Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிள்ளையானுக்கு 3 மாத கால விடுமுறை கைதுசெய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மாகாண சபையின் தற்போதைய உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 3 மாத காலம் விடுமுறை வழங்க கிழக்கு மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று( செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சபை அமர்வின்போது, பிள்ளையானுக்கு மூன்றுமாத கால விடுமுறை வழங்கும் பிரேரணையை ஐ.ம.சு.முன்னணி உறுப்பினரான கே.புஸ்பகுமார் கொண்டுவந்தார். குறித்த பிரேரணையை, மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் வழிமொழியப்பட்டதையடுத்து, அது மாகாண சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தடுப்புக் காவல் விசாரணையிலுள்ள பிள்ளையானுக்கு 3 மாத கால விடுமுறையளிக்க சபை அனுமதி…

  2. எத்தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்போம்: சிவாஜிலிங்கம் எத்தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று தெரிவித்தார். யாழ். உதயன் இணையப்பிரிவு வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கக்கூடாதென, நல்லாட்சி அரசாங்கத்திலும்கூட அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவது வேதனையளிப்பதாக உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக போராடிய ஜே.வி.பி கிளர்ச்சியாளர்கள் கார்த்திகை வீரர் தினம் என எந்த தடையுமின்றி கொண்டாடி வருகின்றார்கள…

  3. கனேடிய அரசின் 18.6 மில்லியன் நிதியுதவியுடன் யு.என்.டி.பி நிறுவனத்தால் கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் அமைக்கவுள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் செவ்வாய்க்கிழமை (24) நாட்டப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சிக்கனக்கடனுதவி கூட்டுறவுச்சங்கத்தின் விதை உற்பத்தி, பரிகரிப்பு மற்றும் விற்பனை மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் இந்நிலையம் அமைக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிலையம் இரண்டு வருடங்களுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/159965#sthash.wWW6cKQS.dpuf

  4. சர்வதேச தொண்டு நிறுவனங்கள்கூட தலையாட்டிப் பொம்மைகளாக இசைந்து சென்றமை கடந்த கால அரசிற்கு மேலும் வலுச்சேர்த்தது : வடக்கு முதல்வர் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரச பயங்கரவாத செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவே அரச சார்பற்ற நிறுவனங்கள் கடமையாற்ற வேண்டிய ஒரு கட்டுப்பாடு அல்லது பயமுறுத்தல் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்கத் தேவையற்ற அல்லது மறுத்துரைக்கக்கூடிய சக்திகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனங்களும் , சர்வதேச தொண்டு நிறுவனங்களுங் கூட தலையாட்டிப் பொம்மைகளாக அப்போதைய அரசாங்கத்திற்கு இசைந்து சென்றமை அரசுக்கு மேலும் வலுவூட்டியது இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினே…

  5. 'நபி' 'நரி'யானார், 'தாய்' 'நாய்' ஆனார்! - வடக்கு மாகாணத்தில் தமிழ் படும் பாடு [Wednesday 2015-11-25 07:00] முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் பாரிய எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் பாரிய எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்கள…

    • 1 reply
    • 1.6k views
  6. விபத்தில் காயமடைந்த கூடைப்பந்தாட்ட வீரன் மரணம் - குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (25) காலை உயிரிழந்தார். கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்;டுக்கழக கூடைப்பந்தாட்ட அணியின் தலைவரான பி.மயூரன் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளார். கே.கே.எஸ். வீதியில் அரசடி சந்திப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (23) மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மூள…

  7. சீபா" உடன்படிக்கைக்குப் பதிலாக வேறொரு உடன்படிக்கையை இந்தியாவுடன் கையெழுத்திட்டு இலங்கையை இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக தாரைவார்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு– செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்- இந்தியாவுனுடன் சீபா உடன்படிக்கை செய்து கொண்டபோது இந்தியா எமது பொருளாதாரத்தைக் கைப்பற்றும் ஆபத்து ஏற்படும் இது தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே இது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த…

  8. சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பலியான குருநாகல், கலேவெலயைச் அபு ஷுராயா என்பரோடு, இன்னும் 16 இலங்கையர்களும் அக்குழுவில் இணைந்துள்ளதாக தகவல்; வெளியாகியுள்ளன. அவர்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை துரிப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவர்களது சஞ்சிகையான தாபிக்கின் 12ஆவது பதிப்பிலேயே, அபு ஷுராயா தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில், அபு ஷுராயா, சிறிய வயதிலிருந்தே, சமயக் கற்கைகளில் ஆர்வம் காட்டியதாகவும், இலங்கையில் தனது கல்வியைப் பூர்த்தி செய்த பின், வெளிநாட்டில் ஷரியா பற்றிக் கற்றதாகவும், இலங்கையின் உள்ளூர் மொழிகள் (தமிழ், சிங்களம்) தவிர…

  9. கார்த்திகை நினைவேந்தலும் புலம்பெயர் தேசங்களும் சுதந்திர வேட்கையையும் மூர்க்கமான அர்ப்பணிப்பையும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அவை, விலை மதிக்க முடியாத தியாகங்களினால் நிறைந்தவை. 'இலக்கு எது' என்பது தொடர்பில் பல நேரங்களில் மாற்றங்களை செய்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டக் களம், ஒரு கட்டத்தில் தனி ஈழம் எனும் இலக்கை இறுதி செய்து, அதற்கான அர்ப்பணிப்பை அபரிமிதமாக வழங்கியிருக்கின்றது. அதிகமான உயிர், உடல், வாழ்க்கை இழப்புகள் அதற்காகவே வழங்கப்பட்டிருக்கின்றன. கார்த்திகை நினைவேந்தல் வாரத்தில் இந்த விடயங்களை நினைவிலேற்றி பயணத்தை தொடர வேண்டிய கடப்பாடோடு தமிழ்ச் சமூகம் இருக்கின்றது. …

  10.  நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் முயற்சி: மஹிந்தவுக்கு பிறந்தநாள் பரிசு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது 70ஆவது பிறந்த நாளையொட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரம் நகரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருக்கு பிறந்த நாள் பரிசு வழங்குவதைப் போல், ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன அன்றே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக அமைச்சரவையில் பிரேரணையொன்றை முன்வைத்தார். அது அன்றைய தினமே ஏகமனதாக அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டது. அதன் படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஒரு குழு அந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும். …

  11. கோரிக்கைகளை நிராகரித்தால் ஆதரவு வாபஸ் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் வெளியிலிருந்து நிபந்தனைகளின்றி வழங்கிவரும் ஆதரவை நீக்குவது குறித்து தீர்மானிக்க வேண்டி ஏற்படும் என நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக்கான மூன்றாவது நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த வருடம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்கு தமிழ் மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். புதிய அரசாங்கத்தின் மீது தமிழர்கள் பாரிய நம்பிக்கை வைத்திருந்தனர். எ…

  12. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசிடம் சுமந்திரன் எம்.பி வேண்டுகோள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியபோது, எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக முதலாவது குழு புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு அளித்திருந்தது. கட…

  13. வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு [ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 03:21.15 AM GMT ] தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் காசோலை கையளிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுமார் 45 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டுத் தொகையினை பாதிக…

  14. திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பில் ஐநா கூறியது பொய் – ஜி.எல்.பீரிஸ் [ Wednesday,25 November 2015, 03:13:58 ] திருகோணமலை கடற்படை முகாமை பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் குழுவிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எந்தவொரு நாடும் வெளிநாட்டு குழுக்களை தமது நாட்டின் கடற்படை முகாம்களுக்குள் இதுவரை அனுமதிக்கவில்லை என சுட்டிக்காட்டிய ஜி.எல்.பீரிஸ், தற்போதைய அரசாங்கம் ஐநாவின் வலிந்து மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் போதல் தொடர்பான நடவடிக்கை குழுவை கடற்படை முகாமை கண்காணிக்க அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முகாமிற்கு விஜயம் செய்த பின்னர் ஐநாவின் நடவடிக்கை குழு போலியான தகவ…

  15. மீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விரைவில் நீக்கப்படும் [ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 03:26.50 AM GMT ] ஐரோப்பா ஒன்றியத்தினால் நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடை விரைவில் நீக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தடை நீக்கப்படுவது தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றிய பிரிதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு வருகை தந்ததுடன் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடையை நீக்குவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டதாக அமைச்சர் கூறினார். இதனையடுத்து தடை …

  16. யாழ் சர்வதேச வர்த்தக சந்தை ஜனவரியில்! [ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 03:46.42 AM GMT ] இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தக சந்தையான யாழ் சர்வதேச வர்த்தகக் சந்தை (JITF 2016) எதிர்வரும் ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த சர்வதேச சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் தென்பகுதி முதலீட்டாளர்களை வடபகுதிக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கிலும் இவ் வர்த்தக சந்தையானது ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றது. அவ்வகையில் கடந்த வருடம் 2015ம் ஆண்டில் நடைபெற்ற யாழ்.சர்வதேச வர்த்தக சந்தையானது சுமார் 60,000 க்கும் மேற்பட்ட பார்…

  17. சிலாவத்துறை கடற்படைத் தளத்தை அகற்ற வேண்டும்! - சந்திரிகாவுக்கு றிசாத் பதியுதீன் கடிதம் [Wednesday 2015-11-25 07:00] மன்னார், சிலாவத்துறை கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம் இப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மன்னார், சிலாவத்துறை கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம் இப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள…

  18. இராணுவத்தினரை அசாதாரண முறையில் கைது செய்வதாக தெரிவித்து சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஹோமகம தினச் சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை தேசிய சுதந்திர முன்னணி ஒழுங்கு செய்துள்ளது. பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இராணுவத்தினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் போது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய இராணுவத்தினரை கைது செய்வதை நிறுத்துமாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். களுத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு நேற்று வருகை தந்ததோடு, அரசாங்கத்தின் இந்த நியாயமற்ற செயற்பாடு நிறுத்தப்பட …

  19. நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏற்றுவதற்கு எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொலிஸாரை வலியுத்தியுள்ளார். “மாவீரர் வாரம்“ அனுஷ்டிக்கப்படுவதாலேயே தான் இந்த விடயத்தை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அரசாங்கம் புலிகளை நினைவுகூர்வதற்கோ, அவர்களது கொடிகளை ஏற்றுவதற்கோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் ஒருசில அமைப்புகள் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் புலி உறுப்பினர்களின் நினைவு நாளை அனுஷ்டிக்க தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கில் சிலர் இந்த வாரத்தின் முக்…

  20. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. நேற்று இரவு 7.30 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சமந்தா பவர் தலைமையிலான குழுவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் இலங்கை தரப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் தேசியக் க…

  21. [ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 07:14.34 AM GMT ] தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் மக்கள் இவ்வாரம் தமது உயிர்நீத்த மாவீரர்களுக்கு - தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதால் அதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும்…

  22. வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகள். உரிய முறையில் அகற்றாத யாழ்.மாநகர சபை: யாழில் தற்போது வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகளால் பாரிய தொற்று நோய் அபாயமும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றுக்கான தீர்வுகள் எட்டப்படாமலே இருக்கின்றான. வீடுகளில் சேரும் கழிவு பொருட்களை மாநகர சபை உரிய முறையில் அகற்றாத காரணத்தால் சிலர் தமது வீட்டு கழிவுகளை பைகளில் கட்டி வீதிகளில் வீசி எறிகின்றனர். தமது வீடு துப்பரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம் வீட்டு கழிவுகளை மற்றவர்களின் வீடுகளுக்கு முன்பாக வீசி எறிகின்றனர். இதற்கு 'மாநகர சபை ஒழுங்க குப்பை அள்ள வாறதில்லை' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.…

  23. தமிழ் மக்களின் உரிமைப்போரில் உயிர்நீத்தவர்களுக்காக வருடாந்தம் கார்த்திகை மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 9.30 மணி தொடக்கம் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. காலையிலேயே 60ற்கு மேற்பட்ட மாணவர்கள் குருதி தானம் வழங்கினர். கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=145541&category=Tami…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நாவின் செயற்குழுவை நேற்றுமுன்தினம் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் காணாமல் போகச் செய்யப்பட்டோர் மற்றும் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினரின் கரிசனைகளை சுமந்திரன் எம்.பி., ஐ.நாவின் செயற்குழுவினரிடம் எடுத்துரைத்தார். காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நீதிப் பொறிமுறை மற்றும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையின் அவசியத்தையும் இதன்போது சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தியதுடன், ஐ.நாவின் இந்தச் செயற்குழுவானது இந்தப் பொறிமுறைகள் தொடர்பான செயற்பாடுகளில் தொடர்ந்தும் தமத…

  25. யாழ்ப்பாணத்திலே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் : சுகாதார கல்வி பணியகத்தின் அதிர்ச்சித் தகவல் தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இதுவரை இலங்கையில் 357 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ் நோயினை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை எமது நாட்டில் 380367 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. ஊடகவியலாளர்களை தெளிவுப்படுத்துவதன் மூலம் மக்களை தெளிவுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்னும் எங்களுடன்இ சிகிச்சை உண்டு எனும் தொனிப்பொருளில் தேசிய எயிட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.