ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
'என்ன நடந்தாலும் அபிவிருத்தி தொடரும்' -ஜே.ஏ.ஜோர்ஜ் 'என்ன நடந்தாலும் நாட்டை முன்னேற்ற முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டங்களை கைவிடமாட்டோம். இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் போதும், இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும், அந்தத் திட்டங்களின் பயனை பெற்றுக்கொண்ட போதுதான். அதன் பெறுமதியை உணர்ந்துள்ளனர்' என நீர்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ந…
-
- 0 replies
- 245 views
-
-
'பொலிஸாரில் தவறில்லை' -ஜே.ஏ.ஜோர்ஜ் 'ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்கார்கள் மீது பொலிஸார் குறைந்த பலத்தை பிரயோகித்து கலைத்ததில் எந்தவித தவறும் இல்லை. பொலிஸார் முற்கூட்டியே செயற்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டும்' என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 'பொதுமக்களை கலவரத்தில் இருந்து பாதுகாக்கும் கடடை பொலிஸாருக்கு உண்டு. அதற்காக அவர்களால் குறைந்த பலத்தை பிரயோகிக்க முடியும். ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட…
-
- 0 replies
- 391 views
-
-
மைத்திரியுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக மஹிந்த அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முற்பது ஆண்டுகளாக மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் கடமையாற்றியிருப்பதாகவும் இணைந்து செயற்படுவது கடினமானதல்ல எனவும் தெரிவித்துள்ள அவர் புதிய கட்சிகள் உருவாக்கப்படுதல் புதிய கட்சிகளில் இணைதல் போன்றவற்றை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மக்களின் தேவைகளை கட்சி புரிந்து கொண்டு செயற்படுதல் மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ள மகிந்த இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், அவ்வாறு கு…
-
- 1 reply
- 266 views
-
-
2016ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் அதிகளவு மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிளவான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றய தினம் நடைபெற்ற 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, அங்கஜன் இராமநாதன், விஜயகலா மகேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். http://thuliyam.com/?p=54212
-
- 3 replies
- 516 views
-
-
மைத்திரியின் ஆட்சியில் தீர்க்கப்படாவிட்டால் எக்காலத்திலும் இனப்பிரச்னையை தீர்க்கமுடியாது இனப்பிரச்னைக்கான தீர்வு இந்த ஜனாதிபதியின் ஆட்சிகாலத்துக்குள் சாத்தியப்படாவிட்டால் இனி எந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலும் சாத்தியப்படாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார், சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலேயே முஸ்லிம் தமிழ் மக்கள் நல்லாட்சியை இந்த நாட்ட…
-
- 3 replies
- 303 views
-
-
நல்லாட்சியின் இருவருட பூர்த்தி – திருகோணமலையில் நிகழ்வுகள் நல்லாட்சி அரசின் 02 வருடப் பூர்த்தியினை சிறப்பித்து கிழக்கு மாகாணத்தில் பல பாகங்களிலும் நிகழ்வுகள் நடந்தேறின. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்காரியாலத்தில் முதலமைச்சரின் பங்குபற்றுதலுடன் சிறப்புரையாற்றலும், மரநடுகையும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் சர்வமத நிகழ்வுகள் இடம்பெற்றன. திருகோணமலை சோனஹர்வாடிப் பகுதி ஜும் ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, பிரதம செயலாளர் சரத் அபேயவர்த்தன மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். …
-
- 0 replies
- 187 views
-
-
அம்பாந்தோட்டை பதற்றநிலை ; 23 பேருக்கு விளக்கமறியல் அம்பாந்தோட்டை கைத்தொழில் வலைய அடிக்கல் நாட்டு விழாவின் போது பதற்ற நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களில் 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் கைதுசெய்யப்பட்ட 21 பேரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரையும், ஏனைய இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை குறித்த குற்றங்களுக்காக நேற்று 52 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 3 replies
- 408 views
-
-
திசைமாற்றப்படுகிறதா போராட்டம்? கடந்த மாத இறுதியில் வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் கள் பங்கேற்றிருந்த போராட்டம் ஒன்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப்படம் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதேபோன்று 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்த பேரணி ஒன்றின் போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பங்கேற்ற நிகழ்வுகளில் தான் இந்த இரண்டு சம்பவங்களும் நடந்தேறியிருந்தன. அதுபோலவே, இந்த …
-
- 0 replies
- 321 views
-
-
ஹம்பாந்தோட்டையில் பந்து வீச்சு பயிற்சி ஹம்பாந்தோட்டையில் நேற்று ஏற்பட்ட பதற்றமான நிலைமை தொடர்பில் பெற்றுக் கொண்ட சில புகைப்படங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதற்குள் ஒரு புகைப்படம் கிரிக்கெட் தெரிவு குழு சபையின் அவதானத்திற்கு என பேஸ்புக் பக்கங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. எதிர்வரும் டி20 உலக கிண்ண போட்டிக்கு மிகவும் பெறுமதியான சந்தர்ப்பம் இதுவென சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். அவ்வாறான கருத்துக்கள் உள்ளடங்கிய புகைப்படங்கள் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. http://www.onlineuthayan.com/news/22402
-
- 1 reply
- 314 views
-
-
சமஷ்டி ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாது – டிலான் பெரேர நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமஷ்டியே சிறந்த முறையென தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா சமஷ்டி என்பது ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சியின் கீழேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட வேண்டுமென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் ,தான் இருந்தாலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே பிரச்சினைகளை தீர்க்க உகந்ததென தான் கருதுவதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ காலத்திலும் தான் சமஷ்டிக்கு ஆதரவாகவே குரல்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/130…
-
- 0 replies
- 243 views
-
-
ஹம்பாந்தோட்டை தாக்குதல் நல்லாட்சியின் வீழ்ச்சி-மகிந்த நல்லாட்சி அரசாங்கம் கவிழக் கூடிய அடையாளங்கள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் எதிர்ப்பில் ஈடுபட்ட கிராமவாசிகள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு சம்பவங்கள் மூலம் நாட்டின் ஜனநா யகம், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆதிபத்தியம் வீழ்ச்சியடைந்துள்ளமை தெளிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இன்று தலதா மாளிகைக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார். தலதா மாளிகைக்கு சென்ற மகிந்த ராஜ…
-
- 0 replies
- 319 views
-
-
அரசியலமைப்பு குறித்து ஆராய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு இன்று கூடுகிறது எஸ்.கணேசன் உத்தேச புதிய அரசியலமை ப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆறு பாராளுமன்ற உபகுழுக்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆலோசனை அறிக்கைகள் குறித்தும் ஆராயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்றக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூடுகின்றது. உத்தேச புதிய அரசியலமைப் பில் தமிழ் மக்களின் அபிலாஷை களை பூர்த்தி செய்யும் வகை யில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று முன் தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்…
-
- 0 replies
- 286 views
-
-
கலப்பு நீதிமன்ற பொறிமுறைமைக்கு பாதுகாப்பு தரப்பு எதிர்ப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறைமைக்கு பாதுகாப்பு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச நீதிவான்களை உள்டக்கிய கலப்பு நீதிமன்றமொன்று உருவாக்கப்படுவதனை விரும்பவில்லை என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச தலையீட்டை கடுமையாக எதிர்ப்பதாக அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்க பொறிமுறைமை குறித்த விசேட செயலணி அண்மையில் கலப்பு நீதிமன்றம் குறித்து பரிந்துரை செய்திருந்தது. எனினும், இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என பாதுகாப்புத் தர…
-
- 0 replies
- 317 views
-
-
அரசியல் தீர்வு என்ற விடயத்தில் காலத்தை இழுத்தடிக்க முடியாது
-
- 0 replies
- 185 views
-
-
மேலும் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 படகுகள் மற்றும் 10 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இதில் ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற குமரவேல், சுப்பிரமணி, கார்த்திகைசாமி, நம்பு ஆகிய 4 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து சென்ற 6 மீனவர்களும் அடங்குவர். தலைமன்னார், மற்றும் காங்கேசன் துறைமுகத்தில் இவர்களிடம் நடந்த விசாரணைக்கு பின் 10 மீனவர்களும் இலங்கை மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://www.vikatan.com/news/tamilnadu/77245-10-more-fishermen-arrested-by-sri-lankan-navy.art
-
- 0 replies
- 198 views
-
-
நடுத்தெருவில் பொதுபலசேனா கவலையில் ஞானசாரதேரர் பலர் தம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கவலையடைந்துள்ளார். நுகேகொடை பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்… எமது போராட்டத் தோழர்கள் பலர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்.அவர்கள் மேலும் சின்னஞ் சிறிய கடைகள் பலவ ற்றை போட்டுக் கொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு பொதுபல சேனாவை அழிக்கும் தேவை காணப்பட்டது. ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்தி ரக் கட்சிக்கும் அதே…
-
- 1 reply
- 366 views
-
-
பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் இருவர் விடுதலை எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த இரண்டு கைதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதிவியேற்று, இரண்டாண்டுகள் பூர்த்தியாவதையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், இன்று (08) காலை, விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ. பிரபாகரன் மற்றும் ஜெயிலர் கே.மோகன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில், இக் கைதிகள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/189398/ப-த-மன-ன-ப-ப-ன-க-ழ-க-த-கள-இர-வர-வ-ட-தல-#sth…
-
- 1 reply
- 317 views
-
-
ரவிராஜ் கொலைச் சந்தேக நபர்களை கைது செய்ய அப்போதைய சட்ட மா அதிபர் அனுமதி வழங்கவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைச் சந்தேக நபர்களை கைது செய்ய அப்போதைய சட்ட மா அதிபர் அனுமதி வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிய போதிலும் அதற்கு அனுமதியளித்திருக்கவில்லை எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சட்ட மா அதிபராக மொஹான் பீரிஸ் கடமையாற்றி…
-
- 0 replies
- 175 views
-
-
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு பிரகடனம் சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தை வரட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாகப் பிரகடனப்படுத்தி, வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம், இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில், 'மாவட்டத்தில் எமது திணை…
-
- 0 replies
- 216 views
-
-
இலங்கையில் இருந்துக்கொண்டு இந்தியாவை பார்ப்பது சாத்தியமற்ற விடயம்தான். பலரும் கணினி அல்லது வலைதளங்கள் ஊடாக பார்க்கலாம் என்ற எண்ணப்பாட்டிற்குதான் வந்திருப்பீர்கள். ஆனால் நேரடியாக பார்க்க முடியும் என்றால் நம்ப முடியுமா? நம்பிதான் ஆக வேண்டும். அதற்காகவே உருவாக்கப்படும் பிரமிக்கத்தக்க இலங்கையின் தற்போதைய உயரமான கட்டிடம்தான் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம்( லோட்டஸ் டவர்). தென்னாசியாவிலே மிக உயரமான பல் தொழிற்பாட்டு தொலைத் தொடர்புக் கோபுரமாக அமைய பெற வேண்டும் என்ற நோக்கில் 2012 ஆம் ஆண்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நான்கு தட்டு மேடைகளையும், 350 மீட்டர் உயரமும் கொண்ட கோபுரமானது கொழும்பில் 3.06 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்ம…
-
- 0 replies
- 368 views
-
-
தெற்கு கைத்தொழில் வலயத்தில் சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்கான தொழிற்பயிற்சி நிறுவகம் ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவும் சிறிலங்காவும் இணைந்து இந்த தொழிற்பயிற்சி நிறுவகத்தை ஆரம்பித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்துக்கு அருகில் இந்த தொழில்நுட்ப நிறுவகத்தை திறந்து வைத்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது, இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தெற்கு அபிவிருத்தித் திட்டத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இதன் மூலம், வரும் ஆண்டுகளில் இந்தப் பகுதி …
-
- 0 replies
- 276 views
-
-
ஹம்பாந்தோட்டையில் பதற்றம் ஹம்பாந்தோட்டையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற மோதலை கலைப்பதற்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது பொலிஸார் தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/189337/ஹம-ப-ந-த-ட-ட-ய-ல-பதற-றம-#sthash.hxILSyqm.dpuf
-
- 19 replies
- 1.5k views
-
-
தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடா? இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்திய நிலையில், அந்தக் கட்சிகளிடையே முரண்பாடு உள்ளதாகக் கூறப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி. http://www.bbc.com/tamil/38541321?ocid=socialflow_facebook மேலே உள்ள இணைப்பில் பேட்டியை கேட்கலாம்... இங்கு முழுமையாக இணைக்க முடியவில்லை..
-
- 0 replies
- 359 views
-
-
ஊவா மாகாணத் தமிழ்ப்பிள்ளைகள் உரிய கல்வியின்றி அவதி பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்தில் தமிழ்க் கல்வி மற்றும் தமிழர் கல்வி எந்தவொரு தரப்பினராலும் கவனத்தில் கொள்ளப்படாதவொன்றாகவேயுள்ளது. இம் மாகாணத்திலுள்ள நூற்றி எழுபத்து மூன்று தமிழ்ப் பாடசாலைகளில் அரைப் பங்கிற்கும் அதிகமான பாடசாலைகள் அதாவது சரியாக நூறு பாடசாலைகள் டீ. 3 வரிசையில் தரப்படுத்தப்பட்ட ஆரம்பப் பாடசாலைகளாகவேயுள்ளன. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரம் வரை கொண்ட ஐம்பத்தி மூன்று பாடசாலைகளும் கல்விப் பொதுத் தராதரதப் பத்திர உயர்தரத்தில் கலை, வர்த்தகப் பிரிவுகளைக் கொண்டதாகத் தரப்படுத்தப்…
-
- 0 replies
- 545 views
-
-
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான உண்மையை கண்டறியும் குழு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு அனுப்புகிறது 7 பேரைக்கொண்ட உயர்மட்டக்குழு இந்த ஜனவரி மாத நடுப்பகுதிக்குள் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக்குழு, இலங்கையின் ஏற்றுமதி கைத்தொழில் வலயங்கள், அங்குள்ள பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளது. இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பணியாளர்களின் அடிப்படை உரிமைகள் என்பன தொடர்பாகவும் ஏழு பேர் கொண்ட குழுவினர் ஆராயவுள்ளனர். …
-
- 0 replies
- 282 views
-