Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பி பிரதமர் அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதியுடன் பேச்சு (லியோ நிரோஷ தர்ஷன்) இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார். இதன் போது கடல் மார்க்கமான பாதுபாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. கொழும்பில் நடைப்பெறுகின்ற கடல்சார் பாதுகாப்பு மாநாடான, காலி கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்டுள்ளார். …

  2. வடக்கில் மாவீரர்கள் தின நிகழ்வுகள் ; ராவணா பலய எச்சரிக்கை (லியோ நிரோஷ தர்ஷன்) வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற உயிரிழந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களை நினைவு கூரும் மாவீரர்கள் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகள் எவ்விதமாக அமைய போகின்றது என கேள்வி எழுப்பியுள்ள ராவணா பலய , நாட்டை துண்டாடும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தேச புதிய அரசயிலமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது. ராவணா பலயவின் செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாது தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கூறுகைய…

  3. 'ஏன்ட தெய்மே.. எங்கையா போன...' கிளிநொச்சியில் சோகம் : 9 வருடங்களின் பின் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள் எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று இரவு மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்…

  4.  'ஆசியாவின் போதைப்பொருள் கேந்திரம் இலங்கையாகும்' -அழகன் கனகராஜ் 'இறக்குமதி செய்யப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுமாயின், அவ்வாறான வர்த்தர்கள், அதை மீண்டும் இறக்குமதி செய்வார்கள் என்று கருத முடியாது. சக்திமிக்க அரசியல் தொடர்புகளைக் கொண்ட பாதுகாப்பு வலயமொன்று இல்லாமல், இவ்வாறான வர்த்தகங்கள் தனித்து நடக்கின்றன என்றும் கருத முடியாது என்பதுடன், ஆசியாவின் போதைப்பொருள் கேந்திரமாக இலங்கை மாறியுள்ளது' என்று, எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் எம்.பியுமான அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187068/-ஆச-ய-வ-ன-ப-த-ப-ப-ர-ள-க-ந-த-ரம-இலங…

  5. தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் (3ஆம் இணைப்பு) தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களி்ன் அஞ்சலி நிகழ்வு கள் இன்றுமாலை கிளிநொச்சி-கனகபுரம் மற்றும் முழங்காவில்,வன்னிவிளாங்குளம் துயி லுமில்லங்களில் மாலை6.05 மணிக்கு மணி ஒலி எழுப்பி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்ப ட்டுள்ளது. கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,முழங்காவில் துயிலுமில்லத்தில்நாடாளுமன்ற உறுப்பினர் மாவை னோதிராஜா,மல்லாவி வன்னிவிளா ங்குளம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்க்கந்தராசா பொதுச்சுட ரை ஏற்றி வைத்தனர். இந் நிகழ்வில் வன்னி…

    • 5 replies
    • 957 views
  6. வடமராட்சியில் புலிகளுக்கு ஆதரவாக சுவரொட்டி. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் வடமராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/archives/8479

  7. பொதுபல சேனாவின் ஞானாசார தேரர் இந்தியாவினால் நாடுகடத்தல் [ தமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மையின சமூகங்களை கள்ளத் தோணிகள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் சூளுரைத்துவரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தியாவின் புத்தகாயாவிலுள்ள மகாபோதி விகாரையில் வருடாந்தம் நடைபெறும் “சாஞ்சி மேலா” என்ற மகாபோதி உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற நிலையிலேயே நேற்றைய தினம் இரவு ஞானாசார தேரர் இந்திய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார். கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் கலகொட அத்தே ஞான…

    • 4 replies
    • 689 views
  8. ஊடகங்கள் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் – பிரதமர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஊடகங்கள் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்கள் தம்மீது தாக்குதல் நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என அவர் இன்றைய தினம் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்பதன் அர்த்தம் பகிரங்கமாக அந்த ஊடகங்களை விமர்சனம் செய்தலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக நிறுவனங்களை தீக்கரையாக்க, ஊடகவியலாளர்களை கடத்த, ஊடகவியலாளர்களை கொலை செய்ய, இராணுவத்தைக் கொண்டு ஊடகவியலாளர்களை தாக்குவதற்கு எனக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அவசியமில்லை என அவர் குறிப்பிட்ட…

  9. முன்னாள் தளபதி சரத்சந்திர பிணையில் விடுதலை இலங்கை கிரிக்­கெட் நிறுவனத்தின் பாதுகாப்புப் பணிப்பாளரும் ஓய்­வு­பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் முன்னாள் கட்­டளைத் தள­ப­தி­யு­மான கே.எல்.என். சரத்­சந்­திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் இன்று (28) பிறப்பித்துள்ளார். சரத்­சந்­திர, ப­த­வியில் இருந்து ஓய்­வு­பெற்ற பின்­னரும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் ஜீப் வண்­டி­யான டப்­ளியூ.பி.ஜி.பி 5548 எனும் ஜீப் வண்­டியை தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்­துக்கு நட்டம் ஏற்­ப­டுத்­தி­ய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

  10. இந்தியா - இலங்கை இருதரப்பு மீனவர்களுக்கும் சாதகமான நிலையை உருவாக்க வேண்டும்!- மங்கள சமரவீரா பேட்டி டெல்லிக்குச் சமீபத்தில் வந்திருந்தார் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா. இலங்கைத் தமிழர்கள் விவகாரம், தமிழ் மீனவர்கள் விவகாரம் உட்பட இருதரப்பு உறவுகள் தொடர்பாகப் பேசினோம். மீன்வளம் பற்றிய உயர்மட்டப் பேச்சுவார்த்தை களுக்காகச் சமீபத்தில் நீங்கள் டெல்லி வந்திருந்தீர்கள். அதன் முடிவுகள் வெற்றிகரமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருந்தது என்கிறது இலங்கை. ஆழ்கடல் வலைகள் மூலம் மீன்பிடிப்பதைத் தடைசெய்ய இந்தியா ஒப்புக்கொண்டதா? இந்தப் பேச்சுவார்த்தைகளைப் பெரிய வெற்றி என்று குறிப்பி…

  11. வட மாகாணத்தில் மூன்றில் இரண்டு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் : அனந்தி சசிதரன் (சசி) இயற்க்கை அனர்த்தத்தாலும் இனப்பிரச்சினையாலும் நீண்ட வரலாறு கொண்ட சமூகமாகத்தான் எமது மீனவ விவசாய சமூகம் இருக்கின்றது என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இன்று வரை மீனவர்களுடைய அடிப்படை பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இன்றும் உயிர் ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தான் மீனவர்களுடைய வாழ்வாதாரம்…

  12. http://www.tamilmirror.lk/187025/-கர-ண-க-ழ-வ-னர-க-ற-யதற-க-இணங-கவ-ரவ-ர-ஜ-ச-ச-ட-ட-ன-

  13. பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து சீனாவிலிருந்து போதை இனிப்பு மாத்திரை 2016-11-28 09:49:00 (ரெ.கிறிஷ்­ணகாந்) பாட­சாலை மாண­வி­களை இலக்கு வைத்து போதை உண்­டாக் கக் கூடிய இனிப்பு வகை­யொன்று நாட்டின் பல பகு­தி­களி­லுள்ள வர்த்­தக நிலை­யங்கள் ஊடாக விற்­பனை செய்­யப்­பட்டு வரு­வ­தாக சிற்­றுண்­டிச்­சாலை உரி­மை­யா­ளர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது. சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தாக கூறப்­படும் இந்த இனிப்பு பண்­ட­மா­னது, வாயை வாச­னைக்­குள்­ளாக்­கு­வ­தா­கவும் இது நாக்­கிற்கு கீழாக வைக்க கச்­சி­த­மான வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவற்றை நாக்கின் அடியில் வைப்­ப­தனால் போதை ஏற்­ப­டு­வ­தாக உறு­திப்­ப­…

  14. புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி ஆறு விமானங்கள் ஆறு விமான பஸ்கள் ஆகியனவற்றை தாக்கி அழித்து 5, 505 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், கொழும்பு மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேராவிடம் கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை ஆணையாளர் ஏற்றுக்கொண்டு வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமத…

  15. ஐ.தே.க.வுடன் எவ்­வி­த­மான இர­க­சிய பேச்­சு­வார்த்­தை­யிலும் ஈடு­ப­ட­வில்லை சு.க.வே உடன்­ப­டிக்கை செய்­துள்­ளது என்­கிறார் பஷில் (ரொபட் அன்­டனி) ஐக்­கி­ய­ தே­சி­யக்­ கட்­சி­யுடன் நான் எவ்­வி­த­மான இரக­சியப் பேச்­சு­வார்த்­தை­யிலும் ஈடு­ப­ட­வில்லை. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி தான் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் உடன்­ப­டிக்கை செய்து இணைந்து அர­சாங்கம் அமைத்­துள்­ளது. மாறாக நாங்கள் ஐ.தே.க. வுடன் டீல்­போ­ட­வில்லை என்று சிறி­லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் பிர­தி­நி­தியும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். எமது புதிய கட்­சி­யா­னது 14 கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றது. அவ்­வாறு பேச்­சு­வார்த…

  16. முழு­மை­யான விசா­ர­ணைகள் தேவை என்­பதில் மாற்­ற­மில்லை (நமது நிருபர்) யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற சம்­ப­வங்­களை விசா­ரிக்க வேண்­டு­மென்ற ஐக்­கிய நாடுகள் சபையின் நிலைப்­­பாட்டில் எவ்­வி­த­மான மாற்­றமும் இல்­லை­யென ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் பான் கீ மூனின் பிரதி பேச்­சாளர் பர்ஹான் ஹக் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் மாற்­ற­ம­டைந்து செல்­வதால் இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் கொள்­கையை மாற்றம் ஏற்­ப­டு­மென கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் இலங்கை தொடர்­பான முன்­னு­ரி­மை­யான நிலைப்­பாட்டில் எவ்­வி­தா­மான மாற்­றமும் இல்லை. புதிய செய­லாளர்…

  17. வடக்கு தமிழர்கள் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றனரா? ஹெலஉறுமய கேள்வி; தமிழ் தலைமைகள் அமைதி காப்பது நல்லதல்ல என்றும் விசனம் (ஆர்.யசி) வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் பிறந்­த­நாளை கொண்­டா­டு­வதன் மூலமும் விடு­தலைப் புலி­களை அனுஷ்­டிக்க மாவீரர் தினத்தை நினை­வு­கூ­ரு­வதன் மூலமும் வடக்கின் தமிழ் மக்கள் சொல்ல நினைப்­பது என்ன? தமிழ் மக்­க­ளுக்கு பிர­பா­கரன் போன்ற ஒரு தலைமை மீண்டும் வேண்­டுமா? அவர்கள் பிர­பா­க­ரனை மீண்டும் எதிர்­பார்க்­கின்­ற­னரா என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்­பி­யது. யுத்­தத்தில் உயிர் நீத்த மக்­களை வடக்கில் நினை­வு­கூர சகல உரி­மை­களும் உள்­ளன. அவ்­வாறு செய்­வ­தாயின் அதை மே மாதம் 17ஆம் 18ஆம் மற்றும் 19 ஆம…

  18. உலகில் பிரபல்யமான தமிழீழம்! தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியலை இதைவிட ஆழமாக சொல்லிவிட முடியாது விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் அரசியலையும் தனது கேமராவில் துல்லியமாக படம் பிடித்த உலகப்புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் Steve McCurry ஸ்டீவ் மெக்கர்ரே. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியலை இதைவிட ஆழமாக சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன். இரண்டுமுறை உலக பத்திரிக்கை புகைப்பட விருதினைப் பெற்ற ஸ்டீவின் இந்தப் படம், புலிகளை தட்டையாக விமர்சித்த அரசியலை உடைத்துப் போட்டிருக்கிறது என்று சொல்லலாம். விடுதலைப்போராட்டத்தில் அடிமைப்பட்டிருந்த பெண்களின் பங்கு, உழைக்கும் சமூகம் வைத்திருந்த நம்பிக்கை, நில…

  19. விடுதலைப்புலிகளில் முக்கியஸ்தர்கள் இன்றும் இலங்கையில் இருப்பார்களாயின் அவர்கள் தாராளமாக வெளிவரலாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாட்டை பயங்கர பாதைக்கு வழிநடத்திச் சென்ற பிரபாகரனின் பிறந்த நாளையோ அல்லது மாவீரர் தினத்தையோ எம்மால் அனுமதிக்க முடியாது. யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. அந்த மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். உண்மையில் இவ்வாறு செய்வதற்கு தமிழ் மக்கள் வெட்கம் கொள்ள வேண்டும். …

  20. ஒரு தரப்பு எதிர்ப்பை தெரிவிக்க அதனையும் தாண்டி உலகமெங்கும் ஈழத்தமிழர்கள் இன்று மாவீரர் தினத்தினை துயருடன் அனுஷ்டித்து வருகின்றனர். அதேநேரம் இலங்கை முழுவதும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவுகூரல் நடைப்பெற்று வருகின்ற நிலையில் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் தாயொருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். Go to Videos Muzhangavil Maveerar Naal எழுந்து வா என் தெய்வமே... அம்மா என்று கூப்பிடு என கதறி அழும் காட்சி பார்ப்பவர்களின் கண்களை மட்டுமல்ல நெஞ்சையும் கசியவைத்துள்ளது..... http://www.tamilwin.com/statements/01/126163

  21. தண்டப்பணத்தை அதிகரிக்கும் அரசின் அறிவிப்பு இலங்­கையில் விபத்து சம்­ப­வங்கள் வகை தொகை­யின்றி அதி­க­ரித்துச் செல்­வது யாவரும் அறிந்த விட­யமே. விபத்துக்களால் நாள் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 7 பேர் மர­ணிப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதே­வேளை, கடந்த வருடம் மாத்­திரம் 2,590 பேர் விபத்­துக்­களால் உயி­ரி­ழந்த­தா­கவும் 70,000 க்கும் அதி­க­மான வாகன விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் மது­போ­தையில் வாகனம் செலுத்­தி­யமை தொடர்பில் 49,000 பேரும் அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் இன்றி வாகனம் செலுத்­தி­யமை தொடர்பில் 50,000 பேரும் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளுக்­கெ­தி­ராக அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் வாகன விபத்…

    • 2 replies
    • 385 views
  22. யாழ்.பல்கலை -தமிழ் தேசிய மக்கள் முன்னனி – தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி. யாழ்.பல்கலை -தமிழ் தேசிய மக்கள் முன்னனி – தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி. …

  23. வடக்கு - கிழக்கில் மாவட்ட ரீதியாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கில் மாவட்ட ரீதி­யாக மேற்­கொள்­ள­வேண்­டிய அபி­வி­ருத்தி குறித்து அறிக்­கை­யொன்றை தயார்­செய்து வழங்­கும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்­பிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். அபி­வி­ருத்­தித்­திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும்­போது மூன்­று­மா­தங்­க­ளுக்கு ஒரு­முறை மீண்டும் சந்­தித்து அபி­வி­ருத்­தித்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் விதம்­கு­றித்து ஆராயும். கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யின்­போது மேற்­கண்­ட­வாறு தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் வன்­னி­ மா­வட்ட எம்.பி.யும் பாரா­ளு­…

  24. அரசியலமைப்புப் பேரவையில் அதன் வழிநடத்தல் குழுவால் எதிர்வரும் 10 ஆம் திகதி முன்வைக்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு இருக்காது எனவும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வே முன்வைக்கப்படவிருப்பதாகவும் மிகவும் நம்பிக்கையான வட்ட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது. இதனைவிட பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்ற அம்சம் மாற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் மாற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிக்கும் பொது எதிரணி கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கும் நிலையிலேயே வழிநடத்தல் குழு தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரியவந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் இரா.சம்பந்தன் தலைமை…

  25.  கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யுத்த காலத்துக்கு முன்னர் ஒவ்வொரு நவம்பர் மாதம் 27ஆம் திகதியும் மாவீரர் தினமாக விடுதலைப்புலிகளினால் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், இம்மாவீரர் தினம் அனுஷ்டிப்பது சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்படுவதுடன் அரசாங்கத்தால் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்படுகின்றது. நல்லாட்சி அரசினால் உயிரிழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.