ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
இராணுவ வீரர்களை கௌரவித்து நினைவுகூரும் பொப்பி மலரை தன் கோர்ட்டில் குத்தியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் காணப்பட்டார். http://www.thinakkural.lk/article.php?local/ntkhjr0pzd771948d4167a0f25848csxof3bc10686a1ad20a8008c73gicqo#sthash.VerQUV7r.dpuf
-
- 12 replies
- 1.9k views
-
-
வடக்கு மக்களுக்கு சொந்தமான தங்கத்திற்கு என்னவாயிற்று – மஹிந்த மனைவிக்கு அணிவித்து அழகுபார்த்தாரா? வடக்கு சிவிலியன்களுக்கு சொந்தமான தங்கத்திற்கு என்னவாயிற்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளிலிருந்து தங்கம் மீட்கப்பட்டதாகவும் அவற்றை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு தொகுதி நகைகளை மட்டுமே மக்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு முதல் தேர்தல் வரையில் எதற்காக தங்கத்தை வைத்திருந்தார் அவர் கேள்வி எழுப்…
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கை தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் முஸ்லிம் தேசம் பற்றிய கருத்தாடலை நாம் மீண்டும் உரக்கச் சொல்வதற்கான அவசியத்தினை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்; மாணவர் அமைப்பு இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், 'முஸ்லிம் தேசம் பற்றிய பிரக்ஞையினை உலகறியச் செய்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மீண்டும் ஒருமுறை இந்நாட்டின் தனித் தேசிய இனமான முஸ்லிம்கள் பற்றியதொரு இதை ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. முஸ்…
-
- 2 replies
- 775 views
-
-
குமார் குணரத்னம் கைது முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம், கேகாலை, அங்குருவெல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/158329/க-ம-ர-க-ணரத-னம-க-த-#sthash.SWuquDK0.dpuf
-
- 1 reply
- 731 views
-
-
இவர்களின் வாழ்க்கை யாருக்கு தெரியும்? ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றம் என்பது இயற்கையானது. அது நன்மையானதாகவும் இருக்கலாம். அல்லது சுமையானதாகவும் இருக்கலாம். ஆனால் மலையக மக்களின் வாழ்வில் சுமை ஒன்றே நிரந்தமாக இருக்கின்றது. நகர்புறங்களில் தமது பிள்ளைகளை சொகுசு கார்களில் அனுப்புவதா? வேன்களில் அனுப்புவதா அல்லது முச்சக்கர வண்டிகளில் அனுப்புதா என தீர்மானம் எடுக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பார்கள். ஆனால் மலையகத்தில் சில பகுதிகளில் மாணவர்கள் எவ்வாறு சென்று கல்வி கற்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது. குறிப்பாக மலையகங்களில் பெரும்பாலான பாடசாலைகள் நகர்புறங்களிலேயே இருக்கும். தோட்டபுறங்களில் இருக்கும் மாணவர்கள் பல கிலோ மீற்றர் நடந்துச் சென்றே கல்வி கற்று வருகின்றனர். வ…
-
- 1 reply
- 314 views
-
-
பெருவிரலும் ஆள்காட்டிவிரலும் இரைப்பைக்காக இரையாகிவிட்டன இரைப்பை நோய் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் வலது கையின் இரண்டு விரல்கள் (பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்) வெட்டி அகற்றப்பட்டு அவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவமொன்று தங்கொட்டுவ கோணவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு தங்ககொட்டுவ, கோணவில மனந்துறை மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய ஜயகொடிஆராய்ச்சிகே ஜயவிக்ரம என்பவரே முகங்கொடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, எனக்கு ஏற்பட்டிருந்த வயிற்று வலி காரணமாக தங்கொட்டுவ வைத்தியசாலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அனுமதிக்…
-
- 0 replies
- 417 views
-
-
தமிழ்க் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அண்மையில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன தங்களை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக தமிழ் கைதிகள் சிலர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் 20 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறு சட்டமா அதிபர் தங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர். இதன்படி, இரண்டு கைதிகள் மட்டுமே புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஏனைய சந்தேகநபர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வி…
-
- 0 replies
- 428 views
-
-
வடமாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் நாடு தொடர்ந்தும் உதவிகளைச் செய்யும் என இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி கேனிசி சுகநும (kenichi Suganuma) தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு புதன்கிழமை (04) விஜயம் மேற்கொண்ட ஜப்பான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/158312/ப-ர-ல-ப-த-க-கப-பட-ட-மக-கள-க-க-ன-உதவ-கள-த-டர-ம-#sthash.lcCjGNWt.dpuf
-
- 0 replies
- 585 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொக்கடிச்சோலை பிரதேசத்தில் நெடியமடு கண்ட விவசாய பிரதேசத்தில் பல வாய்க்கால்கள் உடைப்பெடுத்தமையால் பெருமளவிலான வயல்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.இதனால் பெரும் போக நெற்செய்கைக்கென விதைக்கப்பட்ட பெருமளவு வயல்நிலங்கள் அழிவாடைந்துள்ளதுடன் விதைப்பதற்கென தயார் நிலையிலிருந்த நிலங்களும் நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.வாய்க்கால்கள் திடீரென உடைப்பெடுத்தமையால் பாரியளவிலான வெள்ளநீர் வயல் நிலங்களுக்குள் பாய்ந்து பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது.குறித்த வடிகால்களை நீர்ப்பாசன திணைக்களம் சீரமைத்து தராவிட்டால் பருவ மழை ஆரம்பிக்கும்போது முற்றாக வயல்நிலங்கள…
-
- 0 replies
- 304 views
-
-
"நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதுவரை மௌனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்ககளின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 1983ஆம் ஆண்டு சிறையிலிருந்து ஒரு விடுதலை வேட்கை உருவானதுபோல மீண்டுமொரு விடுதலை வேட்கை சிறையிலிருந்து உருவாகுவதற்கு இந்த அரசு வழியேற்படுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்து எச்சரிக்கைவிடுத்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:- "எமது அரசியல் தீர்வு விவகாரம், பொருளாதாரப் பிரச்சினை தொடர்பில் புதிய அரசு…
-
- 1 reply
- 842 views
-
-
2016 ஜனவரி மாதம் முதல் சகல வழக்குகளும் தமிழில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குகள் அனைத்தும் தமிழ்மொழியிலேயே கொண்டு நடாத்தப்படும்.இது கட்டாயமான நடைமுறையாகும். இது குறித்துச் சாவகச்சேரி நீதமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் இருக்கும் பொலிஸ்நிலையங்களுக்குத் தான் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகச் சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரன் நேற்று நீதியமைச்சரிடம் எடுத்துரைத்தார். யாழ்.நீதித்துறை தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தலைமையில் நேற்று யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் எந்தவொரு நீதிமன்றங்களிலும் பொலிஸாரால் வழக்குகள…
-
- 1 reply
- 567 views
-
-
சரணடைந்திருந்தால் பிரபாகரனுக்கும் புனர்வாழ்வு கொடுத்திருப்பாராம் கோத்தா! [Tuesday 2015-11-03 07:00] பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். புலித்தேவன் மட்டுமன்றி பிரபாகரன் கூட சரணடைந்திருந்தால் மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம். பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு எதி…
-
- 7 replies
- 768 views
-
-
எரிக் சொல்ஹெய்மின் முனைப்பு 'சிவில் யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டு வருதல்;, இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி (To End a Civil War; Norway’s Peace Engagement in Sri Lanka)' எனும் தலைப்பில் கடந்த வாரம் இலண்டனில் நூலொன்று வெளியிடப்பட்டது. நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் இலங்கையின் சமாதான பேச்சுக்களில் கவனம் செலுத்திய நோர்வேயின் முன்னாள் அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஆகியோரின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை முன்வைத்து, மார்க் சோல்டர் என்ற ஆய்வாளரினால் குறித்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது. நூல் வெளியீட்டு விழாவில் எரிக் சொல்ஹெய்ம் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பங்கெடுப்பாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர…
-
- 0 replies
- 389 views
-
-
பிள்ளையானை தொடர்ந்தும் விசாரணை செய்ய உத்தரவு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை(பிள்ளையான்) எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைகப்பட்டு பின்னர் கைது செய்…
-
- 0 replies
- 400 views
-
-
வித்தியா படுகொலையை விசாரிக்க ட்ரயல் அட்பார் புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணை செய்ய ட்ரயல் அட்பார் அமைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த நீதி அமைச்சருடன் யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று நீதிபதிகள்,நீதவான்கள்,சட்டத்தரணிகள் ஆகியோருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.அதன்பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் சம்பவம் குறித்த பொலிஸ் விசாரணை நிறைவடையும் தருவாயில் உள்ளது.அந்த வழக்கை விசாரிக்க ட்ரயல் அட்பார் முற…
-
- 0 replies
- 347 views
-
-
சுபீட்சமான நாடுகளின் வரிசை - இலங்கைக்கு 61ஆவது இடம்! [Wednesday 2015-11-04 07:00] உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 61ம் இடத்தை வகிப்பதாக லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லெகாடும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மக்களின் நல்வாழ்வு மற்றும் செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 142 நாடுகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 61ம் இடத்தை வகிப்பதாக லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லெகாடும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மக்களின் நல்வாழ்வு மற்றும் செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 142 நாடுகளிட…
-
- 1 reply
- 388 views
-
-
ரக்ன லங்கா விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதிக்கு அழைப்பு 04-11-2015 08:47 AM இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, இன்று புதன்கிழமை(04) அழைக்கப்பட்டுள்ளார். ரக்ன லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என அவ்வாணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் விக்டர் சமரவீர ஆகியோர், இவ்விடயம…
-
- 0 replies
- 429 views
-
-
ரவிராஜ் கொலை வழக்கு: 6பேருக்கு எதிராக குற்றச்சாட்டு தாக்கல் 04-11-2015 08:41 AM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அறுவருக்கு எதிராக பொலிஸாரினால் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடற்படை உறுப்பினர்கள் மூவர், பொலிஸ் அதிகாரி மற்றும் கருணா செயற்பாட்டு குழுவின் உறுப்பினர் இருவருக்கு எதிராகவே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து கடற்படை வீரர்களுக்கும் எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, சட்டமா அதிபருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம், ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி உத்தரவைப் பிறப்பித்திருந்தது. 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம்…
-
- 0 replies
- 540 views
-
-
2ஆம் இணைப்பு - முதற்கட்டமாக அரசியல் கைதிகள் 43 பேர் விடுதலை யாழில் அமைச்சர் விஜயதாஸ: 04 நவம்பர் 2015 அரசியல் கைதிகள் 43 பேர், முதற்கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் வைத்து நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (03) சட்டத்தரணிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, 43 பேரை வழக்குகள் எவையுமின்றி உடனடியாக விடுதலை செய்வது என்றும், மேலும் சிலரை, அதாவது சிறிது கடுமையான விடயங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்குப் பிணை வழங்குவது என்றும், ஆகப்பாரதூரமான விடயங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சிந்தித்து முடிவெடு…
-
- 0 replies
- 670 views
-
-
இலங்கையரின் புகலிடக் கோரிக்கை மனு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு:- 04 நவம்பர் 2015 இலங்கையரின் புகலிடக் கோரிக்கை மனு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைத் தமிழர் ஒருவரின் புகலிடக்கோரிக் விண்ணப்பமே இவ்வாறு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த இலங்கைத் தமிழரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நபர் 2010ம் ஆண்டு கிஸ்மஸ் தீவுகளை சென்றடைந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கை விண்ணப்பத்தை மீளாய்வு செய்யுமாறு சுயாதீன ஆய்வாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல் தடவை செய்யப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் இரண்ட…
-
- 0 replies
- 389 views
-
-
பழைய பிரச்சினைகளை கிளறி மக்களைக் குழப்பி அரசியல் சுயலாபம் தேடும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். முஸ்லீம் மக்களை யாழிலிருந்து வெளியேற்றியமை இனச்சுத்திரிகரிப்பு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுவது சரியானதா என்பது தொடர்பில் அவரிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'சுமந்திரன் கூறுவது தவறானது. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமை தவறு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அதற்கு இனச்சுத்திகரிப்பு என்று பயன்படுத்தக்கூடாது. தற்போது இன ஐக்கியத்தை ஏற…
-
- 5 replies
- 794 views
- 1 follower
-
-
தமிழ் கைதிகள் விடுக்கு காத்திருக்கும் தமிழர் தாயகம் - - GTBC.FM பத்திரிகை கண்ணோட்டம் தமிழ் நாளிதழ்களின் பிரதான தலைப்பு செய்தியாக கைதிகள் விவகாரம்:- இன்றைய தமிழ் நாளிதழ்கள் பலவற்றில் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் பிரதான தலைப்புச் செய்தியாக இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் இலங்கை அரசு என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு தமிழர் தாயகத்தில் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது இவ்வாறு GTBC.FM பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்பட்டது. குளோபல் தமிழ் குழுமத்தின் வானொலியான GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் தமிழ் நாளிதழ்களின் பிரதான தலைப்புச் செய்திகள் பகுதிகளில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாரம் இறுதி முடி…
-
- 0 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சியில் சிறுவர் உத்தியோகத்தர்களிடம் சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை அரச அதிபர் கடும்விசனம் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலங்கள் உள்ள சிறுவர் நல உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட சிறுவர் நல உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் மாவட்ட சிறுவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இன்று 03 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் ஆறு மாதத்திற்கு பின்னர் இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் காலை பத்து மணிக்கு அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது கிளிநொச்சியின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து வருகை தந…
-
- 0 replies
- 327 views
-
-
ரவிராஜ் கொலை தொடர்பில் 6 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பில் ஆறு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரவினர் ஆறு பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிரோசா பெர்னாண்டோவிடம் இந்த குற்றத்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருணா குழுவைச்சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏனைய நான்கு பேரில் மூன்று பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் காவல்துறை உத்தியோ…
-
- 0 replies
- 994 views
-
-
"யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள், அரசியல் கைதிகள், முகாம் வாழ் மக்களுக்காக குரலெழுப்புவேன்" "யுத்தத்தினால் பாதிக்கபட்ட கணவரை இழந்த பெண்களிற்காகவும் ,அரசியல் கைதிகளிற்காகவும், இன்னமும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களிற்காகவும் குரலெழுப்புவேன்" என யாழ்மறை மாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள வணபிதா ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் யுசீஏன் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து ஆறுவருடங்களாகின்றன பாதிக்கபட்டவர்களிற்கு உடனடி உதவிகளை வழங்கவேண்டியது அவசியம்எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனது மறைமாவட்டம் குறித்தும் அது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து எனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் தங்கள் வீடுகளிற…
-
- 0 replies
- 901 views
-