Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://www.e-jaffna.com/archives/56077 இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகளை ஆரம்பித்தது தமிழ் மக்கள் பேரவை உப குழு! Written by Chief Editor | January 2, 2016 | Comments Off on இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகளை ஆரம்பித்தது தமிழ் மக்கள் பேரவை உப குழு! வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் …

    • 11 replies
    • 755 views
  2. கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கு 13.4 பில்லியன் டொலர் (1900 பில்லியன் ரூபா) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சீனா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்ளூர் மூலங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அடுத்த ஆண்…

    • 6 replies
    • 869 views
  3. சீனா செல்லும் மகிந்தவைக் கண்காணிக்கிறது அமெரிக்கா! [Saturday 2016-01-02 08:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் குறித்து அமெரிக்கா கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவிற்கு செல்லவுள்ளார். மஹிந்தவின் சீன விஜயம் குறித்து ஏற்கனவே அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் தகவல்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் குறித்து அமெரிக்கா கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவிற்கு செல்லவுள்ளார். மஹிந்தவின் சீன விஜயம் குறித்து ஏற்கனவே அமெரிக்காவின் முக்கிய ஊடக…

  4. பின் நோக்கி வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் சுன்னாக பொலிசார் தமது வாகனத்தை பின் புறமாக செலுத்தி விபத்து ஏற்படுத்தியதுடன் விபத்து குறித்து நியாயம் கேட்க முற்பட்டவர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். சுன்னாகம் சந்திக்கு அருகில் இன்று மதியம் 1 மணியளவில் பொலிசார் வாகனத்தை பின் நோக்கி செலுத்தி மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதி தள்ளி விபத்தினை ஏற்படுத்தி உள்ளனர். குறித்த விபத்தில் சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் காயமைடந்துள்ளார். அத்துடன் அவருடைய மோட்டார் சைக்கிளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, …

  5. ஓய்வு பெறுகிறார் மன்னார் ஆயர் ஜோசப் ஆண்டகை? தமிழ்த் தேசியத்துக்காக அயராது தொடர்ந்து உழைக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை உடல் நலக் குறைவால் ஓய்வு பெறவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரின் இடத்துக்கு நால்வரைத் தெரிவு செய்து அவர்களின் பெயர்களை திருத்தந்தை பிரான்சிஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் வண.ஜோசப் ஆண்டகையின் உடல் நலனில் தற்போது முன்னேற்றம் காணப்படுகின்றது. எனினும் அவர் வழமைக்குத் திரும்பவில்லை. எனினும் அவர் ஆயர் பணியில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறார் எனத் தெரிகின்றது. இந்நிலையில் தற்போத…

  6. அரசியல் தீர்வு விடயத்தில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிடக்கூடாது : திஸ்ஸ விதா­ரண Published by Priyatharshan on 2016-01-02 09:47:27 அர­சியல் தீர்வு விட­யத்தில் இன­வா­தத்­திற்கு சந்­தர்ப்பம் அளித்து தமிழ் மக்­களை மீண்டும் அர­சாங்கம் ஏமாற்றி விடக்­கூ­டாது. பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்­கையை வெற்­றி­கொள்­வதும் காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது என்று முன்னாள் அமைச்­சரும் லங்கா சம­ச­மாஜ கட்­சியின் பொது செய­லா­ள­ரு­மான போரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்­கான முன்­னெ­டுப்­புகள் நாட்டின் எதிர்­கா­லத்­திற்கு பங்­க­ளிப்பு செய்யும் என நம்­பிக்கை வைக்க முடி­ய­வில்லை. பொரு­ளா­தார அபி­வி­ருத்­…

  7. உரலிலை அகப்பட்டது உலக்கைக்கு தப்புமே?- யாழ்ப்பாணத் தம்பி- 02 ஜனவரி 2016 இப்ப எல்லாம் என்ன கதைச்சு அரசியல் செய்யிறது? ஆரோட சேந்து அரசியல் செய்யிறது எண்டு மகிந்தருக்குப் பிரச்சினைதான். சேராத இடத்தில் சேர்ந்தால் துன்பம் வரும் எண்டுற மாதிரி அவரைச் சுற்றி இருக்கிற ஆக்கள் வீராப்பு பேசி உள்ளதையும் கெடுத்த கதையாய் எல்லாம் நடக்குது.. இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு எண்ட மாதிரி பலர் திரும்பிப் பாக்காமல் ஓடிப்போட்டினம். அமைச்சுப் பதவியளை எடுத்துப் போட்டு மகிந்தவுக்கு எதிராய் நல்லா புட்டுப் புட்டு வைக்கினம். சேற்றிலே புதைந்த யானைய காகமும் கொத்தும் எண்டுற மாதிரி மகிந்தரின்டை நிலமை ஆகிட்டுது. பிறகென்ன செய்த அநியாயங்களுக்கு இந்தத் தம்பி மட்டு…

  8. இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிதிமோசடிகள் -முறைகேடுகள் தொடர்பில் விசாரணை:- 02 ஜனவரி 2016 இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிதிமோசடிகள் மற்றும் ஏனைய முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான்நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹட்சன் சமரசிங்க செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறே நீதவான் பலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு மைக்ரோ கார்களை கொள்வனவு ச…

  9. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 250பேர் வைத்தியசாலையில் அனுமதி 02-01-2016 10:06 AM பலாங்கொடையிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 250பேர், உணவு ஒவ்வாமை காரணமாக பலாங்கொடைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உண்டதையடுத்தே ஊழியர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/162853/%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B4-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%8A%E0%AE%B4-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4…

  10. திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை நடந்து ஒரு தசாப்தம்- குளோபல் தமிழ் செய்தியாளர்:- தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இனறுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 2006 சனவரி 2 ஆம் நாள் திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்…

    • 0 replies
    • 568 views
  11. அரசாங்கம் ஆண்டு விழா கொண்டாட்டம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் திண்டாட்டம்! - அனுரகுமார திசாநாயக்க [Saturday 2016-01-02 08:00] ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஓராண்டு நிறைவை அரசாங்கம் கொண்டாடுகின்ற நிலையில், வடக்கு கிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் தமது நிலங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஓராண்டு நிறைவை அரசாங்கம் கொண்டாடுகின்ற நிலையில், வடக்கு கிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் தமது நிலங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மிக நீண்ட கால…

  12. அனைவருக்கும் புதிய அடையாள அட்டை [ சனிக்கிழமை, 02 சனவரி 2016, 04:39.22 AM GMT ] 12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு வந்தன. இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும். இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், நபரின் பிறந்த ஆண்டை குறிக்கும். இரண்டாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த …

  13. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஸ்ரீலங்காவிற்கு விஜயம்? [ Saturday,2 January 2016, 03:43:44 ] ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்காவிற்கான ரஷ்ய தூதரகம் திறந்துவைக்கப்படவுள்ளது. இந்தத் தூதரகத்தை திறந்துவைப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அழைப்பு விடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இது தொடர்பில் இறுதியான அறிவிப்பு வெளிவிவகார அமைச்சிலிருந்து இதுவரை வெளியாகவில்லை. http://ibctami…

  14. பேலியகொடை துப்பாக்கிப் பிரயோகம் அரசியல் பழிவாங்கலின் தொடர்ச்சியா? துப்பாக்கிதாரிகளை தேடும் பொலிசார்: 02 ஜனவரி 2016 முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் நெருங்கிய சகாவொருவரின் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஓருவர் மீதே வியாழக்கிழமை பேலியகொடையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் மேலும் பலர் இலக்குவைக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேர்வின் சில்வாவின் நெருங்கிய சகாவான பேலியகொட நகரசபை உறுப்பினர் சாமில் சந்துரவன் 2014 இல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர் என கருதப்படும் டி மஞ்சு எனப்படுவர் மீது வியாழக்கிழமை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்…

  15. வட,கிழக்கில் முகாம்களிலுள்ள மக்களுக்கு 6 மாதங்களுக்குள் 11 ஆயிரம் வீடுகள்! - சுவாமிநாதன் உறுதி [Saturday 2016-01-02 08:00] வடக்கு, கிழக்கில் 11 000 வீடுகள் அமைக்கப்பட்டு 32 முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு 6 மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். விரைவில் செய்து முடிக்க வேண்டிய பல கட மைகள் எமக்கு உள்ளன. அவற்றில் பிரதானமாக வடகிழக்கு மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு சிறந்த வாழ்கை சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கில் 11 000 வீடுகள் அமைக்கப்பட்டு 32 முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு 6 மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்…

  16. சீன அரசாங்கம் 50 மில்லியன் அமெ.டொலர்கள் வழங்குவதற்கு தீர்மானம் [ சனிக்கிழமை, 02 சனவரி 2016, 03:00.23 AM GMT ] நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிதியில் பெரும்பாலான பகுதி சுதேச மருத்துவத்துறையின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் மற்றைய பகுதி அரச வைத்தியசாலைகளின் அபிவிருத்தி உட்பட ஏனைய சுகாதார துறைகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. சீன நன்கொடை நிதியினைப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை வரைந்து தருமாறு சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செய…

  17. [ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2016, 11:47.13 AM GMT ] பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், வடக்கு, கிழக்கில் நாம் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களை, பொரு­ளா­தார வல­யங்­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அதற்­கான காலம் தற்­போது எட்­டி­யுள்­ளது. வடக்கில் குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு பல…

    • 15 replies
    • 1.2k views
  18. யாழ் மாவட்டம் பெண்களை பாதுகாக்கும் மாற வேண்டும் யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள, போதைவஸ்துக்கள் இல்லாத பெண்களையும் மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாற வேண்டும் என்று யாழ். உயர் நீதிமன்ற நீதபதி மா.இளஞ்செழியர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியபிரமான நிகழ்வு யாழ். நீதிமன்ற வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்திய பிரமாணத்தினை செய்து கொண்ட பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள மாவட்டமாக மாற வேண்டும். போதைவஸ்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற வேண்டும். பாடசாலை மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாறவேண்டும். பெண்களை பாது…

    • 3 replies
    • 724 views
  19. தீர்க்கதரசனமற்ற அரசு, ஐ.நாவில் துரோகம் இழைத்ததால் அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன்- ஹெகலிய தன்னை முக்கிய அமைச்சுப் பதவி ஒன்றை பெறுப்பேற்கஅரசாங்கம் அழைப்பதாக தெரிவித்துள்ள முன்னாள்அமைச்சரும் மகிந்த அணி ஆதரவாளருமான ஹெகலியரம்புக்வெல ஐ.நாவில் அரசு துரோகம் இழைத்ததால்அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை என்றும்தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்ததீர்மானத்திற்கு அரசாங்கம் இணை அனுசரணைவழங்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இதுஅரசாங்கம் இழைத்த பாரிய தவறு என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் எதிரணியில் உள்ள சிலஉறுப்பினர்கள் அரசில…

  20. 2016 புதிய ஆண்டிலாவது தமிழர் வாழ்வில் மாற்றங்கள் நிகழுமா?: குளோபல்தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஒவ்வொரு வருடமும் கழிந்து புதிய வருடம் ஒன்று பிறக்கும்போது தமிழர் வாழ்வில் விடியல் பிறக்குமா? மாற்றங்கள் நிகழுமா என்ற ஏக்கங்கள்தான் ஏற்படுகின்றன. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சந்தித்த ஆண்டுகள் முக்கியமானவை. குருதியோடும் கண்ணீரோடும் வரலாறாகியவை. உரிமைக்கான போராட்டத்தில் பல்வேறு விளைவுகளை கொண்ட பல ஆண்டுகளை கடந்திருக்கிறோம். எங்கள் கலண்டரில் இழப்புக்களும் படுகொலைகளும் போராட்டங்களும் என்று ஆண்டு முழுக்க ஆறாத வடுக்கள் நினைவுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் தமிழர்கள் வாழ்வில் மாற்றத்தை, விடியலை பதிவு செய்யும் ஆண்டாக 2016 அமையுமா? ராஜபக்சவுக்குத் தோல்வி …

    • 0 replies
    • 395 views
  21. சிங்களவரின் பிரித்தாளும் முயற்சிக்குக் கைகொடுக்காதீர்: - மறவன்புலவு க. சச்சிதானந்தன் 2016க்குள் ஈழத் தமிழரின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய அரசியல் தீர்வு பெற்றுத் தருவோம் எனத் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியளித்துள்ளனர். தலைவர் இரா. சம்பந்தன் மீட்டும் மீட்டும் இந்த உறுதிமொழியைக் கூறிவருகிறார். தீர்வை நோக்கிய காய்களை நகர்த்துவதாகவும் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசமுடிந்தால் தீர்வு எட்டமுடியாதென்பதையும் கூறி வருகிறார். அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வழமையே. உயிர் வாழ்வே தமிழருக்கு வினாக்குறியான இக்காலத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான, மனத் தடையற்ற ஆதரவைக் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். 2016 மார்கழி வரை காலக் கெடுவை நோக்கி, கட்டிறுக்கமா…

    • 0 replies
    • 493 views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகளையடுத்து, வடக்கு மாகாணசபையைக் கலைக்குமாறு பரிந்துரை செய்வது குறித்து, கொழும்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. வடக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரே, இத்தகைய ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் செய்தி ஒன்றில் கூறப்பட்டிருந்தது. வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இன்னமும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் சற்றுக் குறைவான ஆயுளை அது கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு மாகாணசபையைக் கலைப்பதென்பது, எந்தளவுக்குக் கண்டனங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தும் என்பதை எவ…

  23. தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய இந்தக் கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைய, ஒரே நாளில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளதுடன், சாதாரண சேவையில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டைப் பெறுவதற்கு 3,000 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது. முன்னதாக ஒரே நாளில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டணமாக 7,500 ரூபா அறவிடப்பட்டத…

  24. முஸ்லிம்களுக்காக பேசுவது யாருடைய பொறுப்பு? மொஹமட் பாதுஷா கடந்த நான்கைந்து நாட்களுக்குள், முஸ்லிம்களின் சமூக வலைத்தளங்களை இரண்டு புகைப்படங்கள் நிரப்பியிருந்தன. ஒன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வில்பத்து விவகாரம் தொடர்பாக தேரர் ஒருவருடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுகின்ற புகைப்படம். மற்றையது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஒரு குழந்தையுடன் பொழுதைக் கழிக்கும் புகைப்படமாகும். 'அமைச்சர் ரிஷாட் முஸ்லிம் சமூகத்துக்காக மாற்றுமத மதகுருவுடன் தொலைக்காட்சியில் விவாதம் புரிந்து கொண்டிருக்கின்ற சமகாலத்தில், முஸ்லிம்களின் தேசிய தலைவர் என்று சொல்லப்படும் அமைச்சர் ஹக்கீம் அது ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.