Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐந்து மாணவர்கள் கடத்தல்- கடற்படைத்தளபதி கரன்னகொட கமாண்டர் முனசிங்கவிற்கு கட்டளையிட்டுள்ளார்!- கே.வி. [ வெள்ளிக்கிழமை, 07 ஓகஸ்ட் 2015, 04:26.51 PM GMT ] தெகிவளையில் 2008 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி இரவு 10 மணியளவில் மூன்;று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் மூன்று மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக பெயர் குறிப்பிட்டு சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வேளையில் சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

    • 0 replies
    • 846 views
  2. இந்தியப் படைகளோடு இணைந்து சுரேஷ்பிரேமச்சந்திரன் புரிந்த அட்டகாசங்களை எதிர்த்த நானும் ஓர் போராளியே: வித்தியாதரன் [ வெள்ளிக்கிழமை, 07 ஓகஸ்ட் 2015, 10:22.52 PM GMT ] சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினரும் எண்பதுகளின் கடைசியில் இந்தியப் படைகளோடு இங்கு புரிந்த அட்டகாசங்களை எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் மீதும் ஏவிவிட்ட அராஜக கொடூர அடக்குமுறைகளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார். யாழ். பிராந்திய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் முழு வடிவம் இங்கே தரப்பட்டுள்ளது. நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ் அரசுக் கட்சிக்கோ விரோதமானவன் அல்ல. அண்மைக் காலங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்களுக்கும், நிர்வாகச் சீர்கேடுகளுக்க…

    • 0 replies
    • 982 views
  3. வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கிறது ஐதேக – சுசில்AUG 08, 2015 | 1:33by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிறிலங்கா படையினரைக் காட்டிக்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த. கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதிய அரசாங்கம் பொறுப்பில்லாமல் செயற்படுகிறது. இந்த விவகாரத்தில் இராணுவத்தை காப்பாற்றாமல், அனைத்துலக விசாரணையில் சிக்கவைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. கசிந்துள்ள, ஐ.நா…

    • 0 replies
    • 421 views
  4. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் சிறிலங்கா தேர்தல் திணைக்களம்AUG 08, 2015 | 1:13by கார்வண்ணன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலஎல்லை முடிவுக்கு வந்த பின்னரும், இணையத்தின் வழியாக- சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. எதிர்வரும் 17ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், எதிர்வரும் 14ஆம் நாள் நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும். ஆனாலும், சமூக ஊடகங்கள் வழியான பரப்புரைகளைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ருவிட்டர், முகநூல் வழியான பரப்புரைகள், எதிர்வரும் 14ஆம் நாளுக்குப் பின்னரும் தொடர்வதை தடுக்க முடியாத…

    • 0 replies
    • 392 views
  5. குறுக்குவழியில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க சதி – ஆயிரக்கணக்கில் சிக்கிய போலி வாக்குச்சீட்டுகள்AUG 08, 2015 | 1:02by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் கடுமையான போட்டி உருவாகியிருக்கின்ற நிலையில், கந்தளாயில் உள்ள ஐதேக வேட்பாளர் ஒருவரின் செயலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கந்தளாய் மணிக்கூண்டுச் சந்தியில் உள்ள ஐதேக வேட்பாளர் ஒருவரின் செயலகத்தில் இருந்து, 14,986 போலி வாக்குச்சீட்டுகளை சிறிலங்கா காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக ஒருரவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளருக்கு கிடைத்த தகவல்…

    • 0 replies
    • 446 views
  6. லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கடத்திய இரண்டு பேரை காவல் துறையினர் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகவும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தமக்கு இந்த தகவல் கிடைக்கப் பெற்று உள்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரகீத் எக்நெலிகொட கடத்தப்பட்டிருந்தார். பிரகீத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த இருவரும் இராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ராஜகிரிய பிரதேசத்தில் கடத்தப்பட்ட எக்நெலிகொட மின்னேரிய இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பிரகீத்தை இரண்டு இராணுவ கேர்ணல்களிடம் ஒப்படைத்ததாகத் தெரிவிக…

    • 5 replies
    • 621 views
  7. வடமாகாண மதுவரித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வுப் பேரணி யாழில் இடம்பெற்றது. இதன்போது யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ்.நகரில் பாரிய பேரணியொன்றும் இடம்பெற்றது. போதை ஒழிப்பு வாரத்தையொட்டி குறித்த இப்பேரணி யாழ்.வேம்படி சந்தியில் ஆரம்பமாகி யாழ்.வீரசிங்கம் மண்டபம் வரை சென்றது. பின்னர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு செயலமர்வும் இடம்பெற்றன. மேலும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன் கலந்த கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. Share on email Share on print - See more at: http://www.…

    • 3 replies
    • 398 views
  8. சிலாபத்தில் குண்டு வெடிப்பு…! நுழைந்தது “ISIS” ஆ…. …. August 06, 201510:04 pm சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த புகையிரதத்தில் இன்று இரவு 7.10 மணியளவில் சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால் ஒருவர் காயமடைந்ததுடன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். காயமடைந்தவர் புகையிரதத்தை துப்புரவு செய்பவர் என தெரிய வருகிறது. குறிப்பிட்ட நபர் புகையிரதத்ததில் நுழைந்து துப்புரவு பணியில் ஈடுபட்ட வேளை, ஆசனத்திற்கு அடியில் ISIS என்று எழுதபட்ட பை ஒன்றை எடுக்க முயற்சித்த போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக குறிப்பிட்ட நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இது மிகவும் குறைந்த அளவிலான சக்தியை கொண்ட வெடிகுண்டு என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளை இன்று முன்னா…

  9. தமிழ் தேசியக்கூட்டமைப்பில் பங்காளிகளாக உள்ள கட்சிகளில் சில முன்னாள் ஆயுதம் தாங்கி போராடிய அமைப்பினை சேர்ந்தவை. முன்னைய காலங்களில் அவை சகோதரப்படுகொலைகளில் ஈடுபட்டவை. அதன் தொடர்ச்சியே கூட்டமைப்பினுள் அண்மை நாட்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களென தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று பத்திரிகையாளர் மாநாடொன்றை அவர் நடத்தியுள்ளார். கிளிநொச்சியில் சிறீதரனின் ஆட்கள் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சரவணபவனின் ஆட்களை தாக்கியுள்ளனர். அதே போல உடுப்பிட்டியில் தங்கள் ஆதரவாளரொருவர் தாக்கப்பட்டுள்ளார். இவை தொடர்புடைய தரப்புக்களினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேல…

    • 11 replies
    • 704 views
  10. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்படும் வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோதபாய ராஜபக்ஸ மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்படும் வரையில் பணம் வழங்கப்பட்டது என நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் மீது பிரபாகரன் கை வைக்க மாட்டார் எனக் கருதியே இவ்வாறு பணம் வழங்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவிலாற்றில் மக்கள் இறக்கும் போது மஹிந்தஅரசாங்கத்திற்கு அது பிரச்சினையாக இருக்கவில்லை எனவும், மாவிலாறு சம்பவம் யுத்தமாக வெடிக்கும் எ…

    • 9 replies
    • 923 views
  11. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று தெரிவித்தார் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம். நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை அவர்களின் ஆண்கள் கம்பு, தடிகளுடன் சென்று அவர்களை இனவாதிகளிடம் இருந்தும் கிறீஸ் பூதங்களிடம் இருந்தும் பாதுகாக்கும் நிலைமை இனிமேல் இந்த நாட்டில் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். களுத்துறை மாவட்டம், அத்துலுகமவில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனவரி 8ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல கட்சிகளுடன் இணைந்து இந்த நாட்டில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள…

  12. சுமந்திரனின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில்சனல் 4ஆல் (காலம் மக்ரே மூலமாக) கசிய விடப்பட்ட ஆவணம் ஓர் திட்டமிடப்பட்ட புனைவு (பகுதி உண்மை இருக்கின்றது என்று பின்னர் சொல்கின்றார்). ஜெனீவா விசாரணைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அது UN நியூயார்க் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு சமதானத்தை கட்டியெழுப்பும் (Peacebuilding) செயற்திட்டம். அதற்கும் ஜெனீவா விசாரணைக்கும் சம்பந்தமில்லை. இதனை பொறுப்பாக சொல்கிறேன். ஐ. நா பிரதிநிதியிடம் நான் கதைத்துள்ளேன்" என்று கூறிய கருத்துக்கு கலம் மக்ரே ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார். "எமது செய்தியில் என்ன புனைவு இருக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை. எமது செய்தி 100 % உண்மை. கசிய விடப்பட்ட ஆவணம் ஜெனீவா விசாரணை பற்றி குறிப்பிடவில்லை அதை…

  13. ஈழக் கோரிக்கைக்கு ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் சில தரப்பினர் அடிப்படையற்ற வகையில் தம்மைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரச்சாரங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ வரைப்படத்தில் வேட்பாளரின் உருவப்படத்தைப் பொறித்து தெற்கில் முரண்பாட்டு நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டு…

  14. பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப்படும் என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கனடாவின் முன்னணி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் ஒன்றாக கனேடிய தமிழ் காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதாக பிரித்தானியாவின் க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் குறிப்பாக தமிழர்கள் அனைவரும் வாக்கு உரிமையை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸ், ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ள…

  15. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மீண்டும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சித் தலைவரின் அனுமதி இன்றி மத்திய குழுவை கூட்ட அனுமதி அளிக்க கூடாது என கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பிரசன்ன சோலாங்காராச்சி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை கடந்த ஜூலை 29ம் திகதி பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றைய தினம்வரை (07) தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. மனு இன்று (07) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஓகஸ்ட் 24ம் திகதிவரை தடை உத்தரவை நீடித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி யாப்பின் பிரகாரம் கட்சியின் மத்திய செ…

  16. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய மாகாண சபை உறுப்பினர்கள் அறுவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தென் மாகாண சபை உறுப்பினர் ஹெவா அந்தனிகே பியசேன, மேல் மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, நிரோஷா அத்துகொரல, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் ஹரீந்திர தர்மதாஸ், வடிவேல் சுரேஸ் ஆகியோர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களில் இவர்கள் போட்டுயிடுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType…

  17. நாடாளுமன்ற தேர்தலில் எவரிற்கும் ஆதரவளிக்காது நடுநிலை வகிப்பது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பமென கூட்டமைப்பின் வேட்பாளர்களுள் ஒருவரான சுமந்திரன் தெரிவித்துள்ள போதும் முதலமைச்சரது மனமாற்றத்திற்கு பல தரப்புக்களும் தொடர்ந்தும் முயன்று வருகின்றன. தற்போது மிகமோசமான பின்னடைவினை அடைந்திருக்கும் கூட்டமைப்பினை தூக்கி நிறுத்த முதலமைச்சரினை பிரச்சார களமிறக்குவதே பொருத்தமானதென கூட்டமைப்பு தலைமைகள் பலவும் கருதுகின்றன. முன்னதாக முதலமைச்சரின் முடிவை மீள்பரிசீலினை செய்ய மாகாண அமைச்சர்கள் முயன்றிருந்த போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை. இந்நிலையினில் தற்போது வேட்பாளர்களுள் ஒருவரான சிறீதரன் நேரடியாக முதலமைச்சரினை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.அதுவும் வெற்றி பெற்றிராத நிலையினில் நேற்றை…

    • 0 replies
    • 589 views
  18. அவுஸ் டமிழ்ஸும் சுமத்திரனுக்கு ஆதரவாம்...இந்த முகபுத்தக‌ இணைப்பில் பார்வையிடவும்... https://www.facebook.com/1442812536042249/videos/vb.1442812536042249/1462992524024250/?type=2&theater

    • 0 replies
    • 935 views
  19. ews - 9 -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் பேசாலை வெற்றிமாங்குடியிருப்பு கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் காணியை கடற்படையினர் அபகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பேசாலை சென்-விக்டரிஸ் ஆலய அருட்பணி பேரவை கவலை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பேசாலை சென்-விக்டரிஸ் ஆலய அருட்பணி பேரவை, மன்னார் பிரஜைகள் குழுவின் கவனத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை(7) கொண்டு வந்துள்ளதோடு முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர். குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேசாலை கிராமத்தின் மேற்குப் பக்கமாக பேசாலையில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுமார் 210 ஏக்கர் பரப்பளவுகொண்ட வெற்றிமாங்குடியிருப்பு என்றழைக்கப்படும் இக்காணி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்துக்குச் சொந்தமானத…

    • 1 reply
    • 323 views
  20. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமொன்றில் எழுதிவைத்துவிட்டே அம்மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என வவுனியா பொலிஸார் கூறினர். இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரை, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலய அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார். http://www.tamilmirr…

    • 0 replies
    • 412 views
  21. மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார் மன்னார் ஆயர்AUG 07, 2015 | 1:21by VANNIin செய்திகள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். இந்த தகவலை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. விக்டர் சோசை அடிகளார் வெளியிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் ஆயரின் உடல் நிலை குறித்து தகவல் வெளியிடுகையில், மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதங்களாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நலம் பெறவும் அவர் முன்பு ஆற்றிய பணிகளை தொடர்வதற்கும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், சிங்கப்பூரில் 6 வாரங…

  22. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் கரைவலை மற்றும் இதர வலைகளை இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் அறுத்தெறிவதாகவும், கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 8 மீனவர்களுடைய சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்கத் தலைவர் அருளப்பு யோசப் எட்வேர்ட் வெள்ளிக்கிழமை (07), தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் எமது பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, எமது வலைகளை அறுத்து எறிகின்றனர். இதேவேளை றோலர்களில் இந்திய மீனவர்கள் கரை வரையில் வந்து எமது மீனவர்களின் வலைகளை அறுக்கின்றனர். முன்னர் கடற்படையினருக்கு அறிவித்தவுடன் அவர்கள் சென்று இந்திய மீனவர்களைக் கைது செய்து வந்தனர். ஆனால் தற்போது …

    • 0 replies
    • 308 views
  23. வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் – ராஜித சேனாரத்னAUG 07, 2015 | 1:40by கி.தவசீலன்in செய்திகள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தால், அல்லது கடத்தி கொலை செய்திருந்தால் அதுபற்றி உள்ளக விசாரணையில் ஆராயப்படும் என்று சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற, அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், ”வடக்கில் தான் இறுதிப் போர் நடந்தது. எனவே வட மாகாணசபையையும் இணைத்துக் கொண்டு உள்ளக விசாரணை செய்வதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. இதேவேளை அனைத்துலகத் தரம் வாய்ந்த- அனைத்துலகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய உள்ளக விசாரணையை மேற்கொள்ளுவது தான் சிறிலங்கா அரச…

    • 2 replies
    • 613 views
  24. முதலமைச்சரின் நிலைப்பாடு எமது தேர்தலில் எந்தவிதமான ஆதிக்கத்தையும் செலுத்தாது:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் திம்பு கோட்பாட்டையும் மிஞ்சியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எப்ப எங்கே சொன்னாங்கள் சர்வதேச விசாரணை வேண்டாம் என்று. சர்வதேச விசாரணையை தவிர வேற எதனையும் எந்த காலத்திலும் ஆதரிப்போம் என்று சொன்னதது கிடையாது. அந்த நிலைப்பாடு தேர்தலுக்கு பிறகும் தொடரும் வேறு எவரின் நிலைபாட்டிலும் ஐயப்பாடு இருக்கலாம். ஆனால் எமது மனதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. சனல் 4 க்கு கசிந்த ஆவணம் உண்மையானது இ…

    • 9 replies
    • 1.7k views
  25. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான பொறிமுறை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது கட்டாயம்' என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மீண்டும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு அமைய, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பரந்தளவிலான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க ஐ.நா. முன்வந்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுதல், தேசிய நல்லிணக்கம் மற்றும் சர்வதேசத் தரம்வாய்ந்த நம்பகமான நீதிப் பொறிமுறைகளை அபிவிருத்தி செய்தலின் ஊடாக அமைதியைக் கட்டியயழுப்புவதற்கான நிதியத்தின் ஆதரவுடன், இலங்கையில் நல்லிணக்கச் செயல்முறைகளை முன்னேற்றுவதற்கான ஆரம்ப முயற்சிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.