினர் குறித்த இலங்கையர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்கியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது http://globaltamilnews.net/archives/18724
-
- 0 replies
- 324 views
-
-
சீகிரியாவில் இருப்பது சிங்க பாதமல்ல 'புலி பாதம்' : தேரரின் புதுதகவல் சீகிரியா மலைக்குன்றிலுள்ள ராஜமாளிகைக்கு செல்வதற்கான குன்றின் அடிவாரத்திலுள்ள வாயிலில் இருக்கும் இரு பாத அடையாளங்களும் சிங்கத்தின் பாதங்கள் அல்ல எனவும், அவை புலியின் பாதங்கள் என்றும், தம்புளை - ரங்கிரி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் மக்களை மட்டுமன்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஏமாற்றி, குன்றின் அடிவாரத்திலிருப்பது சிங்கத்தின் பாதமென்று நம்பவைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை உரிய திணைக்களம் சரிசெய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சீகிரியவில் இருப்பது சிங்கத்தின் பாதங்கள் அல…
-
- 1 reply
- 754 views
-
-
வடமாகாண சபையில் நிதியில் ஒரு சதம் கூட மீள திரும்புவதில்லையாம். வடமாகாண சபையின் எந்த ஒரு நிதியும் இதுவரை திரும்பி செல்லவில்லை என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார் . வடமாகாண சபையின் 85 ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண சபை நிதி திரும்புவதில்லை. வடமாகாண சபையின் எந்த நி…
-
- 3 replies
- 380 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
-
- 0 replies
- 272 views
-
-
‘வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பு?’ ஜே.ஏ.ஜோர்ஜ் “கேப்பாப்புலவு மக்கள் 22 நாட்களாக, வீதியில் அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, தமது காணிக்காகப் போராடிவருகின்றனர். இவ்வாறு வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பானது?” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எஸ். சிறிதரன் கேள்வியெழுப்பினார். தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தொ…
-
- 3 replies
- 293 views
-
-
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சந்தேக நபர்களை தெளிவாக அடையாளம் காட்டிய சிறுவன். ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களை 14 பேர்களுக்கு மத்தியில் கண்கண்ட சாட்சியமான சிறுவன் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. அதன் போது சந்தேக நபர்கள் இருவர் உள்ளிட்ட 14 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டு இருந்தனர். …
-
- 0 replies
- 431 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டக் கதையை தாங்கிய பிரசுரம் வெளியீடு! கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்தநிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கடந்த 22 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை இராணுவமுகாம் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் இந்த மக்களின் போராட்டத்தின் கதையை தாங்கிய பிரசுரம் ஒன்று இன்றையதினம் கேப்பாப்புலவு மக்களின் போராட்டக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப் பிரசுரத்தினை "விதை குழுமம்"தாயாரித்திருக்கின்றது. இதனை யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா போன்ற பிரதேசங்களிலுள்ள அமைப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இ…
-
- 1 reply
- 318 views
-
-
காத்தான்குடியில் தமிழ் ஆசிரியர் ஒருவர் முஸ்லிம் காடையர் ஒருவரால் தாக்கப்பட்டார். மட்டக்களப்பு மட் /மம /காத்தான்குடி மத்திய கல்லூரியில் கற்பிக்கும் எஸ்.ராகுலன் எனும் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த (16/02/2017) வியாழக்கிழமை 7:45 மணியளவில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் இல்ல விளையாட்டுப்போட்டிக்கான இல்ல அலங்கார வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அதனை இரசிக்கத்தெரியாத காடையர் அவ் அலங்கார வேலைப்பாட்டையும், விளையாட்டு இறுதிநாள் நிகழ்வையும் குழப்பும் வகையிலும் காத்தான்குடி தாருஸ்ஸலாம் வீதியில் வசித்துவருபவரும் நீர்பாசன திணைக்களத்தில் கடமைபுரியும் க.ஆ.நியாஸ் என்பவரால் குறித்த தமிழ் ஆசிரியர் …
-
- 0 replies
- 533 views
-
-
விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை லண்டனுக்கு அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சந்தேகநபர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தேகநபர்களுக்கெதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய ம…
-
- 0 replies
- 747 views
-
-
வித்தியா படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார். இதன்படி குறித்த 12 சந்தேகநபர்களில் 11ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று அறிவித்துள்ளார். அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமையவே குறித்த 11ஆவது இலக்க சந்தேகநபர் …
-
- 0 replies
- 420 views
-
-
இந்திய வெளியுறவுச் செயலரின் கருத்தால் கூட்டமைப்பிற்கு ஏமாற்றம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளி விவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது- இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்க இந்திய அரசு வலியுறுத்தாது என இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஏமாற்றத்தை ஏற்ப டுத்தியுள்ளது. …
-
- 2 replies
- 402 views
-
-
வடக்கு,கிழக்கு இணைப்பு கைவிரித்தது இந்தியா வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நேற்றுக்காலை பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுக்களில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வாக்குறுதியை, 1987ஆம் ஆ…
-
- 3 replies
- 600 views
-
-
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 4 பேர் சமூகத்துடன் இணைவு.! வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று காலை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வில் அவர்களது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகா…
-
- 0 replies
- 302 views
-