ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
பீகொக் மாளிகையில் பதுங்கியுள்ள மஹிந்தவின் பூதங்கள்! அதிர்ச்சித் தகவல் [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2016, 04:08.51 AM GMT ] ராஜகிரியவில் அமைந்துள்ள ஏ.எஸ்.பி.லயனகேவுக்கு சொந்தமான பீகொக் மாளிகையில் மர்மங்கள் நிறைந்த பிரமிட்டுக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மாளிக்கையின் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான ஏ.எஸ்.பி.லயனகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணலில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளர். இந்நிலையில், மாளிகையினுள் அமானுஷ்ய சக்திகள் கொண்ட பிரமிட்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள…
-
- 0 replies
- 258 views
-
-
காணாமற்போனோர் பிரச்சினைக்கு 12 மாதங்களில் தீர்வு! - ஆணைக்குழுவின் புதிய வாக்குறுதி. [Tuesday 2016-01-26 09:00] ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை இன்னும் 12 மாதங்கள் நீடித்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு நிச்சயம் தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம் என்று ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை இன்னும் 12 மாதங்கள் நீடித்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு நிச்சயம் தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம் என்று ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். மெக்ஸ்வல் பரணமக இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்- கா…
-
- 0 replies
- 176 views
-
-
ஸ்கொட்லாந்து சமஸ்டி குறித்து ஆராய லண்டன் விரைந்தார் சம்பந்தன்! [Tuesday 2016-01-26 09:00] ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசமைப்பு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று காலை லண்டனுக்கு பயணமானார். புதிய அரசமைப்புத் தொடர்பில் ஆராயப்பட்டு வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் புதிய அரசமைப்புக்கு முன்வைப்பதற்கான யோசனைகளைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசமைப்பு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று காலை லண்ட…
-
- 0 replies
- 410 views
-
-
சர்வதேச விசாரணையை தட்டிக்கழிக்க முடியாது ; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன [ Tuesday,26 January 2016, 03:13:37 ] யுத்தத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமாயின் ஐ.நா.தீர்மானங்களை நிராகரித்துச் செயற்பட முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டில் சிங்கலே அல்ல எல்லோரும் ஒரு மனித இரத்தம்தான் என்றும் அவர் கூறினார். யுத்தித்தில் இறந்த மற்றும் அங்கங்களை இழந்த இராணுவத்தினருக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் "விருசர சிறப்புறிமை' எனும் சிறப்பு திட்டம் அரசு மற்றும் தனியார் துறையின் அணுசரணையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியினால் ஆரம்ப…
-
- 0 replies
- 326 views
-
-
முல்லைத்தீவில் ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி (இரண்டாம் இணைப்பு) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார். 'ஹைட்ராமணி' என்ற குறித்த ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ள ஜனாதிபதி, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளோடும் கலந்துரையாடியுள்ளார். மேலும், குறித்த நிகழ்வில் அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டவரான ஜெனீவனையும் அவரது குடும்பத்தினரையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார். அத்தோடு, இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் ப…
-
- 11 replies
- 1.1k views
-
-
கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்க சட்டத்திருத்தம் செய்யவேண்டும்: 25 ஜனவரி 2016 ராஜிவ் காந்தி கொலை வழக்கு தீர்ப்பை மேற்கோள் காட்டி நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் பரிந்துரை:- இந்தியாவின் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளது போன்று, கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் இலங்கையின் தண்டனைச் சட்ட நடவடி கோவையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த முருகேசு சத்தியநாதன் என்பவரை உலக்கையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, …
-
- 0 replies
- 244 views
-
-
ஞானசார தேரருக்கு பிடியாணை பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஏசியதாக கூறப்படும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலான வழக்கு ஹேமாகம நீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்குக்கு வருகைதந்திருந்தபோதே, ஞானசார தேரர் இவ்வாறு ஏசியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டிருந்தது. - See more at: http://www.tamilmirror.lk/164634/%E0%AE%9E-%E0%AE%A9%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B0%E0…
-
- 1 reply
- 490 views
-
-
மத்தியுடன் சேர்ந்து மாகாண உரித்துகளை பறிக்க சிலர் முயற்சி. சி.வி.குற்றச்சாட்டு: 25 ஜனவரி 2016 வடமாகாண அலுவலர்கள் சிலர் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வடமாகாணசபைகளின் உரித்துக்களைப் பறித்தெடுத்துக் கொடுக்க முனைகின்றார்கள் அதனை நாம் ஒருபோதும் அனுமதியோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திங்கள் கிழமை காலை முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் இணைத்தலைவர்கள் மூவரில் ஒருவராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்க…
-
- 0 replies
- 402 views
-
-
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு! ஆயுதத்தை விடவும் மிகவும் பயங்கரமானது!: புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு! நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இல்லாத அளவுக்கு வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் என்பது ஆயுதத்தை விடவும் மிகவும் பயங்கரமானது. ஆகவே வடக்கு இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று ஹைத்ரமணி ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். போர்க் காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்ற அரசியல் கை…
-
- 3 replies
- 498 views
-
-
மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட நகல் யோசனைகள் முதலமைச்சரிடம் கையளிப்பு தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பிற்கான நகல் யோசனைகள் இன்று பேரவை இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தியும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உபகுழுவின் உறுப்பினர் தெரிவித்தார். கடந்த ஒருமாத காலமாக உபகுழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கல்விமான்கள் புத்திஜீவிகளிடம் பெறப்பட்ட யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் …
-
- 4 replies
- 476 views
- 1 follower
-
-
வைரமுத்துவின் பிறந்த தினமான யூலை 13ந்திகதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ‘கவிஞர்கள் திருநாள்’ நிகழ்வில் ஈழத்துக் கவிஞர்கள் இருவருக்கு விருதுடன் 1 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசும் வழங்கி கொளரவிக்கப்படும் என கவிப்பேரரசு வைரமுத்து அறிவித்துள்ளார். இன்று (24-01-2016 ) காலை 10.30 மணியளவில் யாழ். நூலக வளாக கேட்போர் கூடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாண இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்தார். எழுகலை இலக்கியப்பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இச்சந்திப்பில் ஏற்புரை வழங்கிய கவிஞர் வைரமுத்து பாராபட்சம் பார்க்காமல் ஈழத்திலிருந்து இரு திறமையான கவிஞர்களைத் தேர்வு செய்து தரும்படி ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார். பரிசுத் தொகையுடன் விருது பெற வரும் இரு கவிஞர்களுக்க…
-
- 2 replies
- 575 views
-
-
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் குழு இலங்கை வருகிறது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசைன் தலைமையிலான குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. உள்ளக நல்லிணக்கப்பொறிமுறையின் முன்னேற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு என்பவை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தின் முக்கிய விடயங்களாக கருதப்படும் என ஐ நா அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகள் ஆணையாளர், ஆளும் மற்றும் எதிர் த்தரப்பு சந்திப்புகளுக்கு அப்பால்…
-
- 0 replies
- 296 views
-
-
நாமலின் தனிப்பட்ட தேவைக்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பணிப்பெண் [ திங்கட்கிழமை, 25 சனவரி 2016, 04:23.15 AM GMT ] ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் பணிப்பெண் ஒருவர், நாமல் ராஜபக்ஷவின் வேலைகளுக்காக விமான வேலையாட்கள் ஒன்றியத்தின் புதிய உதவிச் செயலாளராக நியமிக்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜயரத்ன/வெலியமுன விசாரணை அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜயரத்ன/வெலியமுன விசாரணையின் போது தான் பணிபுரிந்த இடத்தை விமான பணிப்பெண்ணான நித்யா சேனாநாயக்க சமரநாயக்கவினால் சரியாக விபரிக்க முடியவில்லை, தான் அலரி மாளிகையின் லங்கா கமலகொட என்ற பகுதியில் உதவி செயலாளராக பணிபுரிந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைப…
-
- 1 reply
- 458 views
-
-
காணாமல் போனோர் மற்றும் சிறைக்கைதிகளின் பிரச்சினையை தீர்ப்பேன் - ஜனாதிபதி [ Monday,25 January 2016, 03:32:07 ] யுத்த காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் மற்றும் யுத்தம் காரணமாக சிறையில் உள்ளவர்கள் தொடர்பான பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடைக்கைத்தொழிற்சாலையை திறந்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதி தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கேட்டறிந்ததாக குறிப்பிட்டார். யுத்தத்தின் பின்னர் தமது பகுதிகளுக்கான …
-
- 1 reply
- 180 views
-
-
காணாமல் போனோர், சிறைக் கைதிகள் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை : ஜனாதிபதி உறுதிமொழி யுத்த காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் மற்றும் யுத்தம் காரணமாக சிறையில் உள்ளவர்கள் தொடர்பான பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடைக்கைத்தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கேட்டறிந்ததாக குறிப்பிட்டார். யுத்தத்தின் பின்னர் தமது பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள்…
-
- 1 reply
- 267 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை - குற்றவாளிகள் எனில் எம்மை தூக்கிலிடுங்கள்- சந்தேக நபர்கள் கூட்டாக கோரிக்கை: விசாரணைகளை துரிதப்படுத்தி எங்களை குற்றவாளிகள் என இனம் கண்டால் எம்மை தூக்கிலிடுங்கள் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு திங்கள் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே சந்தேக நபர்கள் கூட்டாக அவ்வாறு கோரிக்கை விடுத்தனர். குறித்த சந்தேகநபர்கள் நீதிவானிடம் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் அனைவரும் சுற்றவாளிகள் நாம் இந்த கொலையை செய்வில்லை பொலிசார் எம்மை பழிதீர்க்கும் நோக்குடன் தான்…
-
- 0 replies
- 303 views
-
-
சுன்னாகம் குடிதண்ணீர்ப் பிரச்சினையில் நடுநிலை தவறிவிட்டார் முதலமைச்சர்! சுன்னாகம் குடிதண்ணீர்ப் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒருதரப்பினரிடம் மட்டுமே கருத்துக்களைக் கேட்டு நடுநிலை தவறியவராக, செயற்படுவதாக சுன்னாகம் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் சுன்னாகம் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த தண்ணீரைக் குடிக்கமுடியுமா? குடிக்க முடியாதா? என்பதைப் தெளிவுபடுத்துவது தொடர்பான கருத்தரங்கு நேற்று மு.ப 10மணிக்கு சுன்னாகம் தெற்கு சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இதன்போது, முதன்மை வ…
-
- 0 replies
- 320 views
-
-
நாளை கொழும்பு – காலிமுகத் திடலில் 368 மில்லியன் ரூபா பெறுமதியான யானைத் தந்தங்கள் அழிப்பு சுங்கத் திணைக்களத்தின் மத்திய உளவுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைவாக கடந்த 2012ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட 368 மில்லியன் ரூபா பெறுமதியான ஆபிரிக்க யானைகளின் தந்தங்கள், நாளை அழிக்கப்படவுள்ளன. நாளைய தினம் அனுஷ்டிக்கப்படும் சர் வதேச சுங்க தினத்தை முன்னிட்டு இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். கொழும்பு – காலிமுகத் திடலில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது கைப்பற்றப்பட்ட 1528.9 கிலோ நிறையுடைய 359 யானைத் தந்த ங்கள் அழிக்கப்படவுள்ளதாக சுங்க ஊட கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கடந…
-
- 0 replies
- 343 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு தவறான சிகிச்சை [ Monday,25 January 2016, 05:34:06 ] யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு தவறான சிகிச்சை வழங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தந்தையொருவர் தனது மகளது காதில் வலி ஏற்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். இதன்போது குறித்த சிறுமியை பார்வையிட்ட வைத்தியர்கள் மூவர், சிறுமியின் காது செவிப்பறையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். எனினும், இவர்களது சிகிச்சையில் ஐயமுற்ற தந்தை அவரை தனியார் வைத்தியசாலை வைத்தியரிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். இ…
-
- 0 replies
- 330 views
-
-
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கோரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் புதிய அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், ஏனைய மாவட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்களை கோரும் நடவடிக்கைகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரையில் நாட்டின் பல பாகங்களிலும் பொதுமக்களின் கருத்துக்க…
-
- 0 replies
- 259 views
-
-
40 பஸ்களை தொண்டமான் விழுங்கிவிட்டார் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'டாடா சிட்டி ரைடர்' வகையைச் சேர்ந்த 40 பஸ்களை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மிகவும் இரகசியமான முறையில் விற்று, அப்பணத்தைத் தன்னுடைய சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2008ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே, இந்திய அரசாங்கத்தினால் 40 பஸ்கள் வழங்கப்பட்டன. இவை, இந்திய ரூபாயில் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியானவையாகும். இந்த பஸ்கள் யாவும், அன்னை …
-
- 1 reply
- 350 views
-
-
இந்தியாவுடன் சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை - ஜேவிபீ [ Monday,25 January 2016, 03:09:33 ] இந்தியாவுடன் பரந்த பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் (சீபா) கைச்சாத்திட அரசாங்கத்திற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட பிரயத்தனம் மேற்கொண்டதாக ஜேவிபீ இன் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ச்சியான ஆர்பாட்டங்கள் காரணமாக அந்த நடவடிக்கையை முன்னைய அரசாங்கத்தினால் செய்ய முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் ஆணையை இல்லாமல் தற்போதைய அரசாங்கமும் இந்த உடன்படிக்கையில் க…
-
- 0 replies
- 302 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிங்களே பிரஜைகளாவர் என சிங்களே ஜாதிக பலமுலுவ அமைப்பின் தலைவர் யக்காமுல்லே பவர தேரர் தெரிவித்துள்ளார்.சிங்களே மற்றும் சிங்கள மக்களை அர்ப்பணிப்புடன் பாதுகாக்கும் நோக்கில் தமது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தமது அமைப்பின் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மிகவும் ரகசியமான முறையில் எமக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிங்களே அமைப்பினை சிலர் கிளர்ச்சிக் குழுவாக சித்தரிப்பதாகத் தெரிவித்துள்ளார். நாட்டை கா…
-
- 0 replies
- 440 views
-
-
மூவரையும் ஒரு மேடைக்கு கொண்டுவரும் முயற்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷமற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரை ஒரு மேடைக்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளை இணைத்து தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வியூகம் வகுக்கப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்து பலப்படுத்தி முன்னோக்கி நகர முயற்சிக்கப்பட வேண்டுமெனவும் சிரேஷ்ட உறுப்பினர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தவையு…
-
- 0 replies
- 277 views
-
-
உட்கட்டமைப்பு அபிவிருத்தியால் மட்டும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என்றும், தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதன் மூலமே அதனை அடைய முடியும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் நேற்று ஆடைத்தொழிற்சாலை ஒன்றைத் திறந்து வைத்த பின்னர், காணாமற்போனோரின் உறவினர்களுடன் உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு செங்கலும் மோட்டாரும் அணுகுமுறை உதவாது என்றும் போரின் பின்னர் வடக்கில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ளத் தவறிவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று திறந்து வைக…
-
- 0 replies
- 221 views
-