Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழருடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ முடியாவிடின் கிழக்கு பறிபோவது திண்ணம்-சம்பந்தன் எச்சரிக்கை தமிழ் மக்களுடன் இணைந்து வாழ முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள சம்பந்தன் இது நிறைவேறாவிட்டால், கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே தமிழ் பேசும் மக்களின் ஏராளமான காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடி யேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் திருகோணமலைத் துறைமுகத்தை மைய ப்படுத்தி அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பாரிய அபிவிருத்திக்காக பல்லா யிரக்கணக்கான சிங்கள மக்கள் திருகோணமலையில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர்…

    • 11 replies
    • 666 views
  2. சம்­பந்தன் கூட்டமைப்பின் தலைவ­ராக இருக்­கும்­போதே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கி­விட வேண்டும் இணைவு குறித்து மாகா­ணங்­களே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்­கிறார் ஜயம்­பதி (நமது நிருபர்) சிறு­பான்மைச் சமூ­கங்­களின் நலன்­க­ளையும் உள்­வாங்கி நவீன அர­சியல் யாப்பொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம் என பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். தமிழ்க் கூட்­ட­மைப்பில் ஆர். சம்­பந்தன் போன்ற ஒருவர் தலை­வ­ராக இருக்கும்போது இதனை நிறை­வேற்ற முடி­யாமல் போனால் இனி ஒரு அர­சியல் யாப்­பினை எங்­களால் தயா­ரிக்க முடியுமா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாகும் என்றும் அவர் குறிப்­பி…

  3. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் கையளிப்பு.! கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக முப்படைகளின் பங்களிப்புடன் இந்த 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது. இதேவேளை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தெல்லிப்பழை பிரதேசத்திற்கு உட்பட்ட 454 ஏக்கர் காணி மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப…

  4. அகற்றப்படாத குப்பைகளால் துர்நாற்றம் யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்திற்கும்,யாழ் .போதனா வைத்தியசாலையின்பின்புறத்திற்கும் இடையே உள்ள மின்சார நிலைய வீதியில் மூன்று நாட்கள் ஆகியும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அசௌகரிய ங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள குறித்த வீதியில் ,வைக்கப்பட்டுள்ள குப்பை கூடைகள் நிரம்பியும் அதனை சுற்றி உள்ள இட த்திலும் அதிகமான குப்பைகளும் காணப்படுகின்றன.மேலும் குறித்த இடத்தில் பயணிகள் நிழல் குடையும் காணப்ப டுகின்றது,எனினும் அவ் நிழல் குடையினை பயணிகள் பயன் படுத்தாத நிலையும் ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தில்…

  5. யாழ்.கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று உள்ளது. யாழ்.கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று உள்ளது.பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் உள்ள சிறிய கடைக்குள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வீச்சினை மேற்கொண்டு உள்ளனர். அதன் போது கடை உரிமையாளர் கடையினுள் இருந்து சிறிய ஸ்ரூல் ஒன்றினை கொடுத்து வாள் வீச்சினை தடுத்துள்ளார். அதனால் கடை உரிமையாளர் காயமின்றி தப்பிக் கொண்டார். இருந்த போதிலும் தாக்குதலாளிகள் வாள் வீச்சினை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி செல்லும் போது கடையில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர…

  6. ரவிராஜ் கொலை வழக்கினை சிறப்பு ஜுரி சபையின் முன்னிலையில் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் விசாரணையை சிறப்பு ஜுரி சபையின் முன்னிலையில் எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27)பிறப்பித்துள்ளது. http://www.virakesari.lk/article/12810

  7. சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய மஹிந்தவிற்கு, ஜே.ஆர். ஜயவர்தன பணம் வழங்கினார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய மஹிந்த ராபஜக்ஸவிற்கு, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பணம் வழங்கினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதித்தலைவர் மைத்திரிபால சேனாநாயக்க ஆகியோருக்கு ஜே.ஆர். பணம் வழங்கியதாகவும் இவ்வாறு பணம் வழங்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யக்கலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பணம் வழங்கப்பட்ட…

  8. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் முதலீடு செய்ய எட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு எட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் இரண்டு விமான சேவை நிறுவனங்களை இயக்குவதற்கு எடுத்த தீர்மானம் பிழையானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஒரு விமான சேவையின் ஊடாகவேனும் லாபமீட்ட முடியாத நிலைமை காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே மஹின் லங்கா விமான சேவை நிறுவனம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துடன் இணைக்கத் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://g…

  9. லசந்தவின் கொலை விசாரணை இடைநடுவில் நின்றுபோகுமா? சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அரச தரப்பில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக விசாரணைகள் இடையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு திரிபோலி இராணுவ முகாமில் பணியாற்றிய 17 இராணுவத்தினரை கொண்ட குழுவே லசந்த விக்ரமதுங்கவின் கொலை யுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் திரிபோலி முகாமில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணை க்களம் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், …

  10. 425 இலங்கையர்களை மூன்று வருடத்தில் திருப்பி அனுப்பிய ஆஸி படகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தொடக்கம் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் படகு மூலம் வந்து அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய 320 பேரில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவுஸ்ரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு புள்ளிவிபரங்களில் கூறப்பட்டுள்ளது. …

  11. “புகையிலை, மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள்களிலிருந்து விடுதலை” ஜனாதிபதி புகையிலை மற்றும் சிகரட்டுக்கு எதிரான உலக சுகாதார தாபனத்தின் சாசனத்தில் கைச்சாத்திட்ட ஆசியாவின் முதலாவது நாடும் உலகின் நான்காவது நாடுமான இலங்கை இன்று புகையிலையை ஒழித்துக்கட்டும் விடயத்தில் முன்னிலை வகிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். புகையிலை, மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள்களிலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கையை இலங்கையர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கண்டி மகாவலி ரிச் ஹோட்டலில் இன்று ஆரம்பமான மதுசாரம், புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பான சர்வதேச மாந…

  12. யாழில் “பிரபாகரன் படை” உருவாக அரசே காரணம் மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையின்மையே யாழில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள் உருவாவதற்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மஹிந்த, இதனால் தென்பகுதியிலிருந்து,யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு முடியாத நிலமை விரைவில் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மஹிந்த, அரசாங்கத்தின்…

  13. பலவந்தமாக புத்தர் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் இறக்காம பிரதேச மக்களுடன் ஹக்கீம் கலந்ரையாடியுள்ளார். இறக்காமம், மாணிக்கமடு பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று பலவந்தமாக நிறுவப்பட்டமை தொடர்பில் அப்பிரதேச மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் அடிப்படையில் அமைச்சர் ஹக்கீம் இன்று (30) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இறக்காமம் ஸ்ரீ மாணிக்கமடு கோயில் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ளார். , இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் ஹக்கீம்; தான் இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருடன் கதைத்துள்ளதாகவும் இப்புத்தர் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதால் இதனை நீதிமன்றத்தினூடாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த…

    • 1 reply
    • 328 views
  14. வானம் பார்த்தபடி வன்னி விவசாயிகள்! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் சில இடங்களில் மழை வீழ்ச்சி தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தொடர் மழை வீழச்சி காணப்படுகிறது. எனினும் வன்னிப் பிரதேசத்தில் கடுமையான வரட்சி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வரட்சிக்குபோன்ற தொரு நிலமையே மீண்டும் ஏற்பட்டுள்ளது. வானம் பார்த்தபடி இருக்கின்றனர் வன்னி விவசாயிகள். இதனால் மக்கள் குடிநீருக்குப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் முதலிய மாவட்டங்கள் இயல்பிலேயே வெப்பம் கூடிய மாவட்டங்கள். இந்த நிலையில் வரட்சி காரண…

  15. யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால் முடக்கம் : பல்கலைக்கழகத்தில் பரபரப்பு யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தொடர்ந்தும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று பல்கலைகழகத்தின் நிர்வாக செய்பாடுகளை மாணவர்கள் முடக்கியுள்ளனர். http://www.virakesari.lk/article/12937

  16. யட்டியாந்தோட்டையில் கறுப்புத் தீபாவளி தீபாவளி தினமான இன்று யட்டியாந்தோட்டை – எக்கிளாஸ் தோட்டத் தொழிலாளர்கள் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர். 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறி தொழிற்சங்கங்கள் தம்மை ஏமாற்றியதாகத் தெரிவித்து எக்கிளாஸ் தோட்ட மக்கள் கறுப்புத் தீபாவளி கொண்டாடினர். மிகவும் குறைந்த சம்பளத்தைப் பெறும் தம்மால் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். 18 மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தால், இன்னும் ஆறு மாதங்களில் அடுத்த கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பளம் அதிகரிக்க வாய்பிருந்திருக்கும், ஆனால், அரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றிவிட்டதாக மக்கள் கவலை வெளியிட்டனர்.…

  17. நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட பயணத்தின் போது முன்வைத்த திட்டத்தை அடுத்தே, அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீன நிறுவனத்துக்கு கைமாறவுள்ளது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக சீனாவிடம் பெறப்பட்ட 8 பில்லியன் டொலர் கடனுக்காக, அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகியவற்றின் உரிமையை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டத்தை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தி…

  18. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கபுரம் பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்களிடையே விசனத்தை உருவாக்கியுள்ளது. தமிழ் மக்கள் வாழும் மாணிக்கபுரம் கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்று அம்பாறையிலிருந்து பெருமளவான வாகனத்தில் வந்தவர்கள் புத்தபிக்குகளுடன் இணைந்து இம்மலையில் புத்தர் சிலையை வைத்தனர். இதற்கு, மாணிக்கபுரத்தில் வசிக்கும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தபோது, தமக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலை வைக்க அதிகாரம் உள்ளதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எல்லைக் க…

  19. வீரகேசரி யாழ். அலுவலகம் மீது தாக்குதல் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீரகேசரி பத்திரிகையின் அலுவலகம் மீது, இன்று திங்கட்கிழமை (31) காலை போத்தல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/185032/வ-ரக-சர-ய-ழ-அல-வலகம-ம-த-த-க-க-தல-

  20. யாழ்.பல்கலையில் அமைச்சர் சுவாமிநாதன் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இன்றையதினம் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலை க்கழகத்திற்கு வருகை தந்துள்ளார். இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவி யலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்ததனால் அவர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து வெளியேறி சென்றுவிட்டனர். இதேவேளை யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால்முடக்கப்பட்டுள்ளமையினால் …

  21. 'புத்தகங்கள் எமது அரிய நண்பர்கள்" : செங்கலடியில் விழிப்புணர்வு ஊர்வலம் மாணவர்களிடையே வாசிப்பு அறிவைப் பெருக்கும் முயற்சியாக தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபை செங்கலடி பொது வாசிகசாலையின் நூலகர் தவராசா சிவராணி தெரிவித்தார். தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாளான இன்று கரடியனாறு மகாவித்தியாலய மாணவர்களின் தெரு நாடகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர்-செங்கலடி எல்லையிலிருந்து ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் செங்கலடி பொதுச் சந்தையில் முடிவடைந்தது. தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும…

  22. முதியோர் இல்லங்களிலுள்ள வயோதிபர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்க நடவடிக்கை பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் வயோதிபர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்டதிட்டங்களை தயாரிக்கப் போவதாக சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளார். முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்படும் வயோதிபர்கள் இறந்தவுடன் அவர்களின் உறவினர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், உயிரிழந்த வயோதிபர்களின் சொத்துகளுக்காக முரண்பட்டுக்கொள்ளும் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் பிரச்சனையாக மாறி யுள்ளதாக அமைச்சர் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும…

  23. நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்த சுவிஸ் அரசு உதவி இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பபயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் உதவிகளை வழங்க சுவிட்சர்லாந்து முன்வந்துள்ளது. சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கை நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர், சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் தலைவர் கிறிஸ்டா மார்க்வால்டரை சந்தித்துள்ளனர். இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற பொறிமுறைமை மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து இலங்கைப் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்…

  24. நாடு திரும்பாவிட்டால் ‘மகேந்திரன் கைதாவார்’ மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துச் செல்ல, ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, தற்போது வெளிநாடு சென்றுள்ள அர்ஜுன மகேந்திரன், இலங்கைக்குத் திரும்பாவிட்டால் அவரை சர்வதேச பொலிஸாரினூடாகக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார். வலஸ்முல்ல பிரதேசத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார். இதற்கிடையில், மத்திய வங்க…

  25.  ‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது -செல்வநாயகம் கபிலன் ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப் பிரதேசத்தில் வைத்து, சனிக்கிழமை (29) கைது செய்ததாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக விரோதக் குழுவெனக் குறிப்பிடப்படும் ஆவா குழுவுடன், இவர் தொடர்பினை பேணி வந்துள்ளமை பொலிஸ் புலன் விசாரணையிலும், பேஸ்புக் தொடர்பு மூலமும் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். தீபாவளி தினமான சனிக்கிழமையன்று, மதுபோதையில் அட்டகாசம் செய்து, பொதுமக்களை ஒருவர் அச்சுறுத்துவதாக, அச்சுவேலி பொலிஸாருக்கு தகவலொன்று கிடைக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.