ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை- அஇமகா இலங்கையில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கி, முஸ்லிம் மக்களுக்கான தனி நிர்வாக மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் அப்படியான ஒரு நிர்வாக மாவட்டம் தற்போது நாட்டில் இருக்கும் 25 நிர்வாக மாவட்டங்களுக்கு அப்பாற்பட்டு 26-ஆவதாகவோ அல்லது தென்கிழக்கு கரையோரம் தனியான நிர்வாக மாவட்டமாகவோ இருக்கலாம் என்று அக்கட்சியின் உயர்நிலைக் குழு தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நிர்வாக நடவடிக்கைகள் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே நடைபெறுவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த அக்கட்சி…
-
- 2 replies
- 498 views
-
-
சடா கோபன்:- 193 வருட பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்ட பரியோவான் கல்லூரியின் தனித்துவங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். சமூகத்தினதும் அந்த மண்ணினதும் மக்களினதும் இந்த தேசத்தினதும் ஒருமைப்பாடுகள் செயற்பாடுகளில் மிகுந்த அக்கறை கொண்ட ஒரு பொறுப்புவாய்ந்த கல்லூரி என்ற வகையில் இளைஞர்கள் ஒன்றுகூடுகின்ற ஒரு நல்ல காரியத்திற்காக கல்லூரி வளாகத்தை எத்தகைய நம்பிக்கையோடும் பொறுப்போடும்தான் கல்லூரி அதிபர் வழங்கியிருப்பார் என்பது அந்த வளாகத்தில் தவழ்ந்து வளர்ந்து நிமிர்ந்தவன் என்ற வகையில் நான் நன்கு உணர்வேன். ஆயினும் அதை பொறுப்பேற்ற இளைஞர் அமைப்பினதும் இளைஞர்களினதும் பொறுப்பற்ற நடவடிக்கையே இந்த சுகாதாரச் சீர்கேடு ஆகும். அண்மையில் சாரணர்…
-
- 1 reply
- 813 views
-
-
யாழ்.மாவட்டத்தில் ரௌடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ரெளடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரௌடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் தொண்ணூறு வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களுடன் கூடிய, தெரு ரௌடித் தனமும் சில கொள்ளை…
-
- 0 replies
- 274 views
-
-
புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் கடத்தப்பட்டார்! (திருக்கோவில் நிருபர்) புனர்வாழ்வு பெற்று விடுதலையான புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி, ராம் திருக்கோவில் தம்பிலுவில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இனம் தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=16200#sthash.caQyRMJI.dpuf
-
- 1 reply
- 585 views
-
-
கோவில் வளவை துப்புரவு செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் படுகாய யமடைந்திருந்த பூசகர்களான தந்தையும் மகனும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதில் தந்தையான பாலசுப்பிரமணியக் குருக்கள் (வயது 62) மற்றும் அவரது மகனான சாந்தஸ்வரூபக் குருக்கள் (வயது 25) ஆகியோரே மரணம் அடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம் மாலைவேளையில் தாம் பூசை செய்து வருகின்ற யாழ்.கந்தர் மடம் புகையிரத கடவைக்கு அண்மையில் உள்ள செம்பியன்தாழ்வு ஞானவைரவர் ஆலயத்தில் மேற்படி இருவரும் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அவ்வேளையில் மகன் குப்பைக்கு மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைக்க முயற்சித்து போது அவர் மீது மண்ணெண்ணெய் சிதறுண்டு தீ பரவியுள்ளது. அதை கண்ட தந்தை தீயை கட்டுப்படுத்த முய…
-
- 2 replies
- 515 views
-
-
வெடிபொருட்களால் மீள்குடியேற முடியாத நிலை சுப்பிரமணியம் பாஸ்கரன் 'கிளிநொச்சி முகமாலை பகுதியில், வெடிபொருட்கள் அகற்றப்படாமையால் 257க்கும் அதிகமான குடும்பங்களுக்கு மீள்குடியேற முடியவில்லை' என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில், இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படவில்லை. குறித்த பகுதி அதிக வெடிபொருட்கள் காணப்படும் ஆபத்தான பகுதி என்பதால், கடந்த ஏழு ஆண்டுகளாக குறித்த பகுதியிலுள்ள வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அகற்றும் பணிகள் நிறைவு பெறாமையால், இப்பகுதிகளில் ம…
-
- 0 replies
- 393 views
-
-
சிறீலங்காவில் இப்பொழுதும் சித்திரவதைகள் தொடர்வதாக பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் சித்தரவைதைகளுக்கு எதிரான மற்றும் இறைமைசார் கொள்கைகளின் பணிப்பாளர் சோனியா சீட்ஸ் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் மைத்திரிபாலசிறிசேன அரசாங்கத்தில், புதிதாக எட்டு முறைப்பாடுகள் பதியப்பட்டிருப்பதாகவும் அங்கு இன்னமும் சித்திரவதைகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்னரும் சித்திரவதைகள் தொடர்பில் ஸ்ரீலங்காவிலிருந்து 8புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஸ்ரீலங்கா…
-
- 0 replies
- 390 views
-
-
கைக்குண்டுடன் அரசியல்வாதியின் தேசிய அடையாள அட்டை வவுனியா குட் ஷெட் பகுதியிலிருந்து, கைக்குண்டொன்றும் அதன் அருகிலேயே பிரபல தமிழ் அரசியல்வாதியொருவரின் தேசிய அடையாள அட்டையொன்றும் மீட்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையத்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் கைக்குண்டு தணிக்கைச் செய்யும் விசேட அதிரடிப்படையினர் மூலம் குண்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/170552/%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B3-%E0%AE%8…
-
- 0 replies
- 412 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு மிடையிலான முக்கிய சந்திப்பு கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்தது. முதலமைச்சருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தச் சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், வடக்கின் தற்போதைய நிலை மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவிருக்கும் 65,000 வீட்டுத்தி…
-
- 0 replies
- 380 views
-
-
வாள்கள் பொல்லுகள் சகிதம் வீடுகளுக்குள் நுழைந்து ஒரே இரவில் நான்கு வீடுகளில் துணிகர கொள்ளை சம்வம் இடம்பெற்றுள்ளது. இக் கொள்ளை சம்பவமானது நேற்று அதிகாலை 2மணியளவில் சித்தங்கேணி, பண்ணாகம் சங்கானை மற்றும் வடலியடைப்பு ஆகிய பகுதிகளிலேஇடம்பெற்றுள்ளது.இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் சித்தங்கேணி சிவன் கோவிலுக்கு அண்மையில்உள்ள வீடோன்றுக்குள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டின் பின்புறம் இருந்த கதவைஉடைந்து கொண்டு உள் சென்றுள்ளனர்.விட்டின் உள்ள சென்றவர்கள் விட்டின் மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டில்இருந்தவர்கள் மீது சரமாரியாக வாள் மற்றும் கொட்டன்களால் தாக்கியுள்ளனர். இதனால் தலை மற்றும் உடலின் எனைய பகுதிகளில் காயமேற்பட்டு …
-
- 0 replies
- 341 views
-
-
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருக்கும் வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் விளக்கமளித்தார். அவர் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் தெரிவிக்கையில், சூழல் வெப்பநிலையை விட, வீட்டிற்குள் நிலவும் வெப்பமானது 3 தொடக்கம் 5 பாகை செல்சியஸ் குறைவாகவே காணப்படும். இந்த வீடானது 60 தொடக்கம் 70 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கக்கூடியது. இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 30ஆண்டுகளுக்குள் ஏதாவது தவறுகள் நடைபெற்றால் அதனை அந்த நிறுவனமே தம்முடைய செலவில் அதனை திருத்தித் தருவதாக எழுத்துமூலம் உத்தரவாதம் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எத்தனையோ விதமான சலுகைகளையெல்லாம் தாம் கொடுத்து இந்த வீட்டுத்தி…
-
- 1 reply
- 2.4k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பல கபட நாடகங்களை ஆடி, அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். திருச்சியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் அவர் பேசியவை வருவமாறு 2011-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் குடும்ப ஆட்சியை ஒழித்து, மக்களாட்சியை மலரச் செய்து என்னை ஆட்சியில் அமர்த்தினீர்கள். மாற்றம் தந்த வாழ்வில் ஏற்றம் தந்த அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் பல கபட நாடகங்களை ஆடி இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க. துரோகம் இழைத்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2006 பேரவைத் தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்கள் அமைதி நிறைந்த…
-
- 0 replies
- 361 views
-
-
தமிழ் - சிங்கள மாநிலங்கள் இடையில் சமஷ்டி முறைமையிலான கூட்டாட்சியை வலியுறுத்தும் வடக்கு மாகாண சபையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வுத் திட்ட இறுதி வரைபு மாகாணசபையில் நேற்றுமுன்தினம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வரைபை எதிர்வரும் 30ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையளிக்கவுள்ளார். மறுநாள் முதலாம் திகதி யாழ்.மருதனார்மடத்தில் நடைபெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதான மே தின நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாணசபையின் அ…
-
- 0 replies
- 339 views
-
-
இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முயற்சி.! எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தமது சமூகம் சார்பாக குரல்கொடுக்கும்போது அதனை இனவாத அமைப்புகள் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. பொதுபலசேனா, ராவணா பலய மற்றும் சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புகள் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முனைகின்றன. எனினும், இந்த அரசாங்கத்தினால் இனவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரிவினைவாதத்தைத் தூண்டி ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும் வகைய…
-
- 0 replies
- 269 views
-
-
இரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்… “நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம் ஆண்டளவில் கிளிநொச்சியில் மீள்குடியேறியபோது இந்தக் கடிதத் துண்டு கிடைக்கப் பெற்றுள்ளது. “யுனிசெப்ல பொடியல் வந்திருக்கினம், அவங்கதான் இந்தத் துண்டு குடுத்திட்டு போயிருக்கினம். திருகோணமல ரெண்டாம் கட்டையிலதான் அவங்க இந்தத் துண்ட கண்டெடுத்திருக்கினம். அப்ப நாங்க இருந்தது வவுனியா முகாமுல.” லெட்டர் ஒன்டும் இல்ல, சின்ன துண்டுல, பென்சிலால எழுதியிருந்தவர். அது அவர்ட க…
-
- 9 replies
- 1k views
-
-
நிலாவரை கிணற்றில் குதித்தவரை காணவில்லை செல்வநாயகம் கபிலன் புத்தூர், வரலாற்று பிரசித்தி வாய்ந்த நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் சனிக்கிழமை (23) மதியம் 12:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கற்கோவளம் பருத்தித்துறை பகுதியினை சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்;. யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த முதியவர் கிணற்றில் பாய்ந்துள்ளார்;. அவ்விடத்தில் நின்ற இளைஞர்கள் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்;த்த போது குறித்த முதியவர்; நீரில் மூழ்குவதை கண்டுள்ளனர். மேற்படி முதியவர…
-
- 4 replies
- 1.2k views
-
-
யுத்தத்தைத் தோற்கடிக்க முடிந்த போதிலும் ஈழக்கொள்கையைத் தோற்கடிக்க முடியாமற்போனது யுத்தத்தை இராணுவத்தினரின் துப்பாக்கிச் சத்தத்தினால் தோற்கடிக்க முடிந்த போதிலும், ஈழக் கொள்கையைத் தோற்கடிக்க முடியாமற்போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எவ்வாறாயினும் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியாமற்போகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஜெனீவா பிரேரணையும் பொருளாதார நெருக்கடியுமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலை 2 வருடங்கள் முன்னதாகவே நடத்துவதற்குப் பிரதான காரணங்களாக அமைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போது …
-
- 2 replies
- 521 views
-
-
ஸ்ரீலங்கா-சீனா, கடன் பங்குபரிமாற்றம் : இந்தியா கவலை [ Saturday,23 April 2016, 03:09:51 ] ஸ்ரீலங்காவுக்கும் சீனாவிற்கும் இடையில் மேற்கொள்ள உத்ததேசிக்கப்பட்டிருக்கும் கடனுக்காக பங்குகளை பரிமாற்றம் செய்வது தொடர்பான யோசனை குறித்து தனது கவலையை ஸ்ரீலங்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளது. சீனாவுக்கு ஸ்ரீலங்கா செலுத்த வேண்டியுள்ள 8 பில்லியன் டொலரை பங்குகளாக மாற்றுவதே இந்த யோசனையாகும். சீனாவின் நிதியுதவியுடனான பாரிய உள்சபார் கட்டமைப்புத் திட்டங்கள் செயற்படாமல் உள்ளன. இந்தநிலையில் அந்த திட்டங்களுடன் தொடர்புபட்ட கடன் தொகையை பங்குகளாக பரிமாறிக் கொள்வதற்கான யோசனையை கொழும்பு முன்வைத்திருக்கின்றது. இந்தியாவின் அழைப்பின்பேரில் டெல்லிக்கு சிலசமயம் …
-
- 1 reply
- 479 views
-
-
முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து அதிகா ரப் பரவலாக்கலை வலியுறுத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இப்படியயாரு முடிவுக்கு வந்தது ஆச்சரியமாயினும் இதில் இருக்கக்கூடிய உண்மைத்தன்மையை தமிழ் மக்கள் நின்று நிதானமாக ஆராயவேண்டியது அவசியமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரை 2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயம் பிசுபிசுத்துப் போவது உறுதியாகி விட்டது. எனினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் 2016இல் தீர்வு என்று ஏற்கெனவே கூறியதன் அடிப்படையிலேயே கடந்த பொதுத்தேர்தலில் தனது கட்சிக்கான வெற்றியை தக்கவைத்திருந்தார். இந்நிலையில் 2016இல் இனப்பிரச்சினைக்கான தீர்வு …
-
- 3 replies
- 931 views
-
-
காவடியெடுத்த இளைஞன் பலி... முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பறவைக்காவடி எடுத்து வந்த இளைஞர் ஒருவர், உழவு இயந்திரம் கவிழ்ந்து இன்று வியாழக்கிழமை (21) காலை பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்) http://www.tamilmirror.lk/170433/%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2-
-
- 15 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் எதைக் கொடுத்தாலும்திருப்திப்படுவார்கள் என்ற எண்ணம் ஜே.வி.பி யின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவின் மனதில் மேலோங்கியிருக்க வேண்டும். அல்லதுஅவர்களை வெருட்டி வழிக்குக் கொண்டுவரலாம் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அதனால் தான் சமஸ்டியை தமிழர்கள் கேட்கவில்லை என அவர் கூறியுள்ளார் என ஜே.வி.பி.யின் கருத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பில் வலம்புரி பத்திரிகையின் செய்தியை மேற்கோள் கட்டி வடக்கு மாகாண முதலமைச்சர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஜனாதிபதியுடனும் கௌரவ பிரதம மந்திரி யுடனும் பேச இருந்த நான் யாழ் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றேன். எப்பொழுதுமே நேரத்தைவீணாக்க என…
-
- 1 reply
- 945 views
-
-
கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளரும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித்திட்;டத்தின் கீழ் எத்தோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் இணைப்பேராசிரியராக இருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் இலங்கை அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். மட்டக்களப்பில் சிவராமுடன் இணைந்து தமிழர் மறுமலர்;ச்சிகழகம் போன்ற அரசியல் செயல்பாட்டு அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கலாநிதி கெனடி விஜயரத்தினத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. எனினும் 2009களுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்டவராக காணப்பட்ட கெனடி 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் யா…
-
- 0 replies
- 309 views
-
-
இணைந்த வடக்கு கிழக்கு தீர்மானத்துக்கு' தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான தீர்மானத்துக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதுமா லெப்பை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனம் என்பதை மறந்து தமிழ் அரசியல் தலைமைகள் நடந்து கொள்வதாக கூறிய அவர் அதிகாரப் பகிர்வில், தமிழர் தரப்பு முஸ்லிம்கள் தொடர்பாக தனித்து தீர்மானங்களை எடுப்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் தெரிவித்தார். …
-
- 1 reply
- 408 views
-
-
யாழ். சிறைச்சாலையில் அலைபேசிகள் மீட்பு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 18இற்கு மேற்பட்ட அலைபேசிகளும் சிறுதொகை கஞ்சா பொதி மற்றும் மதுசார குப்பிகள் சிலவும் கைப்பற்றபட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.எம்.என்.சி.தனசிங்கே தெரிவித்தார். சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இத்தேடுதல் நடவடிக்கை இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார். - See more at: http://www.tamilmirror.lk/170525/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%9A-%E0%AE%B1-%E0…
-
- 1 reply
- 518 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் 3701.5 ஏக்கர் நிலம் காணப்படுவதாக சில புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இராணுவம், கடற்படை, விமானப் படை, மற்றும் பொலிஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே மேற்படி பரப்பளவு நிலம் காணப்படுகிறது. இதில் அரசகாணி, தனியார் காணி, திணைக்களங்களுக்குச் சொந்தமான காணி, மற்றும் ஒதுக்கீட்டு காணி என்பன இதில் அடங்குகின்றன.அந்த வகையில் அரசகாணிகள் 360 ஏக்கரும், தனியார் காணிகள் 229.5 ஏக்கரும், திணைக்களங்கள் மற்றும் ஒதுக்கீட்டு காணிகள் 3112 ஏக்கர் காணிகளும் அடங்குகின்றன.இதில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 231 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 201 ஏக்கர் காணியும், பூநகரி பிரதேச செயலக பிரிவில் 3086.5 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்…
-
- 0 replies
- 331 views
-